சமூக நீதி காவலர் பிரதமர் மோடி! - எல்.முருகன்
Oct 25, 2025, 04:43 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சமூக நீதி காவலர் பிரதமர் மோடி! – எல்.முருகன்

Web Desk by Web Desk
Aug 2, 2024, 11:03 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விளிம்பு நிலை மக்களுக்கான வாக்குறுதியை காப்பாற்றிய சமூக நீதி காவலர் பிரதமர் மோடி என உள்ஒதுக்கீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு குறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும்,
அதற்கான வரையறை செய்ய மாநில அரசுகளுக்கு உரிமை உள்ளது என்றும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார்.

இதன் மூலம், தமிழகத்தில் அருந்ததியருக்கான 3 சதவீத உள் ஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், விளிம்பு நிலையில் உள்ள அருந்ததியர் சமூக மக்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு பெறுவதற்காக பல ஆண்டு காலம் போராடி பெற்ற உள் இடஒதுக்கீடு உறுதி செய்யப்பட்டுள்ளதை பெரும் உவகையுடன் வரவேற்பதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார்.

மேலும், இந்த வழக்கின் விசாரணையின்போது, பட்டியலின மற்றும் பழங்குடியினர் பிரிவில், மாநிலங்கள் துணை வகைப்படுத்துவதற்கு ஆதரவாக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதாகவும்,

இதனை ஏற்ற உச்சநீதிமன்றம் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கியுள்ளதாகவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், பிரதமர் மோடி ஓபிசி பட்டியலை உருவாக்கும் உரிமையை மாநிலங்களுக்கு வழங்கியதால், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் இட ஒதுக்கீட்டில் மாற்றங்கள் செய்ய முடிகிறதாகவும் கூறியுள்ள எல்.முருகன்,

விளிம்பு நிலை மக்களின் சமூக நீதிக்காவலர் பிரதமர் மோடிக்கு தமது நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கூறியுள்ளார்.

Tags: l murugan speechl murugan castl murugan latest speechl murugan meenabjp l muruganmeena l murugan newsl murugan interviewmeena at l murugan housedr l muruganmurugan meena issuel murugan bjp speechl murugan pongal celebrationL Muruganl murugan today speechlmuruganl murugan livemuruganl murugan pressl murugan mpmos l muruganl murugan bjpSocial Justice Guard Prime Minister Modi! - L. Murugan
ShareTweetSendShare
Previous Post

சம்பா மற்றும் ராம்பூர் மாவட்டங்களை புரட்டிப்போட்ட கனமழை!

Next Post

கொள்ளிடம் ஆற்றில் விழுந்த உயர் அழுத்த மின்கோபுரங்கள்!

Related News

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

ஆந்திராவில் தீப்பிடித்த பேருந்தை அகற்றும் போது கவிழ்ந்த கிரேன் – ஓட்டுனர் காயம்!

வங்கக்கடலில் மோன்தா புயல் – எண்ணூர், கடலூர் உள்ளிட்ட துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை ஆட்சியில் இருந்து அகற்ற ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் – ஜிகே.வாசன் அழைப்பு!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் 8 கிலோ கஞ்சா பறிமுதல் – ஒருவர் கைது!

கோவையில் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி விநாயகர் கோயில் இடிப்பு – திமுக நிர்வாகியே காரணம் என பக்தர்கள் குற்றச்சாட்டு!

சென்னை விமான நிலையத்தில் ரூ. 10 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்!

நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் – சர்வதேச நாணய நிதியம்

நெல்லை மாஞ்சோலையில் வீடு புகுந்து பெண்ணிடம் அத்துமீறிய வனக்காவலர் கைது!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி விழா – சண்முக விலாஸ் மண்டபத்தில் கனிப்பந்தல்!

கும்பக்கரை, சுருளி அருவிகளில் வெள்ளப்பெருக்கு – சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கான தடை நீட்டிப்பு!

மதுரை அனுப்பானடி பகுதியில் ராட்சத குடிநீர் குழாயில் உடைப்பு!

வங்கி வாடிக்கையாளர்கள் இனி 4 வாரிசுதாரரை நியமிக்கலாம் – மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies