முழு கொள்ளளவை எட்டியது மாயனுார் கதவணை!
Nov 5, 2025, 05:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முழு கொள்ளளவை எட்டியது மாயனுார் கதவணை!

Web Desk by Web Desk
Aug 12, 2024, 05:30 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கரூர் மாவட்டத்தில் உள்ள மாயனுார் கதவணைக்கு நீர்வரத்து அதிகரித்ததால் முழு கொள்ளளவை எட்டியது.

கர்நாடகா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால் மேட்டூர் அணை நிரம்பியது. இதனையடுத்து அணையிலிருந்து விநாடிக்கு ஒரு லட்சத்து 70 ஆயிரம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனையடுத்து காவிரியில் வரும் நீர் மாயனூர் கதவணையில் தேக்கி வைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த நிலையில், 17 ஆயிரத்து 500 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளதால் கதவணையிலிருந்து 15 ஆயிரத்து 829 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. நீர்வரத்தால் கரூர் மாயனூர் கதவணை கடல் போல் காட்சியளித்தது.

மாயனூர் கதவணை முழு கொள்ளளவை எட்டியுள்ளதால் கரூர், திருச்சி, தஞ்சை மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய பணிகளுக்கு தண்ணீர் பற்றக்குறை இருக்காது என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Tags: Mayanur Kathavana has reached full capacity!
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளுக்கு குடைபிடித்த பிரதமர் மோடி!

Next Post

கனமழையால் நிலத்தில் சாய்ந்து சேதமடைந்த நெற்கதிர்கள்!

Related News

ஜாய் கிரிசில்டா உடனான திருமணம் மிரட்டலின் பேரில் நடைபெற்றது – மாதம்பட்டி ரங்கராஜ்

தேச வளர்ச்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் பங்களிப்பு அளப்பரியது- உத்தராகண்ட் முதல்வர் புகழாரம்!

நியூசிலாந்து பிரதமருடன் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சந்திப்பு!

சர்தார் வல்லபாய் படேலின் 150வது பிறந்த நாள் – ஆற்காட்டில் விழிப்புணர்வு பேரணி!

ஐப்பசி மாத பௌர்ணமி – சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயிலில் குவிந்த பக்தர்கள்!

சென்னை காசிமேட்டில் இறால் கழிவுகளால் சுகாதார சீர்கேடு – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஏற்காடு அரசு உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகள் இல்லை – பெற்றோர் புகார்!

நாமக்கல் அருகே விவசாயிகளுடன் கலந்துரையாடல் – குறைகளை கேட்டறிந்தார் நயினார் நாகேந்திரன்!

மெரினா கடலில் இறங்கி தூய்மை பணியாளர்கள் நூதன போராட்டம்!

ஏமாற்றும் திமுக மாடலுக்குத் தமிழக மகளிர் ஏமாற்றத்தையே பரிசளிப்பர் – நயினார் நாகேந்திரன்

இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்தியா – இந்தோனேஷியா பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி ஒப்பந்தம்!

பொற்கோயிலில் முதலமைச்சர் பகவந்த் சிங் மான் வழிபாடு!

திராவிட கொள்கைகளை காப்பதற்காகத் திமுகவில் இணைந்தேன் – மனோஜ் பாண்டியன்

நிலவு இன்று வழக்கத்தை விட 30 சதவீதம் பெரிதாகத் தென்படும் – நாசா

அதிகப்படியான வாகனங்களை நிறுத்தியதால் தீயணைப்பு வாகனம் செல்வதில் தாமதம்!

வடகொரியா முன்னாள் கவுரவ அதிபர் மறைவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies