இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நாகை - இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து : தனியார் நிறுவனம் அறிவிப்பு!
Jun 17, 2025, 03:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நாகை – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து : தனியார் நிறுவனம் அறிவிப்பு!

Web Desk by Web Desk
Aug 21, 2024, 10:53 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இனி வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே நாகை – இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து சேவை நடைபெறும் என தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.

நாகை – இலங்கை காங்கேசன் துறைமுகம் இடையேயான பயணிகள் கப்பல் போக்குவரத்தை கடந்த ஆண்டு அக்டோபர் 14 ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பருவநிலை மாற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கப்பல் போக்குவரத்து சேவை, தொடங்கிய சில தினங்களிலேயே நிறுத்தப்பட்டது.

கடந்த 16ஆம் தேதி நாகை – இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்கிய நிலையில், முதல் நாள் 44 பேர் நாகையில் இருந்து இலங்கைக்கு சென்றனர்.

இந்நிலையில், டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளின் எண்ணிக்கை படிப்படியாக குறைய தொடங்கியதால் நாகை – இலங்கை இடையே வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே கப்பல் போக்குவரத்து சேவை இயக்கப்படும் என தனியார் நிறுவனம் அறிவித்துள்ளது.

வாரத்தில் செவ்வாய், வியாழன், ஞாயிறு என மூன்று நாட்கள் மட்டுமே இருநாட்டுக்கு இடையே கப்பல் சேவை செயல்படும் எனவும், செப்டம்பர் 15 ஆம் தேதி வரை இந்த நடைமுறை தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Nagai Sri Lanka ship transportNagai Sri Lanka
ShareTweetSendShare
Previous Post

நடிகர் வடிவேலு தொடர்ந்த அவதூறு வழக்கு : சிங்கமுத்து பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

Next Post

சென்னை பேருந்து நிறுத்தங்களில் தீவிர தூய்மைப்பணி!

Related News

சிறுவன் கடத்தப்பட்ட விவகாரம் : உச்சநீதிமன்றத்தில் கூடுதல் டிஜிபி தாக்கல் செய்த முறையீடு!

திருப்பரங்குன்றத்தில் அரசு பள்ளியில் இடுப்பளவிற்கு தேங்கிய கழிவுநீரால் மாணவர்கள் அவதி!

கள்ளக்குறிச்சியில் VHP அமைப்பினர் சார்பில் நடைபெற்ற வேல் யாத்திரை!

உதகையில் காற்றுடன் கனமழை – சுற்றுலா தலங்கள் மூடல்!

பெங்களூரு : இளம் பெண்ணை அறைந்த ராபிடோ ஓட்டுநர் மீது எஃப்ஐஆர் பதிவு!

ராமநாதபுரம் : நம்புநாயகி அம்மன் கோயிலில் சௌமியா அன்புமணி சாமி தரிசனம்!

Load More

அண்மைச் செய்திகள்

ZS EV மாடலுக்கு சிறப்பு சலுகை வழங்கிய MG!

ஓலா ரோட்ஸ்டர் எக்ஸ் மாடல் விற்பனை தொடக்கம்!

குஜராத் : தொடர் கனமழையால் கெலா ஆற்றில் வெள்ளப் பெருக்கு!

கோவை : தரமற்ற முறையில் கட்டப்பட்ட கழிவுநீர் கால்வாய் இடித்து அகற்றம்!

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எஃப்ஏடிஎஃப் கண்டனம்!

பயத்தாலேயே கூட்டணி பலமாக உள்ளதாக திமுகவினர் கூறுகின்றனர் : செல்லூர் ராஜூ 

முசிறி அருகே இடுகாட்டில் தண்ணீர் வசதி இல்லாததால் இறுதிச்சடங்கு செய்வதில் சிரமம்!

‘8 வசந்தலு’ படத்தின் டிரெய்லர் வைரல்!

உள்ளூர் டி20 போட்டி : ஒரே ஓவரில் 5 விக்கெட்களை வீழ்த்திய திக்வேஷ் ரதி!

சிறுவன் கடத்தல் விவகாரம் – பூவை ஜெகன் மூர்த்தி மீது 3 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies