கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து - 3 பேர் படுகாயம்!
Jan 21, 2026, 10:05 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கனமழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்து – 3 பேர் படுகாயம்!

Murugesan M by Murugesan M
Aug 8, 2024, 06:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் வீட்டில் சுவர் இடிந்த விழுந்த விபத்தில் 3 பேர் படுகாயமடைந்தனர்.

சீர்காழியில் விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்த நிலையில், குமர கோவில் தெருவில் வசிக்கும் நாராயணமூர்த்தி என்பவரின் வீட்டின் மீது மரத்தின் கிளை முறிந்து விழுந்தன. இதனால் வீட்டின் பக்கவாட்டு சுவர் இடிந்து, வீட்டினுள் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளது.

இதில் படுகாயமடைந்த நாராயணமூர்த்தியின் மனைவி உள்ளிட்ட 3 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Due to heavy rainthe wall of the house collapsed in an accident - 3 people were seriously injured!
ShareTweetSendShare
Previous Post

சாலையில் தேங்கும் கழிவு நீரால் மக்கள் அவதி!

Next Post

அரசுப்பள்ளியில் போதிய ஆசிரியர்கள் இல்லை என பொதுமக்கள் சாலை மறியல்!

Related News

விரதமிருந்தால் நோய் எதிர்ப்பு ஆற்றல் புற்றுநோய் செல்களை அழிக்க தொடங்கிவிடும் – அப்போலோ ஆயுர்வேத மருத்துவர்கள் தகவல்!

இன்றைய தங்கம் விலை!

வாணியம்பாடி அருகே மூதாட்டி கொலை – 14 நாட்களாக போக்கு காட்டி வந்த இளைஞர் கைது!

காங்கிரசை சரிகட்டும் முயற்சியில் திமுக – அசாம் தேர்தல் செலவை ஏற்க உள்ளதாக தகவல்!

அமைச்சர் நேரு மீது மேலும் ஒரு ஊழல் புகார் – தமிழக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்!

சென்னை கொடுங்கையூரில் பெயிண்ட் மற்றும் ஹார்டுவேர்ஸ் வணிக வளாகத்தில் வருமான வரித்துறை சோதனை!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை காவல் கிழக்கு மண்டலத்தில் 8 உதவி காவல் ஆணையர்கள் பணியிடமாற்றம்!

கள்ளக்குறிச்சியில் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி – இடைக்கால தடையை நீக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!

வரும் 23-ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி – மீனம்பாக்கம், கிண்டி பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிப்பு!

காஞ்சிபுரம் திருப்புக்குழி விஜயராகவ பெருமாள் கோயில் தெப்பத்திருவிழா – திரளான பக்தர்கள் தரிசனம்!

திருநாகேஸ்வரம் ஒப்பிலியப்பன் கோயில் தை மாத தெப்ப திருவிழா கோலாகலம்!

மணலூர்பேட்டை ஆற்றுத் திருவிழாவில் சிலிண்டர் வெடித்த விவகாரம் – திமுக அரசே காரணம் என இந்து முன்னணி குற்றச்சாட்டு!

பிரதமர் தலைமையில் நடைபெறும் என்டிஏ பொதுக்கூட்டம் தமிழக அரசியலில் மாற்றத்தை உருவாக்கும் – தமிழிசை சௌந்தரராஜன்

பாஜக தேசிய தலைவர் நிதின் நபினுக்கு அண்ணாமலை வாழ்த்து – அடிமட்ட தொண்டராக இருந்து வரலாற்று சிறப்புமிக்க பதவிக்கு உயர்ந்துள்ளதாக புகழாரம்!

யூடியூபர் சவுக்கு சங்கரின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்ய கோரும் வழக்கு : 23-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கிறது உயர் நீதிமன்றம்!

ஜன நாயகன் திரைப்பட வழக்கு – தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies