நடிகர் ரஜினிகாந்த் பேச்சு எதிரொலி - ஓரங்கட்டப்படுகிறாரா அமைச்சர் துரைமுருகன்!
Jul 27, 2025, 11:39 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகர் ரஜினிகாந்த் பேச்சு எதிரொலி – ஓரங்கட்டப்படுகிறாரா அமைச்சர் துரைமுருகன்!

Web Desk by Web Desk
Aug 27, 2024, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உதயநிதி ஸ்டாலினை துணை முதலமைச்சராக்கும் முயற்சிக்கு தடையாக இருக்கும் துரைமுருகனை ஓரங்கட்டுவதற்கான பணிகள் தொடங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதற்கு வழிவகுத்துக் கொடுத்திருக்கும் ரஜினிகாந்தின் பேச்சும், அதனைத் தொடர்ந்து எழுந்த விமர்சனங்களையும் இந்த செய்தித் தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

தமிழக சட்டப்பேரவையில் கருணாநிதிக்கு அடுத்தபடியாக அரை நூற்றாண்டு கால அனுபவம் கண்ட துரைமுருகன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் காட்பாடி தொகுதியில் போட்டியிட்டு மிகக்குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றார். அப்போதிலிருந்து திமுகவிற்குள்ளாகவே துரைமுருகன் மீதான விமர்சனங்கள் எழத் தொடங்கின.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் துரைமுருகனை இடைக்கால முதலமைச்சராக்கலாம் என்ற குரல் எழுந்த நிலையில், அதற்கு எதிராக ஒட்டுமொத்த அமைச்சர்களும் உதயநிதியை துணைமுதலமைச்சராக்க வேண்டும் என குரல் எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் திமுகவின் பழைய மாணவர் துரைமுருகன் எனவும், அவரை சமாளிப்பது சாதாரண காரியம் கிடையாது என பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அடுத்தர பரஸ்பர பேட்டிகள் சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது

அமைச்சர் துரைமுருகன் குறித்து தான் பேசமுடியாததை ரஜினிகாந்தை வைத்து பேசியிருப்பதாக மு.க.ஸ்டாலின் மீது அதிமுகவின் மூத்த தலைவர் கே.பி.முனுசாமி விமர்சனம் செய்துள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம் மேற்கொள்ளும் நிலையில், மூத்த அமைச்சரான துரைமுருகனை இடைக்கால முதலமைச்சராக்க வேண்டும் என்ற நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமானின் பேச்சு திமுகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை கட்சியிலிருந்து ஓரங்கட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாக கூறப்படும் நிலையில், அதன் ஒரு பகுதியாக துரைமுருகன் வசமிருக்கும் இலாக்காக்களில் ஒருசிலவற்றை பறிக்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்த நிலையில் இருக்கும் துரைமுருகனை ஓரங்கட்டினால் மட்டுமே உதயநிதி ஸ்டாலின் எந்தவித விமர்சனமுமின்றி துணை முதலமைச்சராகலாம் என்பதற்காக திட்டமிட்டு அரங்கேற்றப்படும் நாடகங்கள் தான் இவை என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்

Tags: stalinRajinikanthminister duraimuruganDMK
ShareTweetSendShare
Previous Post

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பிஆர்எஸ் நிர்வாகி கவிதாவுக்கு ஜாமீன் – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

Next Post

மேற்கு வங்க நடிகை புகார் – மலையாள திரைப்பட இயக்குநர் ரஞ்சித் மீது கொச்சி போலீஸார் வழக்குப் பதிவு!

Related News

ஏபிஜே அப்துல்கலாம் நினைவு நாள் – தலைவர்கள் புகழாரம்!

அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை – தேசிய மகளிர் ஆணையத் தலைவர்

தொடரும் மழை – மூணாறில் பல இடங்களில் நிலச்சரிவு!

போரில் ஜெயிப்பது மட்டுமே இலக்கு தோல்வியுற்ற ராணுவத்தை எந்த நாடும் மதிக்காது / மேஜர் மதன் குமார்

புழல் அருகே குழந்தை விற்பனை செய்ய முயன்ற 3 பெண்கள் கைது!

ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு – கைதான இளைஞருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அஜித் குமார் கொலை வழக்கு – சகோதரி, ஆட்டோ ஓட்டுநரிடம் சிபிஐ விசாரணை!

தமிழகத்தில் மொழியை வைத்து அரசியல் செய்து இளைஞர்களை ஏமாற்றி வருகின்றனர் – மகாராஷ்டிரா ஆளுநர் ஆளுநர் சி.பி ராதாகிருஷ்ணன்

திமுக ஆட்சியில் கட்டியதை விட, இடிந்து விழுந்த பள்ளிக் கட்டிடங்களே அதிகம் – அண்ணாமலை

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தூத்துக்குடி பயணத்தை முடித்துக் கொண்டு திருச்சி சென்ற பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!

பயங்கரவாதிகளை அழித்ததில் “மேக் இன் இந்தியா” திட்டத்தில் தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள் முக்கிய பங்காற்றின – பிரதமர் மோடி

தூத்துக்குடியில் ரூ. 4,900 கோடி மதிப்பிலான திட்டங்கள் – பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

கங்கை கொண்ட சோழபுரம் கோயில் : சோழர்கள் கட்டடக்கலைக்கு வரலாற்று சான்று!

பிரதமர் மோடியின் புதிய பாணி : எதிரி நாடுகளை அடிபணிய வைக்கும் அதிசயம்!

கங்கைகொண்ட சோழீஸ்வரம் : தென்கிழக்கு ஆசியாவை ஆண்ட ராஜேந்திர சோழன்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies