திருச்சியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - மாணவர்கள் போராட்டம்!
Oct 9, 2025, 11:30 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்சியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை – மாணவர்கள் போராட்டம்!

Web Desk by Web Desk
Aug 30, 2024, 11:33 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருச்சி NIT கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஒப்பந்த ஊழியர் கைது செய்யப்பட்ட நிலையில், விடுதி காப்பாளர் சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டதையடுத்து மாணவர்களின் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

திருவெறும்பூரில் உள்ள NIT கல்லூரியில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் மற்றும் வெளிநாட்டை சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். இந்நிலையில் விடுதியில் தங்கியிருந்த மாணவி ஒருவரிடம் கல்லூரியின் ஒப்பந்த பணியாளரான கதிரேசன் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் அதிர்ந்த மாணவி இதுகுறித்து சக மாணவிகளிடம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விடுதி காப்பாளரிடம் கூறியபோது அவர் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் கல்லூரி வளாகத்தில் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது சம்பவ இடத்திற்கு வந்த எஸ்.பி. வருண்குமார் விடுதி நிர்வாகத்திடம் பேச்சுவாரத்தை நடத்தினார்.

இதனையடுத்து விடுதியின் காப்பாளர் பேபி மாணவிகளிடம் மன்னிப்பு கோரியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது. மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் கதிரேசனை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags: NIT college studentsexually harassingTiruverumpur.students protest
ShareTweetSendShare
Previous Post

வார விடுமுறை – 3 நாட்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்!

Next Post

உலக விளையாட்டு தினம் : கொடைக்கானலில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி!

Related News

மத்திய பிரதேசத்தில் இருமல் மருந்து அருந்திய குழந்தைகள் உயிரிழந்த விவகாரம் – மருந்து நிறுவன உரிமையாளர் கைது!

உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டுகளின் பயணத் தேதியை மாற்றும் வசதி – ஜனவரியில் அறிமுகம்!

இன்றைய தங்கம் விலை!

ZOHO மெயிலுக்கு மாறிய உள்துறை அமைச்சர் அமித் ஷா – ஸ்ரீதர் வேம்பு நன்றி!

நோபல் பரிசு கிடைக்குமா ? – ட்ரம்ப் அளித்த பதில் தெரியுமா?

மும்பையில் நடிகை ராணி முகர்ஜியின் யாஷ் ராஜ் பிலிம்ஸ் ஸ்டூடியோவை பார்வையிட்ட பிரிட்டன் பிரதமர்!

Load More

அண்மைச் செய்திகள்

கும்பகோணம் அருகே மழை நீர் வடியாமல் 300 ஏக்கர் நெல் பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை!

ஊதிய உயர்வு, தீபாவளி போனஸ் வழங்க வலியுறுத்தல் – தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்!

தரம் உயர்த்தி கட்டப்பட்ட ஆம்பூர் அரசு மருத்துவமனையில் போதிய வசதிகள் இல்லை – நோயாளிகள் குற்றச்சாட்டு!

ஆடுதுறை அருக அரசு பள்ளியில் தடுப்புகள் இன்றி கட்டப்பட்ட கழிவறை!

கொடைக்கானல் மலைப்பகுதியில் 2 மணி நேரம் வெளுத்து வாங்கிய மழை!

வேலூர் அருகே காட்டாற்று வெள்ளம் – பள்ளிக்கு செல்ல முடியாத மாணவர்கள்!

கரூர் செல்வது தொடர்பாக மாவட்ட எஸ்பியை அணுகலாம் – விஜய்க்கு டிஜிபி அலுவலகம் பதில்!

தமிழகத்தை ஊழல் படுகுழியில் தள்ளிய திமுக தலைவரின் பெயரை திணிக்க முயற்சி – அண்ணாமலை கண்டனம்!

சென்னையில் ஆட்டோக்களில் ஸ்டிக்கர் ஒட்டும் பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் தொடங்கி வைத்தார்!

இந்தியாவிலேயே கடன் வாங்குவதில் முதல் மாநிலம் தமிழகம் – இபிஎஸ் குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies