வயநாடு செல்வதை ஒத்தி வைத்த ராகுல், பிரியங்கா!
Nov 10, 2025, 08:46 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாடு செல்வதை ஒத்தி வைத்த ராகுல், பிரியங்கா!

Web Desk by Web Desk
Jul 31, 2024, 10:57 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மோசமான வானிலை காரணமாக வயநாடு செல்வதை ஒத்தி வைப்பதாக ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் அறிவித்துள்ளனர்.

இது தொடர்பாக ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், தானும், பிரியங்காவும், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சந்திப்பதற்காக வயநாட்டிற்கு செல்ல இருந்ததாகவும், இடைவிடாத மழை மற்றும் மோசமான வானிலை காரணமாக, தங்களால் தரையிறங்க முடியாது என அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் கூறியுள்ளார். இருப்பினும், கூடிய விரைவில் வயநாட்டிற்கு செல்லவுள்ளதாகவும், ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

பிரியங்கா காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், வயநாட்டிற்கு செல்லமுடியாவிட்டாலும், இந்த துயரமான நேரத்தில், பாதிக்கப்பட்ட மக்களுக்காக பிரார்த்தனை செய்வதாக தெரிவித்துள்ளார்.

Tags: Heavy rain echo! - Red alert for 5 districts in Kerala!
ShareTweetSendShare
Previous Post

வயநாட்டில் 2-வது நாளாக தொடரும் மீட்பு பணி! – 150-க்கும் மேற்பட்டோர் பலி!

Next Post

நாளை மறுநாள் நடைபெறுகிறது ஆளுநர்கள் மாநாடு!

Related News

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : தொடங்கிய சாலை சீரமைப்பு – நெகிழ்ச்சியில் மக்கள்!

பீகாரில் நாளை இரண்​டாம் கட்​ட​ வாக்குப்பதிவு!

வடகிழக்கு இந்தியாவில் ராணுவம் மிகப்பெரிய ராணுவ போர் பயிற்சி!

முதலமைச்சர் ஸ்டாலின் காவல்துறையை வைத்திருப்பது, தமிழகத்தின் சாபக்கேடு – அண்ணாமலை குற்றச்சாட்டு!

திமுக அரசின் அலங்கோல ஆட்சியில் அடுக்கடுக்காக தொடரும் படுகொலைகள் – நயினார் நாகேந்திரன்

காந்திகிராம் கிராமிய பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் – அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பதி கோயிலுக்கு அமைச்சர் நேரு ரூ.44 லட்சம் நன்கொடை!

சென்னை : அத்துமீறிய இளைஞரை துடைப்பத்தால் தாக்கிய தூய்மைப் பணியாளர்!

திமுக ஆட்சி இனி மக்களுக்குத் தேவை இல்லை – நயினார் நாகேந்திரன்

தென் கொரியா : இசை நிகழ்ச்சியின் போது மேடையில் மயங்கி விழுந்த பாப் பாடகி!

உ.பி பள்ளி, கல்லூரிகளில் வந்தே மாதரம் பாடுவது கட்டாயம்!

துப்பாக்கி சுடும் பயிற்சி மேற்கொண்ட பவன் கல்யாண்!

அலங்காநல்லூர் : அரசு கொள்முதல் நிலையத்தில் மழையில் நனைந்த நெல்மணிகள் – விவசாயிகள் வேதனை!

கோயிலுக்கு சென்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினரை வலுகட்டாயமாக கைது செய்த போலீசார்!

சென்னை : செல்லப் பிராணிகளுக்கான சிறப்பு முகாம்!

பீகார் : தன் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக தேஜ் பிரதாப் அச்சம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies