வயநாட்டில் பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது! - அமித்ஷா
Jan 14, 2026, 04:22 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாட்டில் பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது! – அமித்ஷா

Murugesan M by Murugesan M
Jul 31, 2024, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டும் கேரள அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படைகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் கேரள எம்பி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் கேரள அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

கேரளாவுக்கு ஜுலை 23-ம் தேதியே 9 பேரிடர் மீட்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறிய அவர், மத்திய அரசின் பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகளுக்கு மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இந்த விவகாரத்தில் “அரசியல் எதுவும் இருக்கக்கூடாது” என்று கூறிய அமித்ஷா, “பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையிலான அமைப்பை உருவாக்குவதற்கு 2014 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு செலவழித்துள்ளது” எனவும் தெரிவித்தார்.

Tags: An early warning was issued regarding the disaster in Wayanad! - Amit Shah
ShareTweetSendShare
Previous Post

பாஜக எம்பி அனுராக் தாக்கூரை பாராட்டிய பிரதமர் மோடி!

Next Post

வயநாட்டில் நிலச்சரிவு! : பலி எண்ணிக்கை 238 ஆக உயர்வு!

Related News

யார் கூட்டணிக்கு வந்தாலும் ஏற்போம் – வானதி சீனிவாசன் பேட்டி!

“பல ஆண்டுகளாக பிரதமர் தலைநகரில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடி வருகிறார்” – அண்ணாமலை

திமுகவுக்கு எதிரான வாக்குகள் ஒன்றாக இருக்கணுமே தவிர உதிரியாகி விடக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

“பிரதமர் திருவாசக பாடல்களை விரும்பி கேட்டார்” – ஜி.வி. பிரகாஷ்

நெல்லையில்கள்ளத் துப்பாக்கி விற்பனை!

அடுத்தடுத்த திமுக மாநாடுகள்- செலவை நினைத்து அச்சமடையும் ம.செயலர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் NDA கூட்டணி ஆட்சி அமைய வேண்டியது மிகவும் அவசியம் – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

விசாரணைக்கு தனி விமானத்தில் பயணித்த விஜய் – ரூ.40 லட்சம் செலவு என தகவல்!

தமிழ் மண்ணில் பொங்கல் பண்டிகை கொண்டாடுவது மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெருமிதம்

சூரியனார் கோயிலின் சாவியை நீதிமன்ற உத்தரவின்படி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைத்த அறநிலையத்துறை!

மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரின் கையை கடித்த இருவர் கைது!

“உலகத்தை நேசிக்கக் கூடிய தமிழர்களின் நேசத்தை சம்பாதித்து இருக்கிறேன்” – பிரதமர் மோடி பெருமிதம்

பொங்கல் பண்டிகை முன்னிட்டு ஜெகன்நாதர் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சிறப்பு பிரார்த்தனை

பாகிஸ்தானின் கராச்சி நகரில் ஒரே நேரத்தில் 76 இந்து ஜோடிகளுக்கு திருமணம்!

சீனாவில் கலக்கும் “Are You Dead?”என்ற ஐபோன் செயலி!

உக்ரைன் மீது பாய்ந்த ‘ஒரேஷ்னிக்’ (Oreshnik) ஏவுகணை – ரஷ்யா நடத்திய தாக்குதல் -அமெரிக்கா கடும் கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies