திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது!- அன்புமணி ராமதாஸ்
Sep 13, 2025, 10:23 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பூரில் தூய்மை பணியாளர்கள் கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியளிக்கிறது!- அன்புமணி ராமதாஸ்

Web Desk by Web Desk
Aug 2, 2024, 12:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருப்பூரில் வெளிமாநிலத் தூய்மை பணியாளர்கள் ஒரு மாதமாக கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்ட விவகாரத்தில் தவறு செய்த அனைவரையும் தண்டிக்க வேண்டுமென பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில், திருப்பூரில் பொதுக்கழிப்பறைகளை பராமரிக்க அழைத்துவரப்பட்ட தூய்மை பணியாளர்கள் கழிப்பறைக்குள் தங்க வைக்கப்பட்டது பெரும் அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

மேலும், தொழிலாளர்களுக்கு சத்தான உணவு, உறைவிடம் ஆகியவற்றை உறுதிசெய்வது தமிழக அரசு மற்றும் மாநகராட்சியின் கடமை எனவும் கூறியுள்ளார்.

தொழிலாளர்கள் மிக அவலமான சூழலில் தங்க வைக்கப்பட்டிருக்கும் காணொலி வெளியான பிறகு பழியை ஒப்பந்ததாரர் மீது போட்டுவிட்டு அரசும், மாநகராட்சியும் தப்ப முயல்வது கண்டனத்துக்குறியது எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

ஆயிரக்கணக்கான மாணவர்கள் பயிலும் மேல்நிலைப்பள்ளியின் கழிப்பறைக்குள் தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டிருப்பது மாநகராட்சி நிர்வாகத்திற்கு தெரியாதா? என கேள்வி எழுப்பியுள்ள அவர், இதில் இருந்தே மாநகராட்சி முற்றிலுமாக செயலிழந்து விட்டதை அறிய முடிவதாகவும் கூறியுள்ளார்.

தூய்மை தொழிலாளர்களை கழிப்பறைக்குள் தங்க வைத்திருப்பதா திமுகவின் சமூக நீதி என விமர்சித்துள்ள அன்புமணி ராமதாஸ், இந்த விவகாரம் குறித்து முழுமையாக விசாரணை நடத்தி தவறு செய்த அனைவரையும் தண்டிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

Tags: In Tirupursanitation workers were kept inside the toiletshocking!- Anbumani Ramadoss
ShareTweetSendShare
Previous Post

ராமேஸ்வரம் மீனவர்கள் விடுதலை!

Next Post

காவல் உதவி ஆய்வாளர் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர் கைது!

Related News

எதிர்கட்சிகளுக்கு அதிகமான கட்டுபாட்டுகளை விதிப்பதும் தான் திராவிட மாடலா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

சமூக ஆர்வலரை கார் ஏற்றி கொலை செய்த திமுக பேரூராட்சித் தலைவர் – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

பெட்ரோலில் நீர் கலப்பு – பங்க் ஊழியர் வாடிக்கையாளர் மோதல்!

தீபாவளி பண்டிகை – பசுமை பட்டாசுகள் தயாரிப்பு பணி தீவிரம்!

பெங்களூருவில் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக மெட்ரோ ரயிலில் கொண்டு செல்லப்பட்ட இதயம்!

ஆடுதுறை பேரூராட்சி மன்ற தலைவர் கொலை முயற்சி வழக்கு – 3 பேர் நீதிமன்றத்தில் சரண்!

Load More

அண்மைச் செய்திகள்

தேனி அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என ஆட்டோ ஓட்டுனர் குற்றச்சாட்டு!

சென்னை விம்கோ நகர் டயர் தொழிற்சாலையில் ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்!

ஆத்தூர் அருகே சாலையில் சென்ற சிறுவனை துரத்தி கடித்த நாய்!

திருவேற்காட்டில் வீட்டின் பூட்டை உடைத்து 22 சவரன் நகைகள் கொள்ளை!

திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற சுப்பிரமணிய சுவாமி தெய்வானை வீதி உலா!

50 சதவீத வரி விதிப்பு இந்தியாவுடன் விரிசலை ஏற்படுத்தி விட்டது – ட்ரம்ப் ஒப்புதல்!

நேபாள இடைக்கால பிரதமராக பதவியேற்றார் சுசீலா கார்கி!

பூந்தமல்லி நாகாத்தம்மன் கோயில் பால்குட விழா!

சேலம் அரசு மருத்துவமனை ஸ்கேன் சென்டரில் பணம் பெற்றுக் கொண்டு குழந்தையின் பாலினத்தை தெரிவித்த மருத்துவர் கைது!

உயிரினங்கள் வாழ தகுதியானதா செவ்வாய் கிரகம்? – நாசாவின் மார்ஸ் ரோவரின் அசத்தலான கண்டுபிடிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies