சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவண்டும்! - எச்.ராஜா
Oct 10, 2025, 08:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவண்டும்! – எச்.ராஜா

Web Desk by Web Desk
Jul 30, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை சம்பவங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் செல்வக்குமார் என்பவர் கடந்த 26 ஆம் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்பது நிதர்சனம் அதிலும் குறிப்பாக கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 131 கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதில் கடந்த 15 நாட்களில் மட்டும் அரசியல் பிரமுகர்கள் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் சிவகங்கையில் பா.ஜ.க நிர்வாகி செல்வக்குமாரும் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளவரை சுட்டு பிடித்துள்ளனர். அவர்களின் பின்புலம் ஆய்வு செய்தால் கஞ்சா போதையே என்றும் போதைபொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவரும் கள்ளச்சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்டவரும் திமுகவை சேர்ந்த நபராகவே இருக்கிறார்.

எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவண்டும் என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஊத்தி மூடப்பட்டுள்ளது என்றும் அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பதே வழக்கை ஊடிமூத்த நடக்கும் வேலை என்றும் எனவே தான் அந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் குற்றவாளி கொலை செய்யப்பட்டது என்பது எண்கவுண்டரே இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்த கேள்விக்கு தமிழக பட்ஜெட்டில் ஒவ்வொரு மாவட்டத்தின் பெயரையும் தனி, தனியாக குறிப்பிட்டா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது? எனவும் தமிழகத்திற்கான பட்ஜெட் என்றால் எல்லா மாவட்டத்திற்குமான பட்ஜெட் என தானே எடுத்துக்கொள்கிறோம் அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு என ஏராளமான நலத்திட்டஙகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்னகிரி 8 வழிச்சாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் பட்ஜெட்டில் தமிழகம் என்கிற பெயர் மட்டுமல்ல பா.ஜ.க ஆளும் குஜராத், உ.பி மாநிலங்களின் பெயர்கூடத்தான் இல்லை அதற்காக அங்கெல்லாம் நிதி ஒதுக்கவில்லை என்று அர்த்தமில்லை எனத் தெரிவித்தார்.

Tags: Chief Minister Stalin who protects law and order should resign! - H. Raja
ShareTweetSendShare
Previous Post

லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. அலுவலர்கள் கைது!

Next Post

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழப்பு!

Related News

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்ததற்கு திமுக அரசே காரணம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

சத்தியமங்கலம் அருகே அரசு பேருந்துக்குள் கொட்டிய மழை நீர் – பயணிகள் அவதி!

சேலத்தில் 1 மணி நேரம் கனமழை – சாலைகளில் வெள்ளம்!

பணக்காரர்களின் திருமண விழாவில் மட்டுமே காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்கின்றனர் – அமைச்சர் பேச்சால் சர்ச்சை!

திமுகவில் இணைந்த விருதுநகர் காங்கிரஸ் நிர்வாகி – கூட்டணியில் சலசலப்பு!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – இன்று தொடங்குகிறது வேட்பு மனுத்தாக்கல்!

Load More

அண்மைச் செய்திகள்

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுடன் பிரதமர் மோடி ஆலோசனை – காசா போர் நிறுத்தத்திற்கு வாழ்த்து

அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு – காசா போர் நிறுத்த முயற்சிக்கு வாழ்த்து!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

அணுசக்தித் துறையில் இனி தனியாருக்கு அனுமதி : பிரதமர் மோடி

உலகளவில் நிலவும் காந்தங்கள் தட்டுப்பாடு கைவிரித்த சீனா : ரூ.7,350 கோடி திட்டத்துடன் களமிறங்கிய இந்தியா!

ட்ரம்பின் முயற்சியால் திருப்பம் : இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம்!

WHO-விடம் இந்தியா விளக்கம் : விஷம் கலந்த இருமல் சிரப் ஏற்றுமதி செய்யப்பட்டதா?

ஜுபின் கார்க் கொலை ? : அசாம் DSP அதிரடி கைது – அவிழும் மர்ம முடிச்சுகள்!

பைரசி படங்களை பதிவேற்றிய 21 வயது இளைஞர் : அதிரவைக்கும் நெட்வொர்க் – அதிர்ச்சியூட்டும் பின்னணி!

பழங்களை மட்டுமே உட்கொண்ட இளம்பெண் உயிரிழப்பு : ஆபத்தில் முடிந்த உடல் எடைகுறைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies