கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
Aug 14, 2025, 08:56 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Web Desk by Web Desk
Aug 20, 2024, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளம்பெண்கள் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அம்மாநில கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியின் வயதை மேற்கோள்காட்டி, இது குற்றமாகாது என்றும், சம்பந்தப்பட்ட இளைஞரை விடுவித்தும் உத்தரவிட்டது.

மேலும், வளரிளம் பெண்கள் தங்களின் பாலியல் உணர்ச்சியை கட்டுப்படுத்த பழக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. அந்த வகையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், போக்ஸோ வழக்கைக் கையாள்வது தொடர்பாக போலீஸாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

மேலும், தீர்ப்பு எழுதுவது தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், எக்காரணம் கொண்டும் சொந்த கருத்தை திணிக்கக் கூடாது என அறிவுறுத்தினர். அத்துடன், குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 20 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: The Supreme Court condemned the Calcutta High Court!
ShareTweetSendShare
Previous Post

தனியார் தோட்டத்தில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

Next Post

தனித்தன்மையோடு பாஜக வளர்ந்து வருகிறது! – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

Load More

அண்மைச் செய்திகள்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

தமிழகத்தில் போதைப்பொருள் பயன்பாடு கடுமையாக அதிகரிப்பு : ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றச்சாட்டு!

தூய்மைப் பணியாளர்கள் கைது : சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்காக விசாரிக்கக் கோரி முறையீடு!

மேக வெடிப்பால் பேரழிவு – உருக்குலைந்த இமாச்சல பிரதேசம் : மீட்பு பணியில் இந்திய ராணுவம்…!

“ரேபிஸ் ஒரு ஆபத்தற்ற மென்மையான வைரஸ்” : சர்ச்சையை ஏற்படுத்திய மேனகா காந்தியின் சகோதரி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies