கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!
Jan 16, 2026, 07:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கொல்கத்தா உயர்நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Aug 20, 2024, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இளம்பெண்கள் பாலியல் உணர்வுகளைக் கட்டுப்படுத்த வேண்டுமென கொல்கத்தா உயர்நீதிமன்றம் கூறியதற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

கொல்கத்தாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அம்மாநில கீழமை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்ட சிறுமியின் வயதை மேற்கோள்காட்டி, இது குற்றமாகாது என்றும், சம்பந்தப்பட்ட இளைஞரை விடுவித்தும் உத்தரவிட்டது.

மேலும், வளரிளம் பெண்கள் தங்களின் பாலியல் உணர்ச்சியை கட்டுப்படுத்த பழக வேண்டும் என்றும் நீதிபதி தெரிவித்தார். இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்தது. அந்த வகையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், போக்ஸோ வழக்கைக் கையாள்வது தொடர்பாக போலீஸாருக்கு அறிவுறுத்தல்களை வழங்கினர்.

மேலும், தீர்ப்பு எழுதுவது தொடர்பாக கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதிக்கு பாடம் புகட்டிய உச்சநீதிமன்ற நீதிபதிகள், எக்காரணம் கொண்டும் சொந்த கருத்தை திணிக்கக் கூடாது என அறிவுறுத்தினர். அத்துடன், குற்றம்சாட்டப்பட்ட இளைஞருக்கு கீழமை நீதிமன்றம் விதித்த 20 ஆண்டுகள் சிறை தண்டனையை உறுதிசெய்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags: The Supreme Court condemned the Calcutta High Court!
ShareTweetSendShare
Previous Post

தனியார் தோட்டத்தில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் உயிரிழப்பு!

Next Post

தனித்தன்மையோடு பாஜக வளர்ந்து வருகிறது! – தமிழிசை சௌந்தரராஜன்

Related News

30 ஆண்டுகால உத்தவ்தாக்கரே கோட்டை சரிந்தது – பாஜக வசமான மும்பை மாநகராட்சி!

வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப்பொங்கலை ஒட்டி நடைபெற்ற பசு ஓட்டம்!

வெள்ளை புடவை அணிந்து பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு!

கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி விபரீத முடிவு!

டாப்சிலிப் வனப்பகுதியில் யானைப் பொங்கல் திருவிழா!

தஞ்சை பெரிய கோயிலில் மாட்டு பொங்கலையொட்டி நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

Load More

அண்மைச் செய்திகள்

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், ஐயப்ப பக்தர்கள்!

தேசிய கீதத்திற்கு பிறகு தமிழ்தாய் வாழ்த்து பாட சொன்ன குடியரசு துணை தலைவர் CPR!

எக்ஸ் தளத்தில் உள்ள ஏஐ கருவியான குரோக்க்கு அந்நிறுவனம் முக்கிய கட்டுப்பாடு!

திருச்சியில் வெகு விமர்சையாக நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டி!

நெல்லையில் மாட்டுப் பொங்கல் கோலாகலம் – கால்நடைகளுக்கு நன்றி செலுத்திய விவசாயிகள்!

தோட்டத்து வீட்டில் மாட்டு பொங்கலை கொண்டாடிய பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா !

நந்தி பகவானுக்கும், சூரியனுக்கும் காட்சி கொடுத்த அண்ணாமலையார்!

கொல்லிமலையில் பொங்கல் கொண்டாட்டம்!

பாலமேடு ஜல்லிக்கட்டில் சேட்டை செய்த TVK நபர்கள் அறிவுறுத்தி அனுப்பி விழா கமிட்டி!

2026ல் தமிழகத்தில் தூய்மையான, நேர்மையான வளர்ச்சிமிக்க கூட்டணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies