பழனி முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி : ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நீட்டிப்பு!
Jan 14, 2026, 09:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி : ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நீட்டிப்பு!

Murugesan M by Murugesan M
Aug 25, 2024, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாட்டின் கண்காட்சி ஆகஸ்ட் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பழனியில் இரண்டு நாட்கள் நடைபெறும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். பக்தி இன்னிசையுடன் துவங்கிய மாநாட்டில் ஆன்மீக சொற்பொழிவு, பரதநாட்டியம், ஆன்மிக பாடல் நிகழ்ச்சி, வள்ளி திருமணம் நாடகம், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முதல்நாளான நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து மாநாட்டின் நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று ஏராளமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

முருகன் மாநாடு இன்றோடு நிறைவடைந்தாலும் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்கள் மற்றும் தொழில் வீடியோ காட்சிகளை ஒரு வாரத்துக்கு பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார்.

Tags: PalaniMuthamil Murugan Conference
ShareTweetSendShare
Previous Post

கேப்டன் விஜயகாந்த் திரையுலக பயணம்!

Next Post

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசியவர்கள் முருகப்பெருமானுக்கு பிரமாண்ட விழா எடுக்கின்றனர் : அண்ணாமலை

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies