பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் : பிரதமர் மோடி
Sep 12, 2026, 07:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jul 28, 2024, 01:31 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய தடகள வீரர்களை ஊக்குவிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். அந்த வகையில், அவர் பிரதமராக 3-ஆவது முறை பொறுப்பேற்றதும் 112 ஆவது முறையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா நான்கு தங்க பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றதை நினைவுகூர்ந்து, மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியானது, நமது மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடிப்பதற்கான வாய்ப்பை தந்திருப்பதாகவும், இந்திய வீரர்கள் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அஸ்ஸாமில் அஹோம் இன மக்கள் தங்களது மூதாதையர்களின் சடலத்தைப் பேணி காத்த சரைடியோ மைடம் நகரம் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இதன்மூலம் இந்தியாவிலிருந்து 43 பகுதிகளும், வடகிழக்கிலிருந்து முதலாவது பகுதியும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

கலாசாரத்தை பேணும் தேசம்தான் முன்னேறும் என்றும், இந்தியாவின் கலை வளத்துக்கு கலைஞர்கள் வலுசேர்க்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். போதைப்பொருளுக்கு எதிராக மத்திய அரசால் மனாஸ் மையம் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, மறுவாழ்வு பெற விரும்புபவர்கள் மனாஸ் மையத்தின் இலவச உதவி எண்ணான 1933-ஐ தொடர்புகொள்ளளாம் என கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் சிறப்பான திட்டங்களால் கதர் தொழிற்சாலையின் வருமானம் முதன்முறையாக ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை கடந்ததாகவும், இது 400 சதவீத உயர்வு என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Tags: PM ModiMaan ki baatParis Olympics:Indian athletes.
Share
Tweet
SendShare
Previous Post

சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக் கன்றுகளை நட பாதுகாப்பு அமைச்சகம் முடிவு!

Next Post

டோக்கியோவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

Related News

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

Load More

அண்மைச் செய்திகள்

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies