கோவை அருகே பெண் குழந்தையை விற்ற தாய் உள்ளிட்ட 3 பேர் கைது!
Aug 12, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை அருகே பெண் குழந்தையை விற்ற தாய் உள்ளிட்ட 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Aug 27, 2024, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

சாமி செட்டிபாளையத்தைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கு கடந்த 14-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே வறுமையின் காரணமாக சிரமப்பட்டு வந்ததால் பெண் குழந்தையை விற்பனை செய்ய நந்தினி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த இடைத்தரகர் தேவிகா என்பவர், ஒரு லட்சம் ரூபாய்க்கு அனிதா என்பவரிடம் பெண் குழந்தையை விற்றுள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார், குழந்தையின் தாய் நந்தினி, இடைத்தரகராக செயல்பட்ட தேவிகா மற்றும் குழந்தையை வாங்கிய அனிதா ஆகிய மூவரை கைதுசெய்தனர்.

Tags: coimbatoreperiyanayakanpalayamchild sold issue
ShareTweetSendShare
Previous Post

காவலர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல காவல் வாகன திட்டம் : நீலகிரி எஸ்.பி. நிஷா தொடங்கி வைத்தார்!

Next Post

கும்பகோணம் அருகே காண்டாமிருக கொம்பை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது!

Related News

நிபந்தனையுடன் தவெக மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி!

இந்திய பொருளாதாரம் உலகில் வேகமாக முன்னேறி வருகிறது : முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு

ரூ.4,600 கோடியில் ஒடிசா, பஞ்சாப், ஆந்திரா மாநிலங்களில் 4 செமி கண்டக்டர் ஆலைகள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

200 தொகுதிகளில் திமுக தோற்கும் : நயினார் நாகேந்திரன்

மினிமம் பேலன்ஸை தீர்மானிப்பது வங்கிகள் தான் – RBI

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் நிர்வாக சீர்கேடு : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய குத்துச்சண்டை – தங்கப்பதக்கம் வென்ற இந்தியா!

கவர்ச்சியான வேடங்களுக்காகவே நடிக்க வைக்கிறார்கள் – பூஜா ஹெக்டே

புதிய சாதனையை படைத்தது ஓலா நிறுவனம்!

கால்நடைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் : உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு!

அமெரிக்கா : பயணிகள் விமானம் மீது மோதி விபத்துக்குள்ளான சிறிய ரக விமானம்!

அபிராமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு : காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி : போர் நினைவிடத்தில் ஆஸ்திரேலிய ராணுவ தளபதி மரியாதை!

கோவை விமான நிலையத்தில் 7 கோடி மதிப்பு கஞ்சா பறிமுதல் : கேரளா மாநிலத்தை சேர்ந்த இருவர் கைது!

பலுசிஸ்தான் விடுதலை படை பயங்கரவாத அமைப்பு – அமெரிக்கா

மதுரை : 58 கால்வாய்களில் தண்ணீர் திறந்துவிடக்கோரி விவசாயிகள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies