அரசு மருத்துவமனையில் தொழிலாளிக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என புகார்!
Aug 4, 2025, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு மருத்துவமனையில் தொழிலாளிக்கு முறையாக சிகிச்சை அளிக்கவில்லை என புகார்!

Web Desk by Web Desk
Aug 19, 2024, 11:52 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை அரசு மருத்துவமனையில் முறையாக சிகிச்சை அளிக்காததால் தொழிலாளி உயிரிழந்ததாக உறவினர்கள் குற்றம்சாட்டினர்.

கீழ அரும்பூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் என்பவர் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இதனைக் கண்ட உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர் சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த உறவினர்கள், மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளிக்காததால் தொழிலாளி உயிரிழந்ததாக குற்றம்சாட்டினர். மேலும், சிகிச்சை அளிக்காத மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

Tags: Complaint that the government hospital did not provide proper treatment to the worker!
ShareTweetSendShare
Previous Post

15 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட சமுதாய நலக்கூடம் பயன்பாட்டிற்கு வரவில்லை என புகார்!

Next Post

படவட்டம்மன் கோயிலின் பால்குட உற்சவம் கோலாகலம்!

Related News

ஆட்சி மாற்றத்திற்கு மக்கள் தயாராகி விட்டனர் : நயினார் நாகேந்திரன்

சீன ஆக்கிரமிப்பு குறித்த தனது கூற்று சொந்தமாக உருவாக்கியதா என ராகுல் காந்தி சொல்ல வேண்டும்? : கிரண் ரிஜிஜூ

கேரளா : சிறுவர் பூங்காவில் ராட்டினம் சுற்றி விளையாடிய காட்டு யானை!

ஒடிசா : மோட்டார் வாகன ஆய்வாளர் வீட்டில் சோதனை – நகைகள், பணம் கண்டுபிடிப்பு!

குளித்தலை : தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்!

பீகார் : கட்டுப்பாட்டை இழந்த கார் மோதி பெண் பலி – இருவர் படுகாயம்!

Load More

அண்மைச் செய்திகள்

லெக்சிங்டன் ஓபன் டென்னிஸ் – ஆடவர் இரட்டையர் இணை சாம்பியன்!

இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் – இந்தியா திரில் வெற்றி!

கன்னியாகுமரியில் கனிமவள கட்டுமான பொருட்கள் வழங்குவதில் குளறுபடி கண்டித்து பாஜக போராட்டம்!

டி20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றிய பாகிஸ்தான்!

குஜராத் : சுதந்திர தினத்தை ஒட்டி மூவர்ண கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்!

கவின் நடித்துள்ள கிஸ் படத்தின் ரிலீஸ் அப்டேட்!

கருத்துக் கணிப்பு எடுக்கும் பணியில் தமிழ் ஜனம் தொலைக்காட்சி!

கோபி – சுதாகர் நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சவான் மாத கடைசி திங்கட்கிழமை – காசி விஸ்வநாதருக்கு சிறப்பு பூஜை!

விழுப்புரம் : நூறு நாள் வேலைக்கு குறைவான ஊதியம் வழங்குவதாக குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies