தேர்தல் நிதி பத்திரம்- நீதிமன்ற விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
Jan 16, 2026, 02:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் நிதி பத்திரம்- நீதிமன்ற விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

Murugesan M by Murugesan M
Aug 2, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் நிதி பத்திர விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், தேர்தல் நிதி பத்திரத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கியில் தேர்தல் நிதி பத்திரத்தை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைதாரர்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் நிதி பத்திரங்கள், வாக்காளர்களின் வெளிப்படைத் தன்மையை மீறுவதாக கூறி, அத்திட்டத்தை ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் சட்டத்துக்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும் என்றும், இந்த தருணத்தில் உத்தரவு ஏதும் பிறப்பிக்க இயலாது என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags: Election finance bond- petition for court hearing dismissed!
ShareTweetSendShare
Previous Post

குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதி!

Next Post

வயநாடு நிலச்சரிவு! : உயிரிழந்தோர் எண்ணிக்கை 330-ஐ தாண்டியது!

Related News

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி!

Load More

அண்மைச் செய்திகள்

மயிலாடுதுறை அருகே பரதம் ஆடும்போதே யோகா செய்து அசத்திய சிறுமி!

அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு நோபல் பரிசு!

இஸ்ரேலுக்கு செல்ல வேண்டாம் – மத்திய அரசு அறிவுறுத்தல்

ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை!

ஜம்மு-காஷ்மீரில் ஒருவாரத்தில் 3 பாக். ட்ரோன்கள் பறந்ததாக ராணுவம் தகவல்!

தமிழர் வாழ்வில் ஜீவராசிகளுக்கு தரும் முக்கியத்துவத்தை உணர்த்தும் நாள் ‘மாட்டுப் பொங்கல்’ தினம் – எல்.முருகன்

“திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்” -பிரதமர் மோடி

தமிழின் பெருமையும், திருக்குறளின் புகழும், உலகெங்கும் பரவட்டும். – அண்ணாமலை

மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து!

திருவள்ளுவர் தினம்-மத்திய உள்துறை அமைச்சர் புகழாரம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies