புதிய அரசு மருத்துவமனையில் அலைகழிக்கப்படும் கர்ப்பிணிகள்!
Aug 24, 2025, 12:14 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

புதிய அரசு மருத்துவமனையில் அலைகழிக்கப்படும் கர்ப்பிணிகள்!

Web Desk by Web Desk
Aug 14, 2024, 11:31 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அம்பாசமுத்திரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் பேருந்து நிலையம் அருகே அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. பழைய மருத்துவமனையில் இருந்து சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவில் கட்டப்பட்டுள்ள புதிய மகப்பேறு மற்றும் குழந்தைகள் அரசு மருத்துவமனையை கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.

தற்போது இந்த மருத்துவமனையில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் மட்டுமே பணியமர்த்தப்பட்டு கர்ப்பிணிகளுக்கு மருத்துவம் பார்ப்பதாகவும் , காலை 11 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே மருத்துவமனை செயல்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

நவீன சிகிச்சை உபகரணங்கள் இல்லாததால் கர்ப்பிணிகள் பழைய மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழல் உள்ளதாகவும், இதனால் அவர்கள் தேவையின்றி அலைக்கழிக்கப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

மேலும், நவீன சிகிச்சை உபகரணங்களை புதிய மருத்துவமனையில் நிறுவி கர்ப்பிணிகளுக்கு சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும், கர்ப்பிணிகள் அலைகழிக்கப்படும் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Pregnant women are wandering in the new government hospital!
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசை கண்டித்து சென்னையில் போராட்டம்!: தூய்மைப் பணியாளர்கள் சங்கம் அறிப்பு!!

Next Post

ரவுடியின் வங்கிக்கணக்கில் ரூ.2.5 கோடி வரவு!

Related News

கூடலூர் அருகே குடியிருப்பு பகுதியின் சுற்றுச்சுவரை இடித்து சேதப்படுத்திய காட்டு யானை!

மசினகுடி அருகே உடல் மெலிந்த நிலையில் சுற்றித் திரியும் புலி – தீவிர கண்காணிப்பு பணியில் வனத்துறையினர்!

பாரிவேந்தர் பிறந்த நாள் – தலைவர்கள் வாழ்த்து!

பல்லாவரம் அருகே மது அருந்தும்போது ஏற்பட்ட தகராறில் ரவுடி வெட்டி கொலை!

உலக ஐயப்ப சங்கமம் மாநாட்டில் பங்கேற்க ஸ்டாலினுக்கு அழைப்பு – பாஜக கண்டனம்!

டெல்லி வந்த பிஜி பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை – ஒகேனக்கல் காவிரி ஆற்றின் நீர்வரத்து 16000 கன அடியாக உயர்வு!

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் அருகே பேட்டரி கார் அணிவகுப்பு!

திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் உரிய வசதிகள் இல்லாதது குறித்த கேள்வி – திணறிய சுகாதாரத்துறை அமைச்சர்!

அதிமுக ஆட்சியில் சிறுபான்மையினருக்கு பல்வேறு திட்டங்கள் – இபிஎஸ் பேச்சு

ரணில் விக்ரமசிங்கே கைது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை – சசிதரூர் கண்டனம்!

ராகுல் காந்தி காலிஸ்தான்களுடன் இணைந்து செயல்படுகிறார் – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

புதிய உச்சத்தில் நட்புறவு : இந்திய ஏற்றுமதிக்கு ரஷ்யா க்ரீன் சிக்னல் – சிறப்பு கட்டுரை!

பெட்ரோல், டீசலை ஓரம் கட்டுங்க : 100% எத்தனாலில் இயங்கும் வாகனங்களை அறிமுகப்படுத்துங்க – சிறப்பு கட்டுரை!!

தென்மேற்கு பருவமழை இயல்பை விட 9 % அதிகமாக பெய்துள்ளது – வானிலை ஆய்வு மையம்!

ரயில் நிலையத்தில் 6000 உடல்கள் : மடிந்த ராணுவ வீரர்களின் அடையாளம் காண திணறும் உக்ரைன் : சிறப்பு கட்டுரை!!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies