சுற்றுச்சூழல் பாதுகாப்பு! : சைக்கிளில் சென்று விழிப்புணர்பு ஏற்படுத்தி வரும் மேற்குவங்க தம்பதி!
Aug 18, 2025, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு! : சைக்கிளில் சென்று விழிப்புணர்பு ஏற்படுத்தி வரும் மேற்குவங்க தம்பதி!

Web Desk by Web Desk
Aug 23, 2024, 12:44 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து சைக்கிளில் சென்று விழிப்புணர்பு ஏற்படுத்தி வரும் மேற்குவங்க தம்பதிக்கு பாராட்டுகள் குவிகின்றன.

மேற்குவங்கத்தை சேர்ந்த பிரதீப் பிஸ்வாஸ்-சங்கீதா தம்பதி சுற்றுச்சூழலை பாதுகாக்க வலியுறுத்தியும், பசுமை இந்தியாவை உருவாக்கவும் சைக்கிள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கடந்தாண்டு அக்டோபர் மாதம் மேற்குவங்கத்தில் இருந்து தொடங்கிய தம்பதியின் பசுமை பயணம் 10 மாதங்களை கடந்துள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வந்த தம்பதிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதுவரை சைக்கிள் பயணமாக 13 மாநிலங்கள் வழியாக 15 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தை கடந்துள்ளதாகவும், தற்போது கிழக்கு கடற்கரை சாலை வழியாக கொல்கத்தா செல்ல உள்ளதாகவும் தம்பதி தெரிவித்தனர்.

Tags: Environmental Protection! : The West Bengal couple is raising awareness by going on a bicycle!
ShareTweetSendShare
Previous Post

தேசிய விண்வெளி தினம்! : பிரதமர்  நரேந்திர மோடி வாழ்த்து

Next Post

சாலையில் பணத்தை வாரி இறைத்த யூடியூபர்!

Related News

லாஸ் வேகாஸை புரட்டிப்போட்ட அதிபர் டிரம்பின் நடவடிக்கை : பொருளாதார நெருக்கடியால் திண்டாடும் மக்கள்!

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் குவிந்த பக்தர்கள் – 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம்!

AI தொழில்நுட்பத்தால் மனித குலம் அழியும் அபாயம் : தீர்வை விளக்கும் AI-யின் ‘காட் ஃபாதர்’!

அம்பத்தூர் அருகே படவட்டம்மன் கோயில் ஆடி மாத திருவிழா – பால்குடம் எடுத்த பக்தர்கள்!

இந்திய ரயில்வேயின் புதிய மைல்கல் : பறக்கத் தயாரானது ஹைட்ரஜன் ரயில்!

திமுக ஆட்சியில் அமைச்சர் வீடுகளிலேயே அமலாக்கத்துறை சோதனை – முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தீபாவளிக்கு இரு போனஸ் – பிரதமர் மோடி உறுதி

வாகனங்களை நிறுத்தி வழிப்பறி கொள்ளை – முற்றுகை போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!

ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை – தேர்தல் ஆணையம் விளக்கம்!

கூட்டணியில் இருந்து வெளியே அனுப்பி விடுவார்கள் என்ற பயத்தில் திருமாவளவன் உள்ளார் – எல்.முருகன் விமர்சனம்!

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோர் வகை நீர்மூழ்கிக் கப்பல் – சீனா வழங்கியது!

போரால் பாதிக்கப்படும் குழந்தைகள் – ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு டிரம்ப் மனைவி கடிதம்!

வங்ககடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி – வானிலை ஆய்வு மையம் தகவல்!

சீர்காழி அருகே மீனவர் வலையில் சிக்கிய 300 கிலோ சுறா மீன் – ரூ.1.50 லட்சத்திற்கு ஏலம்!

மயிலாப்பூரில் சுதந்திர போராட்ட தியாகி ஆர்யா பெயரில் அறக்கட்டளை தொடக்கம்!

ராமநாதபுரம் அருகே ரயில் வரும் நேரத்தில் கேட்டை மூடாமல் இருந்த கேட்கீப்பர் பணியிடை நீக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies