வயநாட்டில் பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது! - அமித்ஷா
Jun 14, 2026, 10:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாட்டில் பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டது! – அமித்ஷா

Murugesan M by Murugesan M
Jul 31, 2024, 06:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே எச்சரிக்கை விடுக்கப்பட்டும் கேரள அரசு நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.

கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் பணியில் ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படைகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் வயநாடு நிலச்சரிவை பேரிடராக அறிவிக்க வேண்டும் என மாநிலங்களவையில் கேரள எம்பி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, வயநாட்டில் ஏற்பட்ட பேரிடர் தொடர்பாக முன்கூட்டியே மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தும் கேரள அரசு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

கேரளாவுக்கு ஜுலை 23-ம் தேதியே 9 பேரிடர் மீட்புக்குழு அனுப்பி வைக்கப்பட்டதாக கூறிய அவர், மத்திய அரசின் பேரிடர் தொடர்பான எச்சரிக்கைகளுக்கு மாநில அரசுகள் செவிசாய்க்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், இந்த விவகாரத்தில் “அரசியல் எதுவும் இருக்கக்கூடாது” என்று கூறிய அமித்ஷா, “பேரிடர்கள் குறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வகையிலான அமைப்பை உருவாக்குவதற்கு 2014 ஆம் ஆண்டு முதல் 2 ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் மத்திய அரசு செலவழித்துள்ளது” எனவும் தெரிவித்தார்.

Tags: An early warning was issued regarding the disaster in Wayanad! - Amit Shah
ShareTweetSendShare
Previous Post

பாஜக எம்பி அனுராக் தாக்கூரை பாராட்டிய பிரதமர் மோடி!

Next Post

வயநாட்டில் நிலச்சரிவு! : பலி எண்ணிக்கை 238 ஆக உயர்வு!

Related News

இந்திய ராணுவத்தின் தலைமை தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ்சேத் நியமனம்!

தவெக ஆட்சியில் பெண் காவலர்களுக்கே பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன்

சிவகங்கை அருகே பெண் காவலருக்கு பாலியல் சீண்டல் – 3 பேர் கைது!

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

Load More

அண்மைச் செய்திகள்

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies