பெற்றோர்களுடன் பள்ளி நிர்வாகம் பேச்சு வார்த்தை!
Jan 15, 2026, 01:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெற்றோர்களுடன் பள்ளி நிர்வாகம் பேச்சு வார்த்தை!

Murugesan M by Murugesan M
Aug 9, 2024, 02:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி பாரதியார் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு மாணவன் வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்த விவகாரத்தில் பெற்றோரிடம் பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.

திருச்சி பாரதியார் சாலையில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்துவந்த மாணவனுக்கு இதயம் தொடர்பான பிரச்சனை இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் மதிய இடைவேளையின்போது வகுப்புக்குள் அமர்ந்திருந்த சிறுவனுக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது.

மற்ற மாணவர்கள் அனைவரும் விளையாடிக் கொண்டிருந்த நிலையில், வகுப்புக்கு வந்த ஆசிரியர் மாணவன் மயங்கி விழுந்திருப்பதைக் கண்டார். இதனையடுத்து பள்ளி நிர்வாகம் மாணவனை மருத்துவமனைக்கு அழைத்து சென்றதையடுத்து சிகிச்சை பலனின்றி மாணவர் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ற்படுத்தியுள்ள நிலையில் அனைத்து பெற்றோரையும் அழைத்து பள்ளி நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது மாணவனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டபோது வகுப்பில் ஏன் ஆசிரியர்கள் இல்லை என பெற்றோர் சரமாரியாக கேள்வி எழுப்பியதுடன், குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர்.

Tags: School management talks with parents!
ShareTweetSendShare
Previous Post

மின்கம்பியை மிதித்த 4 கரவை மாடுகள் உயிரிழப்பு!

Next Post

துறைமுக தொழிலாளர்கள் ஆக.28 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்!

Related News

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

ரசிகர்களுக்கு பொங்கல் வாழ்த்து தெரிவித்த சூப்பர் ஸ்டார்!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழில் பொங்கல் வாழ்த்து கூறிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

குப்பை அள்ளும் வாகனத்தில் அழைத்து செல்லப்பட்ட தூய்மை பணியாளர்கள்!

“இந்த வழக்கில் நாங்கள் தலையிட விரும்பவில்லை” – ஜனநாயகன் வழக்கு நீதிமன்றம் உத்தரவு!

“அமைச்சரவையில் காங்கிரஸுக்கு 5 இடங்கள் தருபவர்கள்தான் ஆளுங்கட்சி” – காங்கிரஸ் மூத்த தலைவர் திருச்சி வேலுசாமி பேச்சு

தவெக ஒரு சீரியஸ் கட்சியே கிடையாது – குருமூர்த்தி

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!

மகளுக்கு சைக்கிளில் வைத்து பொங்கல் சீர் கொண்டு சென்ற முதியவர் – பதாகை வைத்து ஊர்மக்கள் வாழ்த்து!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கத்தி போடும் திருவிழா!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நாட்டு மக்களுக்கு இ-மெயில் மூலம் வாழ்த்துச் செய்தி அனுப்பிய பிரதமர் மோடி!

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் எனது அன்பார்ந்த தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies