தோல்விகளில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்கவில்லை! - பிரதமர் மோடி
Sep 30, 2025, 05:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தோல்விகளில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்கவில்லை! – பிரதமர் மோடி

Web Desk by Web Desk
Jul 26, 2024, 01:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேசத்தின் பாதுகாப்பில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டுமென பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.

கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 25-ம் ஆண்டு தினத்தை ஒட்டி, ஜம்மு காஷ்மீர் மாநிலம் திராஸில் உள்ள போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதனைத் தொடர்ந்து, இமாச்சலப் பிரதேசம் – லே பகுதியை இணைக்கும் ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

15 ஆயிரத்து 800 அடி உயரத்தில் அமையவுள்ள இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டால், உலகின் மிக உயரத்தில் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதை என்ற பெருமையை பெறும். இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் கடந்த காலத்தில் அடைந்த தோல்விகளில் இருந்து பாடம் கற்கவில்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், பாகிஸ்தானின் நோக்கங்கள் ஒருபோதும் வெற்றியடையாது என்றும், எதிரிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். தேசத்தின் பாதுகாப்பில் அரசியல் செய்வதை எதிர்க்கட்சிகள் நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்திய பிரதமர் மோடி, அக்னி வீரர்கள் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இளைஞர்களை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம்சாட்டினார்.

Tags: Pakistan has not learned from defeats! - Prime Minister Modi
ShareTweetSendShare
Previous Post

உத்தரபிரதேசம் சுல்தான்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார் ராகுல்!

Next Post

மேற்கு வங்கம், கேரளா ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களுக்கு நோட்டீஸ்! – உச்சநீதிமன்றம்

Related News

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ZOHO-வின் அரட்டை செயலி நவம்பரில் புதிய அம்சங்கள் – ஸ்ரீதர் வேம்பு உறுதி!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

போர் விமான தயாரிப்பில் தொடரும் தாமதம் : HAL நிறுவனத்தை மறுசீரமைக்க திட்டம்!

இத்தாலி பிரதமரின் சுயசரிதை : மெலோனியின் மனதின் குரல் முன்னுரையில் மோடி நெகிழ்ச்சி!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

Load More

அண்மைச் செய்திகள்

டிசம்பரில் இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் : அமெரிக்காவுக்கு “கிலி” – எகிறும் எதிர்பார்ப்பு!

ஐ.நா.வில் மூக்கறுபட்ட ஷெபாஸ் ஷெரீப் – பாகிஸ்தான் முகமூடியை கிழித்தெறிந்த இந்தியா!

பாகிஸ்தானை லெஃப்ட் ரைட் வாங்கிய ஜெய்சங்கர் – ஐ.நா. பொதுச்சபையில் அனல் பறந்த பேச்சு!

இந்திய எரிசக்தி பாதுகாப்பு முயற்சியில் புதிய சகாப்தம் : அந்தமானில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

5000 கொலு பொம்மைகள் இடம்பெற்ற கண்காட்சி – பார்வையாளர்கள் வரவேற்பு!

கரூர் பெருந்துயரம் – நடந்தது என்ன?

கரூர் சம்பவம் போல இனி நிகழ கூடாது – நிர்மலா சீதாராமன்

வான்பாதுகாப்பு ஏவுகணை வாகனங்கள் வாங்க ரூ.30,000 கோடி!

வரும் 2050ம் ஆண்டுக்குள் புற்றுநோய் மரணங்கள் 75% அதிகரிக்கும் – லான்செட் எச்சரிக்கை!

ஹரியானாவில் ஏராளமான ட்ரோன்களை பறக்க விட்டு பயிற்சியில் ஈடுபட்ட ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies