வயநாட்டு நிலச்சரிவில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து மர்ம நபர்கள் கொள்ளை!
Mar 20, 2026, 10:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாட்டு நிலச்சரிவில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து மர்ம நபர்கள் கொள்ளை!

Murugesan M by Murugesan M
Aug 4, 2024, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாட்டு நிலச்சரிவில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து பொருட்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், வயநாட்டு நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஏராளமான வீடுகள், ரிசார்ட்டுகளை விட்டு பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த பேரிடரின் நெருக்கடிக்கு மத்தியில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பொதுமக்கள் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இது குறித்து பதிலளித்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபடுவது போல அத்துமீறி நுழையும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களிலும் போலீசாரின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: Miscreants robbed from abandoned houses in Wayanad landslide!
ShareTweetSendShare
Previous Post

நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமகிருஷ்ணன் போட்டி!

Next Post

மாவட்ட ஆட்சியரிடம் கோபப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு!

Related News

ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்பில் ஹரியானாவில் பொதுக்குழு கூட்டம்

சத்குரு குறித்த அவதூறு செய்தி.. நீக்கக்கோரி நக்கீரன் ஊடகத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

விளாத்திக்குளம் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு ..முக்கிய குற்றவாளி கைது

அமித்ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை

தோற்க முடியாத ஈரான் : வெற்றி பெற முடியாத அமெரிக்கா, இஸ்ரேல் – போரில் வென்றது யார்? : சிறப்பு தொகுப்பு!

அயோத்தி புனித மண்ணில் கால் வைத்தது பெரும் பாக்கியம் – திரௌபதி முர்மு

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவுக்கு எதிராக அமெரிக்கா சதி? – அதிரடியாக முறியடித்த NIA : உதவிய ரஷ்ய உளவுத்துறை – சிறப்பு தொகுப்பு!

அசாம் சட்டப்பேரவை தேர்தல் – 88 தொகுதிகளுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு!

அமெரிக்காவை போரில் இழுத்து விட்ட இஸ்ரேல் : அமெரிக்க முன்னாள் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குனர் குற்றச்சாட்டு – சிறப்பு கட்டுரை!

கேரளம் சட்டமன்ற தேர்தல் : 2-ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது பா.ஜ.க!

முறைகேடு இல்லாத வெளிப்படையான தேர்தல் நடத்த ஆணையம் உறுதிபூண்டுள்ளது – ஞானேஷ்குமார்

கத்தாரில் உள்ள உலகின் மிகப்பெரிய LNG உற்பத்தி மையம் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

விளாத்திகுளம் மாணவியின் உடலை பெற உறவினர்கள் சம்மதம்!

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற்று வருகிறது – நயினார் நாகேந்திரன்

விளாத்திக்குளம் மாணவி கொலை வழக்கு – முக்கிய நபர் கைது!

தர்ம முனீஸ்வரன் கைது – அடுக்கடுக்கான கேள்வி எழுப்பிய அண்ணாமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies