இறைச்சிகளை பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை!
Jan 16, 2026, 01:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இறைச்சிகளை பறிமுதல் செய்து உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை!

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 06:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ராஜஸ்தானிலிருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட 1.6 டன் ஆட்டு இறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஜெய்ப்பூரில் இருந்து அனுராத் விரைவு ரயிலில், ஆயிரத்து 600 கிலோ ஆட்டு இறைச்சிகள் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு எடுத்து வரப்பட்டது.

இதனை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், இறைச்சிகளுக்கு முறையான மருத்துவ சான்றிதழ் இல்லை என்பது தெரியவந்தது.

முறையாக பதப்படுத்தாமல் கொண்டு வரப்பட்ட இறைச்சிகள், உயர்தர ஓட்டல்கள் நட்சத்திர விடுதிகள் கொண்டு செல்லப்பட இருந்ததாக கூறப்படுகிறது.

5 நாட்களுக்கு முன்பு வெட்டப்பட்ட இறைச்சி என்பதால், காலாவதி ஆகியுள்ளதா என்பதை கண்டறிய சோதனைக்காக அனுப்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags: Meat seized and food safety department checked!
ShareTweetSendShare
Previous Post

வினேஷ் போகத்தை எப்போதும் போராளியாகவே பார்கிறேன்! – மனு பாக்கர்

Next Post

காவிரி, வெண்ணாறு உள்ளிட்ட ஆறுகளில் கரைபுரண்டு ஓடும் தண்ணீர்!

Related News

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு- முதலிடம் பிடித்த பாலமுருகன்

தேனியில் பென்னிகுவிக் பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாட்டம்

அதிபர் டிரம்புக்கு ஈரான் அரசு ஊடகம் கொலை மிரட்டல்!

ரஷ்யாவில் 146 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு இடைவிடாத பனிப்பொழிவு!

கன்றுகளுக்கு புற்கள் கொடுத்த பிரதமர் மோடி!

மேற்கு வங்க அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போர்களுக்கு தயாராகி வருகிறோம் – உபேந்திர திவேதி

ராணுவ தினம் – குடியரசு தலைவர் திரௌபதி முர்மு வாழ்த்து

“நாட்டை வழிநடத்தும் நிலைக்கு பெண்களின் பங்களிப்பு உயர்ந்துள்ளது”

விறுவிறுப்பாக நடைபெறும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி!

ஜனநாயக கடைமை ஆற்றிய RSS தலைவர்!

இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி

78 வது இந்திய ராணுவ தினம் – அண்ணாமலை வாழ்த்து!

78 வது இந்திய ராணுவ தினம் – பாஜக மாநிலத்தலைவர் நயினார் நாகேந்திரன் வாழ்த்து

பொங்கல்… பொங்கட்டும்! வாழ்க்கை.. செழிக்கட்டும்! – நயினார் நாகேந்திரன் பொங்கல் வாழ்த்து!

பொங்கல் திருநாளில் ஒவ்வொருவர் வாழ்விலும் செல்வம், மகிழ்ச்சி,புத்துணர்ச்சியைக் கொண்டு வரட்டும் – பாஜக தேசிய செயல் தலைவர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies