பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் : பிரதமர் மோடி
Mar 15, 2026, 08:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jul 28, 2024, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய தடகள வீரர்களை ஊக்குவிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். அந்த வகையில், அவர் பிரதமராக 3-ஆவது முறை பொறுப்பேற்றதும் 112 ஆவது முறையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா நான்கு தங்க பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றதை நினைவுகூர்ந்து, மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியானது, நமது மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடிப்பதற்கான வாய்ப்பை தந்திருப்பதாகவும், இந்திய வீரர்கள் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அஸ்ஸாமில் அஹோம் இன மக்கள் தங்களது மூதாதையர்களின் சடலத்தைப் பேணி காத்த சரைடியோ மைடம் நகரம் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இதன்மூலம் இந்தியாவிலிருந்து 43 பகுதிகளும், வடகிழக்கிலிருந்து முதலாவது பகுதியும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

கலாசாரத்தை பேணும் தேசம்தான் முன்னேறும் என்றும், இந்தியாவின் கலை வளத்துக்கு கலைஞர்கள் வலுசேர்க்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். போதைப்பொருளுக்கு எதிராக மத்திய அரசால் மனாஸ் மையம் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, மறுவாழ்வு பெற விரும்புபவர்கள் மனாஸ் மையத்தின் இலவச உதவி எண்ணான 1933-ஐ தொடர்புகொள்ளளாம் என கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் சிறப்பான திட்டங்களால் கதர் தொழிற்சாலையின் வருமானம் முதன்முறையாக ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை கடந்ததாகவும், இது 400 சதவீத உயர்வு என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Tags: PM ModiMaan ki baatParis Olympics:Indian athletes.
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக் கன்றுகளை நட பாதுகாப்பு அமைச்சகம் முடிவு!

Next Post

டோக்கியோவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies