சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவண்டும்! - எச்.ராஜா
Jul 30, 2026, 09:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவண்டும்! – எச்.ராஜா

Murugesan M by Murugesan M
Jul 30, 2024, 06:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ்நாட்டில் நடைபெறும் கொலை சம்பவங்களுக்கு பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வலியுறுத்தியுள்ளார்.

சிவகங்கை அடுத்த வேலாங்குளம் கிராமத்தை சேர்ந்த பா.ஜ.க கூட்டுறவு பிரிவு மாவட்ட செயலாளர் செல்வக்குமார் என்பவர் கடந்த 26 ஆம் தேதி 5 பேர் கொண்ட மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்நிலையில் இன்று அவரது குடும்பத்தினரை சந்தித்து பா.ஜ.கவின் முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர் கெட்டுள்ளது என்பது நிதர்சனம் அதிலும் குறிப்பாக கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் தமிழகத்தில் 131 கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது.

அதில் கடந்த 15 நாட்களில் மட்டும் அரசியல் பிரமுகர்கள் 8 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதில் சிவகங்கையில் பா.ஜ.க நிர்வாகி செல்வக்குமாரும் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் அவரை கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளவரை சுட்டு பிடித்துள்ளனர். அவர்களின் பின்புலம் ஆய்வு செய்தால் கஞ்சா போதையே என்றும் போதைபொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டவரும் கள்ளச்சாராய மரண வழக்கில் கைது செய்யப்பட்டவரும் திமுகவை சேர்ந்த நபராகவே இருக்கிறார்.

எனவே சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவண்டும் என்றும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஊத்தி மூடப்பட்டுள்ளது என்றும் அதில் சம்பந்தப்பட்ட ஒருவர் என்கவுண்டர் செய்யப்பட்டார் என்பதே வழக்கை ஊடிமூத்த நடக்கும் வேலை என்றும் எனவே தான் அந்த வழக்கை சி.பி.ஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என்றும் தெரிவித்ததுடன் குற்றவாளி கொலை செய்யப்பட்டது என்பது எண்கவுண்டரே இல்லை என்றும் தெரிவித்தார்.

மேலும் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காதது குறித்த கேள்விக்கு தமிழக பட்ஜெட்டில் ஒவ்வொரு மாவட்டத்தின் பெயரையும் தனி, தனியாக குறிப்பிட்டா பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது? எனவும் தமிழகத்திற்கான பட்ஜெட் என்றால் எல்லா மாவட்டத்திற்குமான பட்ஜெட் என தானே எடுத்துக்கொள்கிறோம் அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு என ஏராளமான நலத்திட்டஙகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கிருஷ்னகிரி 8 வழிச்சாலைக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் ரயில்வே திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். மேலும் பட்ஜெட்டில் தமிழகம் என்கிற பெயர் மட்டுமல்ல பா.ஜ.க ஆளும் குஜராத், உ.பி மாநிலங்களின் பெயர்கூடத்தான் இல்லை அதற்காக அங்கெல்லாம் நிதி ஒதுக்கவில்லை என்று அர்த்தமில்லை எனத் தெரிவித்தார்.

Tags: Chief Minister Stalin who protects law and order should resign! - H. Raja
ShareTweetSendShare
Previous Post

லஞ்சம் வாங்கிய ஆர்.டி.ஓ. அலுவலர்கள் கைது!

Next Post

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி ஏராளமானோர் உயிரிழப்பு!

Related News

பொதுத்தேர்வு முறைகேட்டில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டுகள் வரை சிறை; மசோதா நிறைவேறியது

திமுகவை தேர்தல் அரசியலில் இருந்து அப்புறப்படுத்த முடியாது;மேயர் பிரியா

இந்தியா அதிரடியால் அலறும் பாகிஸ்தான் : உலக நாடுகளிடம் உதவி கேட்டு கதறல் – சிறப்பு தொகுப்பு!

வரவேற்பு பெறும் கையடக்க விசிறிகள் : காத்திருக்கும் பேராபத்து – எச்சரிக்கும் விஞ்ஞானிகள் – சிறப்பு கட்டுரை!

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மகளை கைது செய்ய வலியுறுத்தல் – எஸ்பிஐ வங்கி ஊழியர்கள் போராட்டம்!

தடபுடல் விருந்துடன் பிறந்த நாள் கொண்டாட்டம் : அரசியலுக்கு வர ஆழம் பார்க்கிறாரா அசுரன்? சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரான் மீதான தாக்குதல் நிறுத்தப்பட்டதற்கு ஏவுகணை பற்றாக்குறை காரணமா? : ட்ரம்ப் முடிவின் பின்னணி – சிறப்பு தொகுப்பு!

டாஸ்மாக் நிதி முறைகேடு – தமிழகத்தில் 41 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies