பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் : பிரதமர் மோடி
Jul 29, 2026, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களை ஊக்குவிக்க வேண்டும் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Jul 28, 2024, 01:31 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரீஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்றுள்ள இந்திய தடகள வீரர்களை ஊக்குவிக்க வேண்டுமென பொதுமக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பிரதமர் மோடி மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் வானொலி வாயிலாக மனதின் குரல் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றுகிறார். அந்த வகையில், அவர் பிரதமராக 3-ஆவது முறை பொறுப்பேற்றதும் 112 ஆவது முறையாக மனதின் குரல் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா நான்கு தங்க பதக்கங்களையும், ஒரு வெள்ளிப் பதக்கத்தையும் பெற்றதை நினைவுகூர்ந்து, மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

சர்வதேச அளவில் கவனம் ஈர்த்து வரும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டியானது, நமது மூவர்ணக் கொடியை உயர்த்திப் பிடிப்பதற்கான வாய்ப்பை தந்திருப்பதாகவும், இந்திய வீரர்கள் அனைவரையும் ஊக்குவிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

அஸ்ஸாமில் அஹோம் இன மக்கள் தங்களது மூதாதையர்களின் சடலத்தைப் பேணி காத்த சரைடியோ மைடம் நகரம் யுனெஸ்கோவின் பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றதை நினைவுகூர்ந்த பிரதமர் மோடி, இதன்மூலம் இந்தியாவிலிருந்து 43 பகுதிகளும், வடகிழக்கிலிருந்து முதலாவது பகுதியும் அந்தப் பட்டியலில் இடம்பெற்றிருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

கலாசாரத்தை பேணும் தேசம்தான் முன்னேறும் என்றும், இந்தியாவின் கலை வளத்துக்கு கலைஞர்கள் வலுசேர்க்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். போதைப்பொருளுக்கு எதிராக மத்திய அரசால் மனாஸ் மையம் தொடங்கப்பட்டதை சுட்டிக்காட்டிய பிரதமர் மோடி, மறுவாழ்வு பெற விரும்புபவர்கள் மனாஸ் மையத்தின் இலவச உதவி எண்ணான 1933-ஐ தொடர்புகொள்ளளாம் என கேட்டுக்கொண்டார்.

மத்திய அரசின் சிறப்பான திட்டங்களால் கதர் தொழிற்சாலையின் வருமானம் முதன்முறையாக ஒன்றரை லட்சம் கோடி ரூபாயை கடந்ததாகவும், இது 400 சதவீத உயர்வு என்றும் பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.

Tags: PM ModiMaan ki baatParis Olympics:Indian athletes.
ShareTweetSendShare
Previous Post

சுதந்திர தினத்தன்று 15 லட்சம் மரக் கன்றுகளை நட பாதுகாப்பு அமைச்சகம் முடிவு!

Next Post

டோக்கியோவில் மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்தார் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!

Related News

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies