புதிய அரசு மருத்துவமனையில் அலைகழிக்கப்படும் கர்ப்பிணிகள்!
Jan 15, 2026, 06:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய அரசு மருத்துவமனையில் அலைகழிக்கப்படும் கர்ப்பிணிகள்!

Murugesan M by Murugesan M
Aug 14, 2024, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகே அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பழைய மருத்துவமனையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனையை கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தற்போது இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் மட்டுமே பணியமர்த்தப்பட்டு கர்ப்பிணிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாகவும் , காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மருத்துவமனை செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நவீன சிகிச்சை உபகரணங்கள் இல்லாததால் கர்ப்பிணிகள் பழைய மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதாகவும், இதனால் அவர்கள் தேவையின்றி அலைக்கழிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், நவீன சிகிச்சை உபகரணங்களை புதிய மருத்துவமனையில் நிறுவி கர்ப்பிணிகளுக்கு சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், கர்ப்பிணிகள் அலைகழிக்கப்படும் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Pregnant women are wandering in the new government hospital!
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம்!: தூய்மைப் பணியாளர்கள் சங்கம் அறிப்பு!!

Next Post

ரவுடியின் வங்கிக்கணக்கில் ரூ.2.5 கோடி வரவு!

Related News

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

78-வது ராணுவ தினம் ; களைகட்டிய அணிவகுப்பு நிகழ்ச்சிகள்

Load More

அண்மைச் செய்திகள்

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

தமிழக மக்கள் அனைவருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள் – அண்ணாமலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies