வயநாட்டு நிலச்சரிவில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து மர்ம நபர்கள் கொள்ளை!
Jan 14, 2026, 05:08 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாட்டு நிலச்சரிவில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து மர்ம நபர்கள் கொள்ளை!

Murugesan M by Murugesan M
Aug 4, 2024, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாட்டு நிலச்சரிவில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து பொருட்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், வயநாட்டு நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஏராளமான வீடுகள், ரிசார்ட்டுகளை விட்டு பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த பேரிடரின் நெருக்கடிக்கு மத்தியில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பொதுமக்கள் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இது குறித்து பதிலளித்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபடுவது போல அத்துமீறி நுழையும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களிலும் போலீசாரின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: Miscreants robbed from abandoned houses in Wayanad landslide!
ShareTweetSendShare
Previous Post

நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமகிருஷ்ணன் போட்டி!

Next Post

மாவட்ட ஆட்சியரிடம் கோபப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies