முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலக வேண்டும் : பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தல்!
Oct 26, 2025, 04:31 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலக வேண்டும் : பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Aug 17, 2024, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முடா ஊழல் வழக்கை எதிர்கொள்ளும் முதல்வர் சித்தராமையா முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும என கர்நாடகா பாஜக எம்பி  தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தியுள்ளார்.

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) ஊழல் வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்  அனுமதி அளித்ததாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி சூர்யா,  விசாரணை முகமைகள்  வழக்குத் தொடரும் செயல்முறையைத் தொடங்க வேண்டும் என கேட்டுகொண்டார். முதல்வர் பதவியில் சித்தராமையா ராஜினாமா செய்து, பாரபட்சமற்ற விசாரணைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

, ஆளுநரின் அனுமதியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கவர்னர் தனது அரசியல் சாசன அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதாக கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

Tags: BJP MP Tejasvi Suryakarnataka cm"CM Siddaramaiah must resignMUDA scam
ShareTweetSendShare
Previous Post

ஜேபி நட்டா தலைமையில் பாஜக பொதுச்செயலாளர்கள் கூட்டம்!

Next Post

7.5 % இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

Related News

இந்தியாவை வெல்லவே முடியாது  : சீண்டுவது பாக்.,கிற்கே ஆபத்து – CIA முன்னாள் அதிகாரி எச்சரிக்கை!

 எடை குறைப்பு மருந்து இதயத்தைக் காக்கும் – ஆய்வில் புது தகவல்!

மீண்டும் சாம்பல் பட்டியலில் : பாக்.,தனிமைப்படுத்தப்படும் – FATF அமைப்பு எச்சரிக்கை!

விளம்பரங்களை விரும்ப செய்த ஜாம்பவான்!

படிப்பில் பட்டையை கிளப்பும் பேராசிரியர் : 150+ டிகிரிகளை முடித்து அசத்தல் சாதனை!

அவுரங்காபாத் ரயில் நிலையம் சத்ரபதி சாம்பாஜிநகர் என மாற்றம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி : உள்ளாடையில் மறைத்து தங்க கட்டிகளை எடுத்து வந்த பெண்!

தயாரான இறுதிச்சடங்கு திட்ட ஏற்பாடுகள் : புற்றுநோய்க்கு சிகிச்சை பெற்று வரும் இங்கிலாந்து மன்னர் சார்லஸ்!

கரீபியன் கடல் பகுதிக்கு விமானம் தாங்கிக் கப்பல் அனுப்பும் அமெரிக்கா!

திருவள்ளூர் : நெல் கொள்முதல் நிலையங்களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்ட மத்திய குழுவினர்!

இந்திய ஜனநாயகம் பல நாடுகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு – மச்சாடோ

ஸ்பெயின் : வெள்ளத்தில் பலியானோரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி பேரணி!

தஞ்சாவூர் : பூங்காவில் மழை நீருடன் தேங்கி நிற்கும் கழிவுநீர்!

“மாரி”யை பாராட்டு மழையில் நனைய வைப்பதற்கு காலம் இது இல்லை முதலமைச்சர் ஸ்டாலின் – தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம்!

பங்கு சந்தையை சீர்குலைக்க காங்கிரஸ் முயற்சிப்பது ஏன்? – அண்ணாமலை கேள்வி!

முழுநேர சினிமா விமர்சகராக முதல்வர் மாறிவிட்டார் – இபிஎஸ் விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies