தமிழகத்தில் காவல்துறை ஆதரவுடன் குற்றச்செயல்கள் : சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!
Jun 30, 2025, 10:41 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தமிழகத்தில் காவல்துறை ஆதரவுடன் குற்றச்செயல்கள் : சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம்!

Web Desk by Web Desk
Aug 17, 2024, 01:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் நில அபகரிப்பு, கொலைகள் உள்ளிட்ட குற்றங்கள் போலீசாரின் ஆதரவுடன் நடைபெறுவதாக சென்னை உயர்நீதிமன்றம் தமிழக காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

சோழிங்கநல்லுாரில் நடைபெற்ற நில அபகரிப்பு தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது வழக்கு நிலுவையில் உள்ள போது எதிர்மனுதாரரான கோபாலகிருஷ்ணன் மற்றும் அவருடைய ஆட்கள் கட்டிடங்களை இடித்து சட்டவிரோதமாக செயல்பட்டுள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டிய காவல்துறை அதை செய்யாமல் வேடிக்கை பார்த்தது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார்.

இதில் கடமை தவறிய நீலாங்கரை காவல் ஆய்வாளருக்கு எதிராக புகாரளித்த போது அதனை விசாரித்த உதவி கமிஷனர், நீலாங்கரை காவல் ஆய்வாளர் மீது தவறே இல்லை என கூறி புகாரை உரிய விசாரணையின்றி முடித்து வைத்துவிட்டார் எனவும் நீதிபதி கோபத்துடன் தெரிவித்தார்.

இந்த சொத்து அபகரிப்பு காவல்துறையின் துணையுடன் நடந்துள்ளது என தெரிவித்த நீதிபதி அரசியல் வாதிகளுடன் ரவுடிகள் கைகோர்த்து செயல்படுவதால், இதுபோன்ற வழக்குகளில் போலீசார் வேடிக்கை பார்க்கின்றனர் என தெரிவித்தார்.

போலீசாரின் இத்தகைய போக்கால் பொதுமக்கள் காவல்துறை மீது வைத்துள்ள நம்பிக்கையை இழந்துவிடுவர் எனவும் தெரிவித்தார்.  காவல்துறையின் இத்தகைய நடவடிக்கைகளை நீதிமன்றம் அமைதியாக வேடிக்கை பார்க்காது என நீதிபதி எச்சரிக்கை தெரிவித்தார்.

மனுதாரர் அளித்த நிலஅபகரிப்பு புகாரை சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிடுவதற்கு தகுதி உள்ளதால் இந்த விசாரணையை சிறப்பு குழுவிடம் ஒப்படைக்கும்படி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார்.

Tags: madras high courtTamil Nadu Police for committing crimesHigh Court has strongly condemned
ShareTweetSendShare
Previous Post

சம்பா சாகுபடிக்கு தயாராகும் விவசாயிகளுக்கு சிறப்புத் தொகுப்பை அறிவிக்க வேண்டும் : டிடிவி தினகரன் வலியுறுத்தல்!

Next Post

சதுரகிரி சுந்தரமகாலிங்க கோயிலுக்கு செல்ல பக்தர்களுக்கு தடை – வனத்துறை உத்தரவு!

Related News

பிரம்மோஸ் Vs K6 ஏவுகணை : இந்தியாவின் போர் வாளும்… பாதுகாப்புக் கவசமும்…!

இந்தியாவுடன் நட்பு பாராட்டும் இஸ்ரேல் – ஈரான்!

பறிபோகும் பொதுச்செயலாளர் பதவி : ஓரங்கட்டப்படும் துரைமுருகன்!

வங்கதேச சணல் – இறக்குமதிக்கு தடை!

முதலமைச்சர் தொகுதியில் துயரம் : 40 ஆண்டுகளாக வசிக்கும் மக்களை வெளியேற்ற முயற்சி!

ரபேலை விட கூடுதல் வசதி : விமானப்படையில் அதிக அளவில் சேர்க்கப்படும் தேஜாஸ் MK1A!

Load More

அண்மைச் செய்திகள்

2026 சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெறும் – எல்.முருகன் திட்டவட்டம்!

பறக்கும் துப்பாக்கி – அசத்தும் இந்தியா!

கூட்டணிக்குள் குழப்பம் – திக்குமுக்காடும் திமுக!

தனித்தீவாக மாறிய அவலம் : அடிப்படை வசதி இன்றி தவியாய் தவிக்கும் மக்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு 9 கேள்விகள் : நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சியில் தொழில்துறை தடுமாறுகிறது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

டாஸ்மாக் கடை வழக்கில் தமிழக அரசுக்கு நீதிபதிகள் சரமாரி கேள்வி!

சென்னை மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் ரீல்ஸ் பார்த்து நேரத்தைக் கழித்த உறுப்பினர்கள்!

50 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் மேல் ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி : எல்.முருகன் பெருமிதம்!

ஜெகன்மூர்த்திக்கு முன்ஜாமின் – உச்சநீதிமன்றம்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies