சீமான் மீது மான நஷ்ட வழக்கு : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தகவல்!
Jun 17, 2025, 12:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீமான் மீது மான நஷ்ட வழக்கு : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தகவல்!

Web Desk by Web Desk
Aug 24, 2024, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண்குமாரும், அவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ள வருண்குமார், தன்னை பற்றியும், தன் குடும்பத்தினர் பற்றியும் எக்ஸ் தளத்தில், சிலர் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அந்த தகவல்கள் பரப்பப்பட்ட கணக்குகளை ஆராய்ந்த போது சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனின் தூண்டுதலின் பேரில் பதிவிடப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாகவும் வருண்குமார் தெரிவித்துள்ளார். இருவரின் மீதும் மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தற்காலிகமாக எக்ஸ் தளத்தில் இருந்து விலகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Tags: seemanvaraun kumartrichy sp
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

Next Post

அசாமில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பொதுமக்கள் போராட்டம்!

Related News

டெஹ்ரானில் உள்ள மக்கள் அனைவரும் உடனடியாக வெளியேற வேண்டும் : அமெரிக்க அதிபர் டிரம்ப்

ஜி7 மாநாட்டில் இருந்து அவசரமாக வெளியேறிய டிரம்ப்!

காஞ்சிபுரம் : 129 சவரன் நகை, 2.2 கிலோ வெள்ளி, ரூ.21 லட்சம் கொள்ளையடித்த இருவர் கைது!

8 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய உறவினர் – அதிர்ச்சி வீடியோ!

பொள்ளாச்சி : அரசு நடுநிலை பள்ளியில் ஒரேயொரு ஆசிரியர் மட்டுமே பணியாற்றும் அவலம்!

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரகத்துக்கு வெளியே சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ்!

குயின்ஸ் கிளப் சாம்பியன்ஷிப் – ஜெர்மனி வீராங்கனை சாம்பியன்!

மேற்கு ஆசியாவின் எதிர்காலம்? : இஸ்ரேலின் சதுரங்க ஆட்டம் – திருப்பியடிக்கும் ஈரான்!

இன்றைய தங்கம் விலை!

துருக்கிக்கு அடிமேல் அடி : இந்தியாவுடன் சைப்ரஸ் கைகோர்த்தது ஏன்?

இஸ்ரேல் – ஈரான் போர் : இந்தியாவுக்கு பாதிப்பா?

மத்திய அரசின் விதிமுறைகளை பின்பற்றாமல் எப்படி நிதி பெற முடியும் – பாஜக செய்தி தொடர்பாளர் ஆதவன் கேள்வி

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி – இந்திய பாதுகாப்புப்படை வீரர்களுக்கு பாராட்டு விழா!

குன்னூர் மார்க்கெட்டில் 872 கடைகளை காலி செய்யுமாறு நகராட்சி நிர்வாகம் நோட்டீஸ் – மத்திய அமைச்சர் எல்.முருகன் கண்டனம்!

கோவையில் காவல்துறையினரை கண்டித்து இந்து மக்கள் கட்சி ஆர்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies