பழனி முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி : ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நீட்டிப்பு!
Oct 26, 2025, 07:00 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பழனி முத்தமிழ் முருகன் மாநாடு கண்காட்சி : ஆகஸ்ட் 30-ம் தேதி வரை நீட்டிப்பு!

Web Desk by Web Desk
Aug 25, 2024, 01:09 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாட்டின் கண்காட்சி ஆகஸ்ட் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பழனியில் இரண்டு நாட்கள் நடைபெறும் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக தொடங்கி வைத்தார். பக்தி இன்னிசையுடன் துவங்கிய மாநாட்டில் ஆன்மீக சொற்பொழிவு, பரதநாட்டியம், ஆன்மிக பாடல் நிகழ்ச்சி, வள்ளி திருமணம் நாடகம், கருத்தரங்கம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

முதல்நாளான நேற்று ஆயிரக்கணக்கான பொதுமக்கள் குவிந்து மாநாட்டின் நிகழ்ச்சிகளை பார்வையிட்டனர். இந்நிலையில் இரண்டாம் நாளான இன்று ஏராளமான மக்கள் கூடியதால் கடும் நெரிசல் ஏற்பட்டது.

முருகன் மாநாடு இன்றோடு நிறைவடைந்தாலும் மாநாட்டில் அமைக்கப்பட்டுள்ள அரங்கங்கள் மற்றும் தொழில் வீடியோ காட்சிகளை ஒரு வாரத்துக்கு பொதுமக்கள் கண்டு ரசிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பூங்கொடி தெரிவித்தார்.

Tags: PalaniMuthamil Murugan Conference
ShareTweetSendShare
Previous Post

கேப்டன் விஜயகாந்த் திரையுலக பயணம்!

Next Post

சனாதன தர்மத்தை ஒழிப்போம் என்று பேசியவர்கள் முருகப்பெருமானுக்கு பிரமாண்ட விழா எடுக்கின்றனர் : அண்ணாமலை

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies