சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவண்டும்! - எச்.ராஜா
Mar 19, 2026, 03:53 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவண்டும்! – எச்.ராஜா

Murugesan M by Murugesan M
Jul 30, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை சம்பவங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் செல்வக்குமார் என்பவர் கடந்த 26 ஆம் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்பது நிதர்சனம் அதிலும் குறிப்பாக கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 131 கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதில் கடந்த 15 நாட்களில் மட்டும் அரசியல் பிரமுகர்கள் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் சிவகங்கையில் பா.ஜ.க நிர்வாகி செல்வக்குமாரும் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளவரை சுட்டு பிடித்துள்ளனர். அவர்களின் பின்புலம் ஆய்வு செய்தால் கஞ்சா போதையே என்றும் போதைபொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவரும் கள்ளச்சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்டவரும் திமுகவை சேர்ந்த நபராகவே இருக்கிறார்.

எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவண்டும் என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஊத்தி மூடப்பட்டுள்ளது என்றும் அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பதே வழக்கை ஊடிமூத்த நடக்கும் வேலை என்றும் எனவே தான் அந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் குற்றவாளி கொலை செய்யப்பட்டது என்பது எண்கவுண்டரே இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்த கேள்விக்கு தமிழக பட்ஜெட்டில் ஒவ்வொரு மாவட்டத்தின் பெயரையும் தனி, தனியாக குறிப்பிட்டா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது? எனவும் தமிழகத்திற்கான பட்ஜெட் என்றால் எல்லா மாவட்டத்திற்குமான பட்ஜெட் என தானே எடுத்துக்கொள்கிறோம் அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு என ஏராளமான நலத்திட்டஙகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்னகிரி 8 வழிச்சாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் பட்ஜெட்டில் தமிழகம் என்கிற பெயர் மட்டுமல்ல பா.ஜ.க ஆளும் குஜராத், உ.பி மாநிலங்களின் பெயர்கூடத்தான் இல்லை அதற்காக அங்கெல்லாம் நிதி ஒதுக்கவில்லை என்று அர்த்தமில்லை எனத் தெரிவித்தார்.

Tags: Chief Minister Stalin who protects law and order should resign! - H. Raja
ShareTweetSendShare
Previous Post

லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. அலுவலர்கள் கைது!

Next Post

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழப்பு!

Related News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

அமெரிக்க வான்பரப்பில் டிரோன்கள் பறந்ததாக தகவல் – உச்சகட்ட பாதுகாப்பு!

கோயிலில் கந்த சஷ்டி கவசம் கல்வெட்டு பேப்பர் மூலம் மறைப்பு – இந்து முன்னணி போராட்டம்!

திமுக எம்.எல்.ஏ. அன்னியூர் சிவாவுக்கு எதிராக சிபிஐ விசாரணை – உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

செங்கல்பட்டு அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு – திமுக நிர்வாகியை தேடுகிறது போலீஸ்!

புற்றுநோய், இதய பாதிப்புக்கான உயர்ரக மருந்துகள் அரசு மருத்துவமனைகளில் இல்லை என புகார் – நோயாளிகள் அவதி!

இன்றைய தங்கம் விலை!

ஆலங்குளம் அருகே ஜல் ஜீவன் திட்ட முறைகேடு – பஞ்சாயத்து தலைவரை பதவி நீக்கம் செய்ய பொதுமக்கள் வலியுறுத்தல்!

தமிழகத்தில் சாலை அமைக்காமல் ரூ. 600 கோடி அளவுக்கு செலவு கணக்கு காட்டப்பட்டுள்ளதாக புகார்!

சேலம் மாவட்ட திட்ட அலுவலர் அலுவலகத்தில் 2,604 செல்போன்கள் – தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக புகார்!

கர்நாடகாவின் தார்வாட் மாவட்டத்தில் ஆலங்கட்டி மழை!

சங்கரன்கோவில், தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை!

மாற்றுத் திறனாளிகளுக்கு 7 % இடஒதுக்கீடு வழங்க சட்டம் கொண்டுவர உத்தரவிடக் கோரிய வழக்கு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் தீப வழக்கை நானே விசாரிப்பேன் – நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies