டெல்லியில் 3 ஐஏஎஸ் மாணவர்கள் பலி- சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!
Oct 12, 2025, 12:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் 3 ஐஏஎஸ் மாணவர்கள் பலி- சிபிஐ விசாரணைக்கு உத்தரவு!

Web Desk by Web Desk
Aug 2, 2024, 06:41 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் மழை வெள்ளத்தில் சிக்கி 3 ஐஏஎஸ் மாணவர்கள் உயிரிழந்த விவகாரத்தில், சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி பழைய ராஜேந்தர் நகரில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில், ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதளத்தில் இருந்த 3 பேர் உயிரிழந்த விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது.

இதுதொடர்பாக சிபிஐ விசாரணை கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி, இந்த விவகாரத்தை மத்திய கண்காணிப்பு ஆணையத்தின் தலைமையின்கீழ், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டார். அரசு ஊழியர்கள் லஞ்சம் பெற்றுக் கொண்டு பணியில் அலட்சியமாக செயல்படுவதால்தான் இந்த முடிவை எடுத்ததாகவும் நீதிபதி வேதனை தெரிவித்தார்.

Tags: 3 IAS students killed in Delhi- CBI orders investigation!
ShareTweetSendShare
Previous Post

பாரீஸ் ஒலிம்பிக்- இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற மனு பாக்கர்!

Next Post

மணலுடன் பாஜக எம்எல்ஏக்கள் ஆர்ப்பாட்டம்!

Related News

புதுச்சேரியில் தனியார் நிறுவனம் சார்பில் ஹெலிகாப்டர் சுற்றுலா தொடக்கம்!

பெரம்பலூர் அருகே மேல்நிலை நீர்தேக்க குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் இறந்து கிடந்த குரங்கு – பொதுமக்கள் அதிர்ச்சி!

மேட்டூர் அணை நீர்வரத்து 59,000 கன அடியாக உயர்வு!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு : 2-வது நாளாக குளிக்க தடை!

தீபாவளி பண்டிகை – ஆம்னி பேருந்துகளில் கட்டண கொள்ளை!

தீபாவளி பண்டிகை – திருச்சி கடை வீதிகளில் அலைமோதும் கூட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை – தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு!

பாகிஸ்தான் ராணுவ நிலைகள் மீது தாலிபான்கள் தாக்குதல் – 12 பேர் பலி!

பீகார் சட்டப்பேரவை தேர்தல் – அமித் ஷா, ஜெ.பி. நட்டா முக்கிய ஆலோசனை!

மதுரையில் இருந்து சுற்றுப்பயணம் – இன்று தொடங்குகிறார் நயினார் நாகேந்திரன்!

எஸ்.ஜே.சூர்யா,சாய் பல்லவி, விக்ரம் பிரபு, அனிருத் உள்ளிட்டோருக்கு கலைமாமணி விருது!

தமிழகத்தை படுகுழியில் தள்ளிய திமுக அரசின் கோர முகத்தை மக்களுக்கு காட்டவே நடைபயணம் – நயினார் நாகேந்திரன்

தேனியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழை – வீடுகளுக்குள் வெள்ளம்!

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

உற்றுநோக்கும் உலக நாடுகள் : இந்தியாவின் பாசக்கரத்தை தாலிபான்கள் விரும்புவது ஏன்?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies