தேர்தல் நிதி பத்திரம்- நீதிமன்ற விசாரணை கோரிய மனு தள்ளுபடி!
Aug 21, 2025, 06:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேர்தல் நிதி பத்திரம்- நீதிமன்ற விசாரணை கோரிய மனு தள்ளுபடி!

Web Desk by Web Desk
Aug 2, 2024, 06:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேர்தல் நிதி பத்திர விவகாரம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த கோரி தொடரப்பட்ட மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தேர்தல் நடைமுறையில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவரும் நோக்கில், தேர்தல் நிதி பத்திரத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கியில் தேர்தல் நிதி பத்திரத்தை வாங்கி அரசியல் கட்சிகளுக்கு நன்கொடைதாரர்கள் வழங்க வழிவகை செய்யப்பட்டது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதை விசாரித்த நீதிபதிகள், தேர்தல் நிதி பத்திரங்கள், வாக்காளர்களின் வெளிப்படைத் தன்மையை மீறுவதாக கூறி, அத்திட்டத்தை ரத்து செய்து கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், தேர்தல் நிதி பத்திர விவகாரத்தில் உச்சநீதிமன்ற நேரடி கண்காணிப்பில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில், விசாரணை கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கில் சட்டத்துக்கு உட்பட்டு தீர்வு காண வேண்டும் என்றும், இந்த தருணத்தில் உத்தரவு ஏதும் பிறப்பிக்க இயலாது என்றும் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

Tags: Election finance bond- petition for court hearing dismissed!
ShareTweetSendShare
Previous Post

குடியிருப்புக்குள் வெள்ள நீர் புகுந்ததால் மக்கள் அவதி!

Next Post

வயநாடு நிலச்சரிவு! : உயிரிழந்தோர் எண்ணிக்கை 330-ஐ தாண்டியது!

Related News

அம்பலமான ட்ரம்பின் இரட்டை வேடம் : உக்ரைனுக்கு 8 லட்சம் கோடிக்கு ஆயுதங்களை விற்கும் அமெரிக்கா!

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies