ஒரு உலகளாவிய சிந்தனைக் குழு தான் ஆர்.எஸ்.எஸ்! - ஜெகதீப் தன்கர்
Mar 15, 2026, 06:07 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஒரு உலகளாவிய சிந்தனைக் குழு தான் ஆர்.எஸ்.எஸ்! – ஜெகதீப் தன்கர்

Murugesan M by Murugesan M
Aug 1, 2024, 03:36 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ், தேசிய வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு பங்களிப்பதற்கான அனைத்து உரிமைகளும் ஆர்எஸ்எஸ்ஸுக்கு உண்டு என்றும், இந்த தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்பதற்கு முழு அரசியலமைப்பு உரிமைகளை கொண்ட அமைப்பு தான் ஆர்எஸ்எஸ் என்றும் மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் கேள்வி நேரத்தின் போது , தேசிய தேர்வு முகமை போன்ற நிறுவனங்களில் தலைவராக பணியமர்த்துவதற்கான தகுதி ஆர்எஸ்எஸ் உடனான தொடர்பு தான் என்று சமாஜ்வாதி கட்சி உறுப்பினர் ராம்ஜி லால் சுமன் கருத்து தெரிவித்தார்.

உடனடியாக இதனை ஆட்சேபித்த அவைத் தலைவர் ஜெகதீப் தன்கர், இதனை அரசியலாக்கக் கூடாது என்று இந்த அவையில் பலமுறை தான் கூறியிருப்பதாகவும், உறுப்பினர் விதிகளை மீறியதோடு இந்திய அரசியலமைப்பையே காலில் போட்டு மிதித்திருப்பதாகவும் கடுமையாக கூறினார்.

நாட்டுக்கு சேவை செய்யும் ஒரு அமைப்பை தனிமைப்படுத்த தன்னால் அனுமதிக்க முடியாது என்று தெரிவித்த அவைத் தலைவர்,  ஒரு உலகளாவிய சிந்தனைக் குழுவான ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 3வது பகுதியின் கீழ், தேசத்தின் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுக்குப் பங்களிப்பதற்கான அனைத்து உரிமைகளும் இருக்கிறது என்று கூறினார்.

மேலும், குற்றம்சாட்ட முடியாத நற்சான்றிதழ்களைக் கொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ், நாட்டுக்கு தன்னலமின்றி சேவை செய்வதில் ஆழ்ந்த அர்ப்பணிப்பு கொண்டவர்களை உள்ளடக்கியதாக உள்ளது என்று குறிப்பிட்ட ஜெகதீப் தன்கர், மேலும் நாட்டின் நலன், நாட்டின் கலாச்சாரம் ஆகியவற்றிற்காகப் பங்காற்றி வருவதாகவும், அத்தகைய அமைப்பின் உறுப்பினர்களை தேசத்தின் வளர்ச்சிப் பயணத்தில் பங்கேற்க முடியாது என்று கூறுவது அரசியலமைப்புக்கு எதிரானது மட்டுமல்ல, விதிகளுக்கும் அப்பாற்பட்டது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் , இந்திய மக்களைப் பிளவுபடுத்தும் செயல்களில் ஈடுபடுவதை கவனித்ததாக தெரிவித்த அவைத்தலைவர், இது ஒரு மோசமான திட்டமிடல் என்றும் , நாட்டின் வளர்ச்சியைத் தடுக்கும் ஒரு மோசமான வழிமுறை என்று கூறினார்.

இப்படி மக்களைப் பிளவுபடுத்தும் வகையில் செயல்படுபவர்கள், நாட்டுக்கும், இந்திய அரசியல் அமைப்புக்கும் பெருந் தீங்கை செய்கிறார்கள் என்றும் ஜெகதீப் தன்கர் தெரிவித்தார்.

Tags: jagdeep dhankhar in rajya sabhamallikarjun kharge jagdeep dhankharjagdeep dhankhar newsjagdeep dhankar newsjagdeep dhankhar on rsskharge vs jagdeep dhankharjagdeep dhankhar mallikarjun khargeVice-President Jagdeep Dhankharjagdeep dhankhar vs mallikarjun khargeJagdeep Dhankharmallikarjun kharge vs jagdeep dhankarJagdeep Dhankarjagdeep dhankhar on congressRSS is a global think tank! - Jagadeep Thankarjagdeep dhankhar rajya sabhajagdeep dhankhar speechjagdeep dhankhar sanjay singh
ShareTweetSendShare
Previous Post

ஆர்எஸ்எஸ் நடவடிக்கைகளில் அரசு ஊழியர்கள் பங்கேற்பதற்கான தடை ரத்து! – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

Next Post

திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்! – ராமதாஸ்

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies