விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!
Aug 14, 2025, 08:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவு!

Web Desk by Web Desk
Aug 14, 2024, 03:03 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சிலந்தியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் விவகாரத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய கேரள அரசுக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சிலந்தியாற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டுவது தொடர்பாக நாளிதழ்களில் வெளியான செய்திகளின் அடிப்படையில் தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் நீதித்தறை உறுப்பினர் புஷ்பா சத்திய நாராயணா அமர்வு தாமாக முன்வந்து வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கேரள அரசு தரப்பில், காவிரி தீர்ப்பாயத்தால் கேரள அரசுக்கு ஒதுக்கப்பட்ட 3 டிஎம்சி நீரை தேக்கதான் தடுப்பணை கட்டப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து, தடுப்பணை கட்டும் விபரத்தையே தங்களுக்கு கேரளா தெரிவிக்கவில்லை என தமிழக அரசு தரப்பில் கூறப்பட்டது. 3 டிஎம்சி நீரைத்தான் எடுப்பார்கள் என்பதை எப்படி நம்புவது?, எப்படி நீரை அளவிடுவது? எனவும் தமிழக அரசு தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இருதரப்பு வாதங்களை கேட்ட பசுமைத் தீர்ப்பாயம், சிலந்தியாற்றில் தடுப்பணை கட்ட உரிய முன் அனுமதிகளை கேரள அரசு பெற்றுள்ளதா என்பது குறித்தும், பாம்பாறு துணைப்படுகையில் கேரள அரசு இதுவரை கட்டியுள்ள மற்றும் கட்ட திட்டமிட்டுள்ள தடுப்பணைகளின் விபரங்கள் குறித்தும் விரிவான அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.

வழக்கு விசாரணையை செப்டம்பர் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்து தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் ஆணையிட்டது.

Tags: South Zone National Green Tribunal orders the Kerala government to file a detailed report!
ShareTweetSendShare
Previous Post

திமுகவினர் அதிகார மமதையில் இருக்கின்றனர்! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Next Post

வெடிமருந்து குடோன் கட்டப்படுவதால் கிராம மக்கள் அச்சம்!

Related News

ஆகஸ்ட் 18-ம் தேதி இந்தியா வருகிறார் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் – பிரதமர் மோடியுடன் சந்திப்பு!

கூலி திரைப்படம் ரிலீஸ் – திரையரங்கில் ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் கொண்டாட்டம்!

கூலி திரைப்படம் ரிலீஸ் – ரஜினி ரசிகர்கள் உற்சாகம்!

கவின் ஆணவப் படுகொலை வழக்கு – மேலும் ஒருவர் கைது!

மதுரை திமுக மேயரின் கணவருக்கு வரும் 26-ம் தேதிவரை நீதிமன்ற காவல் – மாவட்ட நீதிமன்றம் உத்தரவு!

உடல் உறுப்புகளை திருட திமுகவில் தனி அணி உள்ளது – இபிஎஸ் விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்கள் கைது!

ரயில் முன்பு பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற இளைஞர் – சிவகங்கை ரயில் நிலையத்தில் பரபரப்பு!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 14 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

அம்பலமாகும் ராகுலின் பொய் பிரச்சாரங்கள்!

ஏழை பாகிஸ்தானில் ஆடம்பர வாழ்க்கை : பாக்.,ராணுவ தளபதிக்கு இவ்வளவு சொத்தா?

இந்தியாவுக்கு அதிக வரி : ட்ரம்ப்பின் மாபெரும் தவறு – அமெரிக்க மக்கள் கருத்து!

சீனாவுக்கு மட்டும் வரிவிலக்கு ஏன்? : வெட்டவெளிச்சமானது டிரம்பின் நோக்கம்!

அலாஸ்காவில் புதினுடன் சந்திப்பு : ட்ரம்ப் முயற்சி கைகொடுக்குமா?

கூகுள் குரோமை ரூ.3 லட்சம் கோடிக்கு வாங்கத் தயார் : Perplexity நிறுவனம் அதிரடி அறிவிப்பு!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies