இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து : தனியார் நிறுவனம் அறிவிப்பு!
Aug 15, 2025, 04:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நாகை – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து : தனியார் நிறுவனம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Aug 21, 2024, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நாகை – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து சேவை நடைபெறும் என தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாகை – இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கப்பல் போக்குவரத்து சேவை, தொடங்கிய சில தினங்களிலேயே நிறுத்தப்பட்டது.

கடந்த 16ஆம் தேதி நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கிய நிலையில், முதல் நாள் 44 பேர் நாகையில் இருந்து இலங்கைக்கு சென்றனர்.

இந்நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியதால் நாகை – இலங்கை இடையே வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்து சேவை இயக்கப்படும் என தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு என மூன்று நாட்கள் மட்டுமே இருநாட்டுக்கு இடையே கப்பல் சேவை செயல்படும் எனவும், செப்டம்பர் 15 ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Nagai Sri LankaNagai Sri Lanka ship transport
ShareTweetSendShare
Previous Post

நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு : சிங்கமுத்து பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

சென்னை பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மைப்பணி!

Related News

’தலைவன் தலைவி’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஹைதராபாத்தில் உரிய ஆவணங்களின்றி, தங்கியிருந்த பாகிஸ்தானை சேர்ந்தவர் கைது!

தேசியக் கொடியை ஏற்றிய முதலமைச்சர் ரங்கசாமி!

சீனா : யாங் லியு புயலால் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நகரம்!

குற்றால அருவிகளில் குளிக்க தடை – சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

ஜம்மு காஷ்மீர் : கிஷ்துவார் மாவட்டத்தில் மேக வெடிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

உலகம் முழுவதும் முதல் நாளில் மட்டும் ரூ.151 கோடியை வசூலித்த கூலி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது : பிரதமர் மோடி

இல்லத்தில் தேசிய கொடியை ஏற்றினார் எல். முருகன்!

பெற்றோரிடம் பாசம் காட்டினால் ஒரு லட்சம் ரூபாய் பரிசு – பாசமழை பொழிந்துள்ள அசாம் அரசு!

ரஷ்யாவில் அடுக்குமாடி கட்டடம் மீது ட்ரோன் தாக்குதல் நடத்திய உக்ரைன்!

அடிப்படை வசதி இல்லாததால் வாழ தகுதியற்றதாக மாறிய கிராமம்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 15 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

மீண்டும் கையேந்தும் அவலம் : IMF- நிபந்தனைகளை நிறைவேற்ற தவறிய பாகிஸ்தான்!

சின்சினாட்டி டென்னிஸ் – சின்னர், அட்மேன் அரையிறுதிக்கு தகுதி!

‘ரூட்’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies