கோவை அருகே பெண் குழந்தையை விற்ற தாய் உள்ளிட்ட 3 பேர் கைது!
Nov 11, 2025, 06:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோவை அருகே பெண் குழந்தையை விற்ற தாய் உள்ளிட்ட 3 பேர் கைது!

Web Desk by Web Desk
Aug 27, 2024, 03:47 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அருகே பெண் குழந்தையை விற்ற தாய் உட்பட மூவரை போலீசார் கைது செய்தனர்.

சாமி செட்டிபாளையத்தைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கு கடந்த 14-ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே வறுமையின் காரணமாக சிரமப்பட்டு வந்ததால் பெண் குழந்தையை விற்பனை செய்ய நந்தினி முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதனையறிந்த இடைத்தரகர் தேவிகா என்பவர், ஒரு லட்சம் ரூபாய்க்கு அனிதா என்பவரிடம் பெண் குழந்தையை விற்றுள்ளார். இதுகுறித்து குழந்தைகள் நல பாதுகாப்பு அதிகாரிகள் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிந்த போலீசார், குழந்தையின் தாய் நந்தினி, இடைத்தரகராக செயல்பட்ட தேவிகா மற்றும் குழந்தையை வாங்கிய அனிதா ஆகிய மூவரை கைதுசெய்தனர்.

Tags: coimbatoreperiyanayakanpalayamchild sold issue
ShareTweetSendShare
Previous Post

காவலர்களின் குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்ல காவல் வாகன திட்டம் : நீலகிரி எஸ்.பி. நிஷா தொடங்கி வைத்தார்!

Next Post

கும்பகோணம் அருகே காண்டாமிருக கொம்பை விற்பனை செய்ய முயன்ற 5 பேர் கைது!

Related News

ஆபத்தான திசையில் பாகிஸ்தான் : அரசியல் சதியால் அதிகாரம் பெறும் அசிம் முனீர்!

NIA விசாரணை வளையத்தில் உள்ள உமர் உன் நபி யார்?

இயற்கையை வென்றெடுத்த மருத்துவ அதிசயம் : மூளையின்றி பிறந்த பெண்ணுக்கு 20வது பிறந்தநாள்!

வெள்ளை காலர் தீவிரவாத வலையமைப்பு உருவானதா? : புது ரூட்டில் தீவிரவாதத்தை அரங்கேற்ற திட்டமா?

கோவை கூட்டு பாலியல் வன்கொடுமை விவகாரம் : அடையாள அணிவகுப்பு நடத்த மாவட்ட நீதிமன்றத்தில் போலீசார் மனு!

நிலக்கடலையை டன் கணக்கில் வெளியே விற்பனை செய்த விவகாரம் : விவசாயிடம் பேரம் பேசிய வேளாண்மை விரிவாக்க மைய உதவி இயக்குநர் – வெளியான ஆடியோ!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழகத்தில் SIR பணிகளை தொடரலாம் : உச்சநீதிமன்றம்

இந்தியா தாக்குதல் நடத்துமோ என பாகிஸ்தானுக்கு அச்சம்!

செஞ்சி அருகே மின்சாரம் பாய்ந்து 8ம் வகுப்பு மாணவர் உயிரிழப்பு!

திருப்பூரில் பணியை புறக்கணித்து தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி – முளைத்த நெல்லை பார்வையிட்ட ஆர்.பி.உதயகுமார்!

ரிச்சா கோஷ் பெயரில் புதிய கிரிக்கெட் திடல் – மம்தா அறிவிப்பு

நடிகர் தர்மேந்திரா குறித்த வதந்தி – முற்றுப்புள்ளி குடும்பத்தினர்!

ஈரோட்டில் நெசவாளர்கள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டம்!

தமிழகத்தில் மது மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு கட்டாயமாக்கப்பட வேண்டும் – ஜெகநாத் மிஸ்ரா

சேகர் பாபுவுக்கு, கோபாலபுரம் குடும்பத்துக்கு முறைவாசல் செய்யவே நேரம் சரியாக இருக்கிறது – அண்ணாமலை விமர்சனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies