இயற்கை பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ்.!
Aug 26, 2025, 02:17 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இயற்கை பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ்.!

Web Desk by Web Desk
Jul 31, 2024, 05:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கேரள மாநிலம் வயநாட்டில் இயற்கை பேரிடரில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் சேவா பாரதி அமைப்பினர் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தவர்களை தகனம் செய்யும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

வயநாட்டில் தொடர் மழை மற்றும் நிலச்சரிவினால் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஏராளமானோரை காணவில்லை.

மண்ணில் புதைந்தவர்களை மீட்கும் பணியில் ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படை ஆகியவை தொடர்ந்து ஈடுபட்டுள்ளன. இவர்களுடன் ஆர்.எஸ்.எஸ் சேவா பாரதி அமைப்பினரும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவினால் முற்றிலும் பாதிக்கப்பட்ட சூரமாலா பகுதியில் மீட்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். தற்காலிக எரியூட்டும் மேடை மூலம் நிலச்சரிவில் உயிரிழ்ந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் பணியை சேவா பாரதி அமைப்பினர் மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் நீலகிரி மாவட்டத்தை சேர்ந்த சேவை அமைப்பினரும் இந்த மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நிலச்சரிவு ஏற்பட்ட சூரமாலா பகுதியில் சேவா பாரதி அமைப்பினர் உதவி மையத்தை அமைத்து மக்களுக்கு உணவு வழங்கி வருவதோடு, அவர்களுக்கு தேவையான பொருட்களை கொண்டு சேர்க்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

கேரளா மட்டுமின்றி, தமிழகம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் ஆர்.எஸ். எஸ்ஸின் சேவா பாரதி அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் முகாமிட்டு ராணுவம், தேசிய பேரிடர் மீட்பு படையினருடன் இணைந்து மீட்பு மற்றும் உதவி பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: RSS is in the process of rescuing people caught in natural calamities!
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடியுடன் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் சந்திப்பு!

Next Post

பாஜக எம்பி அனுராக் தாக்கூரை பாராட்டிய பிரதமர் மோடி!

Related News

சீனாவுக்கு இந்தியா பதிலடி : அருணாச்சல பிரதேசத்தில் அணை கட்டும் பணி தீவிரம்!

கருப்புப் பட்டியலுக்குள்தள்ளப்படும் அபாயம் : சட்டவிரோத பரிவர்த்தனை சிக்கலில் பாகிஸ்தான்!

5ம் தலைமுறை போர் விமானம் : பிரான்ஸ் உடன் கைகோர்க்கும் இந்தியாவின் DRDO!

பாகிஸ்தானில் வெள்ளப்பெருக்கு : முன்கூட்டியே எச்சரித்த இந்தியா – நல்லெண்ணத்தின் அடையாளம்!

மிஷன் சுதர்சன் சக்ரா முதல் வெற்றி : மொத்த நாட்டுக்கும் ஒரே பாதுகாப்பு கவசம்!

தாய்லாந்தில் உலகிலேயே உயரமான விநாயகர் சிலை!

Load More

அண்மைச் செய்திகள்

விடைபெற்றார் ‘THE WALL 2.O’!

டிஜிபி நியமனத்தில் குளறுபடி : அதிகரிக்கும் அரசியல் தலையீட்டால்!

இந்தியாவின் தனித்துவமான வான் பாதுகாப்பு அமைப்பு : எதிரி ஏவுகணைகளுக்கு சிம்ம சொப்பணம்!

இணையத்தில் வெடித்த விவாதம் : உண்மையான அமுல் கேர்ள் யார்?

பளீச் ஹெல்மட்டுடன் பயணம் : சேலம் இரட்டையர்கள் கண்டுபிடித்த சாதனம்!

ரூ.70,000 கோடியில் அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள் : கடற்படையை வலுப்படுத்தும் இந்தியா!

மத்திய அரசின் திட்டங்களை செயல்படுவத்தில் அதிகாரிகள் அலட்சியம் – பாஜகவினர் புகார் மனு!

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு – 5 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்!

தமிழக அரசு தொடங்கிய இதழியல் நிறுவனம் : திமுகவின் இளம் பேச்சாளர்களுக்கு மட்டுமே வாய்ப்பு என புகார்!

இபிஎஸ் தொடர்ந்த வழக்கு – தீர்ப்பு ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies