சீமான் மீது மான நஷ்ட வழக்கு : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தகவல்!
Oct 5, 2025, 05:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சீமான் மீது மான நஷ்ட வழக்கு : திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தகவல்!

Web Desk by Web Desk
Aug 24, 2024, 04:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர் மீது மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக வருண்குமாரும், அவரது மனைவி வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கடிதம் ஒன்றை பதிவிட்டுள்ள வருண்குமார், தன்னை பற்றியும், தன் குடும்பத்தினர் பற்றியும் எக்ஸ் தளத்தில், சிலர் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் அந்த தகவல்கள் பரப்பப்பட்ட கணக்குகளை ஆராய்ந்த போது சீமான் மற்றும் சாட்டை துரைமுருகனின் தூண்டுதலின் பேரில் பதிவிடப்பட்டுள்ளதாக சந்தேகம் எழுவதாகவும் வருண்குமார் தெரிவித்துள்ளார். இருவரின் மீதும் மான நஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக தெரிவித்துள்ள அவர், தற்காலிகமாக எக்ஸ் தளத்தில் இருந்து விலகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

Tags: seemanvaraun kumartrichy sp
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகருடன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு!

Next Post

அசாமில் மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : பொதுமக்கள் போராட்டம்!

Related News

மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் சிறிய “சிப்” – மின்னணு உற்பத்தியில் முந்தும் இந்தியா!

அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு : தோலுரித்துக் காட்டிய ரஷ்ய அதிபர் புதின்!

ஆர்மீனியா வா? அல்பேனியா வா? – டிரம்பை கிண்டலடித்த ஐரோப்பிய தலைவர்கள்!

முதல் முறையாக இந்தியா வரும் தலிபான் தலைவர் : இந்தியா புது வியூகம் – பாகிஸ்தானுக்குத் தலைவலி!

அமெரிக்காவின் F-16, சீனாவின் JF-17 விமானங்கள் அழிப்பு – ஆப்ரேஷன் சிந்தூரில் நடந்தது இதுதான்!

அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த Gen Z இளைஞர்கள் – நேபாளம், வங்கதேசம் தற்போது மொராக்கோவில்!

Load More

அண்மைச் செய்திகள்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடக்குமுறை : அரசுக்கு எதிராக கொந்தளித்த மக்கள்!

இளைஞர்களிடையே தேசப்பற்றை விதைத்தவர் சுப்ரமணிய சிவா – பிரதமர் மோடி

மனித உரிமைகள் பற்றி நீங்கள் பேசுவதா? : ஐ.நா.வில் பாகிஸ்தானை கதறவிட்ட இந்தியா!

7வது மாதமாக சரிந்த தொழிற்சாலை உற்பத்தி : டிரம்பின் கொள்கையால் அமெரிக்காவில் பொருளாதார நெருக்கடி!

ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு – ஒருநாள் போட்டிகளுக்கு சுப்மன் கில் கேப்டன்!

இந்தியா முதல் மூன்று பொருளாதார நாடுகளில் ஒன்றாக மாறத் தயாராக உள்ளது – பிரதமர் மோடி

கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் : தேவைப்பட்டால் விஜய் கைது செய்யப்படுவார் – அமைச்சர் துரைமுருகன்

தமிழகத்தில் தீண்டாமை ஒழியவில்லை – ஆளுநர் ஆர்.என்.ரவி

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கரூர் கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடத்தில் சிதறி கிடந்த காலணிகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies