வயநாட்டு நிலச்சரிவில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து மர்ம நபர்கள் கொள்ளை!
Aug 24, 2026, 10:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வயநாட்டு நிலச்சரிவில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து மர்ம நபர்கள் கொள்ளை!

Murugesan M by Murugesan M
Aug 4, 2024, 03:16 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வயநாட்டு நிலச்சரிவில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து பொருட்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்த நிலையில் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரள மாநிலம், வயநாட்டு நிலச்சரிவில் 350-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் ஏராளமான வீடுகள், ரிசார்ட்டுகளை விட்டு பொதுமக்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்த பேரிடரின் நெருக்கடிக்கு மத்தியில் கைவிடப்பட்ட வீடுகளில் இருந்து ஆடைகள், விலை உயர்ந்த பொருட்கள் திருடப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன. இதனையடுத்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடும் மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து தங்களுக்கு பாதுகாப்பு அளிக்குமாறு பொதுமக்கள் காவல்துறையிடம் வேண்டுகோள் விடுத்தனர்.

இது குறித்து பதிலளித்த காவல்துறையினர் மீட்புப் பணியில் ஈடுபடுவது போல அத்துமீறி நுழையும் நபர்கள் கண்காணிக்கப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இரவு நேரங்களிலும் போலீசாரின் ரோந்து பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Tags: Miscreants robbed from abandoned houses in Wayanad landslide!
Share
Tweet
SendShare
Previous Post

நெல்லை மாநகராட்சி மேயர் பதவிக்கு திமுக சார்பில் ராமகிருஷ்ணன் போட்டி!

Next Post

மாவட்ட ஆட்சியரிடம் கோபப்பட்ட அமைச்சர் கே.என்.நேரு!

Related News

முதல் தலைமுறை மாணவர்களுக்கு முழு கல்வி கட்டண விலக்கு; தமிழக அரசு அறிவிப்பு

ஒரு கழுதையின் விலை ரூ.3 லட்சம் : சீனாவிற்கு ஏற்றுமதியாகும் பாகிஸ்தான் கழுதைகள் – சிறப்பு தொகுப்பு!

டெல்லியில் நாளை கூடுகிறது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் – நீர் திறப்பு குறித்து ஆலோசனை!

பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் – பேரவையில் இபிஎஸ் வலியுறுத்தல்!

பரந்தூர் விமான நிலைய விவகாரம் குறித்து பேச அனுமதி மறுப்பு – திமுக வெளிநடப்பு!

பத்மஸ்ரீ விருது பெற்ற தாமோதரனின் சுயசரிதை நூல் – ராம்நாத் கோவிந்த் வெளியிட்டார்!

Load More

அண்மைச் செய்திகள்

பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்படுகிறது – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

பொங்கல் பண்டிகை முதல் ஆண்டுக்கு 3 விலையில்லா எரிவாயு சிலிண்டர் – முதல்வர் விஜய் அறிவிப்பு!

அக்டோபர் 2 முதல் மகளிருக்கான கட்டணமில்லா பயணத் திட்டம் விரிவுபடுத்தப்படும் – பேரவையில் முதல்வர் விஜய் அறிவிப்பு!

ஹோர்முஸ் ஜலசந்தி வழியாக ஒரு சொட்டு கச்சா எண்ணெய்கூட செல்ல அனுமதிக்க மாட்டோம் – ஈரான் எச்சரிக்கை!

எரிவாயு தட்டுப்பாடு : வங்கதேசத்தில் தொழிற்சாலைகள் மூடல்!

சென்னையில் விடிய விடிய வெளுத்து வாங்கிய மழை: தரமணியில் அதிகபட்சமாக 49.5 மி.மீ பதிவு!

இறுதிக்கட்டத்தில் இந்திய அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் – செர்ஜியோ கோர் தகவல்!

காரைக்காலில் சிகிச்சைக்காக அரசு ஆம்புலன்சில் சென்ற பெண், ஆக்சிஜன் டியூப் வெடித்து உயிரிழந்த சோகம்!

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் தேசிய பாதுகாப்பு வியூக மாநாடு – பயங்கரவாதம், போதைப்பொருள் தடுப்பு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை!

திறமையாளர்களின் முதல் தேர்வாக இந்தியாவை மாற்ற வேண்டும்; பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies