பள்ளி மாணவரை கத்தியால் தாக்கிய திமுக நிர்வாகி!
Jul 10, 2025, 09:02 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

பள்ளி மாணவரை கத்தியால் தாக்கிய திமுக நிர்வாகி!

Web Desk by Web Desk
Aug 15, 2024, 11:59 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் பள்ளி மாணவனின் கழுத்தை கத்தியால் கிழித்து கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி உட்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

திண்டிவனம் பூதேரி பகுதியைச் சேர்ந்த 12-ம் வகுப்பு மாணவர் சந்தோஷ்குமார் என்பவர், கடந்த 12-ம் தேதி இரவு திண்டிவனம் ரயில்வே பாலம் அருகே வந்தபோது வேகத்தடையில் இருசக்கர வாகனம் தடுமாறி கீழே விழுந்துள்ளார்.

அப்போது சாலையை சரியாக அமைக்காத அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்களை அவர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட அங்கிருந்த திமுக நிர்வாகி அபி என்பவர், மாணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

பின்னர் ஆத்திரமடைந்த அபி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சந்தோஷ்குமாரின் கை, கழுத்து உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். இதனை தடுக்க வந்த புஷ்பராஜ் என்பவரையும், அபி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தாக்கியுள்ளார்.

பின்னர் படுகாயமடைந்த மாணவர் சந்தோஷ்குமார் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், திமுக நிர்வாகி அபி உள்பட ஆறு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags: DMK administrator who attacked a school student with a knife!
ShareTweetSendShare
Previous Post

நிதி ஆயோக் அறிக்கையில் தமிழகத்திற்கு சிவப்பு நிற எச்சரிக்கை! – அண்ணாமலை

Next Post

சுதந்திர தின விழா! – சிறுவர்கள் அசத்தல்!

Related News

திருவண்ணாமலையில் 650 மாணவிகள் ஒரே நேரத்தில் பரத நாட்டியம் ஆடி சாதனை!

கடலூரில் விபத்து நிகழந்த இடத்தில் ரயில்வே பாதுகாப்பு துறை உண்மை கண்டறியும் குழு விசாரணை!

மருத்துவ சிகிச்சைக்கு அமெரிக்கா செல்ல அனுமதி கோரி செந்தில் பாலாஜி சகோதரர் மனு – தள்ளுபடி செய்த நீதிமன்றம்!

வளசரவாக்கம் ஸ்ரீ லட்சுமி விநாயகர், கார்ய சித்தி ஆஞ்சநேயர் கோயில் ராஜகோபுரம் அமைக்கும் பணி – நாகாலந்து ஆளுநர் இல.கணேசன் தொடங்கி வைத்தார்!

குமுளியில் அலுவலக பணியில் இருந்த அரசு ஊழியர் மீது தாக்குதல்!

இன்ஸ்டா பிரபலம் விஷ்ணுவுக்கு 3 நாள் போலீஸ் காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

இந்தியாவில் பெண் ஒருவர் குடியரசுத் தலைவராக இருப்பது அரசியலமைப்பின் சக்தியை பிரதிபலிக்கிறது – பிரதமர் மோடி

பிரதமர் மோடிக்கு நமீபியா நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவம்!

செஞ்சி அருகே முதல்வரால் திறக்கப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடம் பூட்டிக்கிடக்கும் அவலம்!

அஜித்குமார் வழக்கில் திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதா? – சீமான் கேள்வி!

அனைத்து ரயில்வே கேட்களையும் 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் – அஷ்வினி வைஷ்ணவ் உத்தரவு!

பிரேசில் பயணத்தை முடித்துக் கொண்டு நமீபியா சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

சாத்தூரில் வைகோ உத்தரவின் பேரில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளர் மீது தாக்குதல் – மதிமுகவினர் அராஜகம்!

அரிய தனிமங்களுக்கு கொடுத்த விலை : பூமியின் நரகமாக மாறிய சீன நகரம்!

சீனாவை சிதைக்க திட்டம் ரெடி : ELECTRONICS உற்பத்தி அசுர பாய்ச்சலில் இந்தியா!

ஈரான் தலையில் கட்டிய சீனா : பாகிஸ்தானில் பலிக்காத HQ-9B பாதுகாப்பு அமைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies