முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலக வேண்டும் : பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தல்!
Jul 26, 2025, 09:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

முதல்வர் பதவியில் இருந்து சித்தராமையா விலக வேண்டும் : பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தல்!

Web Desk by Web Desk
Aug 17, 2024, 03:24 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

முடா ஊழல் வழக்கை எதிர்கொள்ளும் முதல்வர் சித்தராமையா முதலமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும என கர்நாடகா பாஜக எம்பி  தேஜஸ்வி சூர்யா வலியுறுத்தியுள்ளார்.

மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) ஊழல் வழக்கில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மீது வழக்குத் தொடர அம்மாநில ஆளுநர் தாவர்சந்த் கெலாட்  அனுமதி அளித்ததாக ராஜ்பவன் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி சூர்யா,  விசாரணை முகமைகள்  வழக்குத் தொடரும் செயல்முறையைத் தொடங்க வேண்டும் என கேட்டுகொண்டார். முதல்வர் பதவியில் சித்தராமையா ராஜினாமா செய்து, பாரபட்சமற்ற விசாரணைக்கு வழிவகை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

, ஆளுநரின் அனுமதியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப் போவதாக கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கவர்னர் தனது அரசியல் சாசன அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதாக கர்நாடக மாநில பா.ஜ., தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா தெரிவித்துள்ளார்.

Tags: karnataka cm"CM Siddaramaiah must resignMUDA scamBJP MP Tejasvi Surya
ShareTweetSendShare
Previous Post

ஜேபி நட்டா தலைமையில் பாஜக பொதுச்செயலாளர்கள் கூட்டம்!

Next Post

7.5 % இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை – பொறியியல் கல்லூரிகளுக்கு தமிழக அரசு எச்சரிக்கை!

Related News

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

சீன இன்வெர்ட்டர்களால் சைபர் தாக்குதல் அச்சம் : இந்திய அரசு அதிரடி!

பிரதமர் மோடியின் வருகையால் இந்திய சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் – மாலத்தீவு சுற்றுலாத் துறை அமைச்சர் நம்பிக்கை!

கேரளாவில் சரக்கு வாகனத்தை முட்டித் தள்ளிய காட்டு யானைகள்!

UPI பரிவர்த்தனை ஆக.1 முதல் புது ரூல்ஸ் : பயனர்கள் கவனிக்க வேண்டியது என்ன?

உதகையில் கன மழை – 3 சுற்றுலா மையங்கள் மூடல்!

Load More

அண்மைச் செய்திகள்

நாடாளுமன்றம் முடக்கம் – 2 நாளில் ரூ.25 கோடி வீண் – மக்கள் பணத்தை வீணடிக்கும் எதிர்க்கட்சிகள்!

மாலத்தீவு துணை அதிபர் உசேன் முகமதுவுடன் பிரதமர் மோடி சந்திப்பு!

பிரதமர் மோடியின் தமிழக வருகையை திருவிழாவாக கொண்டாட வேண்டும் – எல்.முருகன்

திருவள்ளூர் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைது செய்யப்பட்ட இளைஞருக்கு மருத்துவ பரிசோதனை!

கங்கைகொண்ட சோழபுர விழாவில் பிரதமர் பங்கேற்பது தமிழர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது – எல்.முருகன்

அன்புக்குரிய பிரதமரை வரவேற்பதில் தமிழகம் பெருமிதம் கொள்கிறது – அண்ணாமலை

பாரதப் பிரதமரை வரவேற்பதில் பெருமை கொள்கிறது தமிழகம் – நயினார் நாகேந்திரன்!

ஊதிய முரண்பாடுகளை களையவில்லை எனில் சிறை நிரப்பும் போராட்டம் – இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் எச்சரிக்கை!

புவனகிரி சிறுமி பாலியல் வன்கொடுமை – காதலன் உள்ளிட்ட 4 பேர் கைது!

பிரதமர் மோடி தமிழகம் வருகை – அரியலூர் மாவட்டத்தில் தீவிர பாதுகாப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies