ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் வரும் 30ஆம் தேதி பாஜகவில் இணைகிறார் - அஸ்ஸாம் முதலமைச்சர் தகவல்!
Aug 15, 2025, 07:17 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் வரும் 30ஆம் தேதி பாஜகவில் இணைகிறார் – அஸ்ஸாம் முதலமைச்சர் தகவல்!

Web Desk by Web Desk
Aug 27, 2024, 02:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் சம்பாய் சோரன் 6 எம்.எல்.ஏ.க்களுடன் வரும் 30-ஆம் தேதி பாஜகவில் இணையவுள்ளதாக அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா தெரிவித்துள்ளார்.

நில மோசடி வழக்கில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் சிறையில் அடைக்கப்பட்டதால், சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முதலமைச்சராக பதவி வகித்தார்.

பின்னர் ஹேமந்த் சோரன் ஜாமீனில் வெளியே வந்து முதலமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து அதிருப்தியில் இருந்து வந்த சம்பாய் சோரன் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகினார்.

பின்னர், 6 எம்எல்ஏக்களுடன் டெல்லியில் முகாமிட்ட அவர், மத்திய அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து பேசியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. இதுதொடர்பான புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்த அஸ்ஸாம் முதலமைச்சர் ஹிமந்த விஸ்வ சர்மா, வரும் 30-ஆம் தேதி சம்பாய் சோரன் பாஜகவில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில், சம்பாய் சோரன் பாஜகவில் இணைவது அக்கட்சிக்கு பலத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: bjpSambhai Soranformer Jharkhand Chief Minister Sambhai SoranAssam Chief Minister Himanta Viswa Sharma
ShareTweetSendShare
Previous Post

தமிழக மீனவர்களின் படகில் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருள்களை திருடி சென்ற இலங்கை கடற்கொள்ளையர்கள்!

Next Post

மாவட்ட நீதிபதிகளுக்கு உயர்த்தப்பட்ட ஊதியத்தை அளிக்கும் உத்தரவை அமல்படுத்தும் விவகாரம் ; வழக்கை முடித்து வைத்தது உச்ச நீதிமன்றம்!

Related News

காலநிலை மாற்றத்தால் இமயமலை பனிக்கட்டிகள் உருகும் தன்மை இரட்டிப்பாகி உள்ளது : அதிர்ச்சி தகவல்!

விடுமுறையையொட்டி திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பக்தர்கள்!

விடுமுறையையொட்டி திருப்பதியில் குவிந்த பக்தர்கள்!

சத்தீஸ்கர் : நக்சல் பாதிப்புள்ள 29 கிராமங்களில் சுதந்திர தின கொண்டாட்டம்!

வாஷிங்டனின் மிக மோசமான குற்றவாளி யார்? – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எக்ஸ் வலைதளம் பதில்!

சுவாமிமலை முருகன் கோயிலில் தானமாக வழங்கப்பட்ட தங்கும் விடுதி பூட்டியே கிடக்கும் அவலம்!

Load More

அண்மைச் செய்திகள்

சிறுநீரகத் திருட்டு : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

ஆப்ரேஷன் சிந்தூரின் போது வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் ட்ரோன்கள் : வீடியோ வெளியிட்ட இந்திய ராணுவம்!

தேசிய போர் நினைவுச் சின்னத்தில் குடியரசுத் தலைவர் மரியாதை!

ஆசிய கோப்பையிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் – ஹர்பஜன் சிங்!

புதுச்சேரி : செங்கழுநீர் அம்மன் ஆலயத்தின் ஆடி மாத தேர் திருவிழா!

இந்தியாவின் குரலுக்கு உலக நாடுகள் செவிசாய்க்கின்றன : இஸ்ரோ தலைவர் வி. நாராயணன்

சென்னை உயர்நீதிமன்றத்தில் தேசியக் கொடியை ஏற்றி வைத்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா!

மெல்போர்ன் நகரில் 79-வது சுதந்திர தின கொண்டாட்டத்திற்கு இடையூறு ஏற்படுத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்!

79-வது சுதந்திர தினம் : மத்திய அரசு அலுவலகங்களில் ஏற்றப்பட்ட தேசியக் கொடி!

நாகை : தரமற்ற படகுகளை வழங்கியதாக மீனவர்கள் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies