மயிலாடுதுறையில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் - வயநாட்டுக்கு அனுப்பி வைப்பு!
Nov 4, 2025, 12:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மயிலாடுதுறையில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் – வயநாட்டுக்கு அனுப்பி வைப்பு!

Web Desk by Web Desk
Aug 31, 2024, 10:26 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

கேரளாவின் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் சிக்கி 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், ஆயிரக்கணக்கானோர் உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். வயநாடு மக்களுக்கு பலரும் நிவாரண உதவி செய்து வரும் நிலையில், மயிலாடுதுறை மாவட்ட மக்கள் சார்பில் நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

பெரம்பூர் கிராமத்தில் இருந்து சுமார் மூன்று லட்சம் மதிப்புள்ள மளிகை பொருட்கள் மற்றும் போர்வை உள்ளிட்டவை வாகன மூலம் அனுப்பி வைக்கப்பட்டன.

இதன் மூலம் 400 குடும்பங்கள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, வயநாடு நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் மௌன அஞ்சலி செலுத்தினர்.

Tags: Perambur villageKeralaMayiladuthuraiwayanad landslidewayanad landslidesRelief materials
ShareTweetSendShare
Previous Post

பழனி கோயில் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பியின் சர்ச்சை பேச்சு – விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம்!

Next Post

அசாமில் மாடல் அங்கன்வாடி மையத்தை பார்வையிட்ட மத்திய அமைச்சர் எல்.முருகன்!

Related News

யூரியா இறக்குமதி அதிகரிப்பு!

தமிழகம் முழுவதும் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணிகள்!

கோவையில் இளம்பெண்ணுக்கு நிகழ்ந்த துயரம் மனிதத்தன்மையற்றது – முதல்வர் ஸ்டாலின்

சேதமடைந்த பயங்கரவாத முகாமை பார்வையிட்ட பாக். அமைச்சர்!

ஆம்னி பேருந்தில் தீ விபத்து – பயணிகளை உடனடியாக இறக்கிவிட்ட ஓட்டுநர்!

மோசமான நிலையில் தமிழகம் : நயினார் நாகேந்திரன்

Load More

அண்மைச் செய்திகள்

GEN Z-களுக்கு பிடித்த இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பிறந்தநாள் இன்று!

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் – மாணவியின் நண்பரை நேரில் சென்று நலம் விசாரித்த ஏ.பி.முருகானந்தம்!

பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

2025-ல் 1100 பாக். பாதுகாப்பு படை வீரர்கள் பலி?

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை : வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – டாஸ்மாக் கடையை சூறையாடிய நாதகவினர்!

முடிவெட்ட தாமதம் – ஷேவிங் கத்தியால் வாடிக்கையாளரை வெட்டிய சலூன் கடைக்காரர்!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

திமுக கொடியை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

எடப்பாடி அருகே செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies