பாலக்காட்டில் தொடங்கியது ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்பு கூட்டம் - தேசிய தலைவர் மோகன் பகவத், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பு!
Jun 6, 2025, 02:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பாலக்காட்டில் தொடங்கியது ஆர்எஸ்எஸ் ஒருங்கிணைப்பு கூட்டம் – தேசிய தலைவர் மோகன் பகவத், ஜே.பி.நட்டா உள்ளிட்டோர் பங்கேற்பு!

Web Desk by Web Desk
Aug 31, 2024, 11:19 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்புக் கூட்டம் பாலக்காட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம், பாலக்காட்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒருங்கிணைப்பு கூட்டம் இன்று தொடங்கி 3 நாட்கள் நடைபெறுகிறது. முதன்முறையாக கேரளாவில் நடைபெறும் மாநாட்டில், ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டு சமூக மாற்றத்திற்காக உழைக்கும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த தேசிய அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

இந்த சந்திப்பின் போது, ஆர்எஸ்எஸ் ஆல் ஈர்க்கப்பட்ட அமைப்புகளின் செயல்பாட்டாளர்கள் தங்களின் பணி குறித்த தகவல்களையும், அனுபவங்களையும் பரிமாறிக் கொள்வார்கள்.

இந்தக் கூட்டத்தில், தற்போதைய சூழ்நிலையில் தேசிய நலன் சார்ந்த பல்வேறு விஷயங்கள், சமீபத்திய முக்கிய நிகழ்வுகள் மற்றும் சமூக மாற்றத்தின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து திட்டமிடுவது குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாநாட்டில் ஆர்எஸ்எஸ் தேசிய தலைவர் மோகன் பகவத், சர்கார்யவா தத்தாத்ரேயா ஹோசபாலே, பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான ஜெ.பி.நட்டா உள்ளிட்டோர் கலந்து கொண்டுள்ளார்.

ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழா அடுத்தாண்டு கொண்டாடப்படவுள்ள நிலையில், ஒருங்கிணைப்பு கூட்டத்தின் இறுதியில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: KeralaRashtriya Swayamsevak SanghPalakkadAkhil Bharatiya Samanvay BaithakRSS chief Mohan Bhagwat
ShareTweetSendShare
Previous Post

இன்றைய பெட்ரோல், டீசல் விலை!

Next Post

கோவை வந்த பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு!

Related News

அமெரிக்கா : பேருந்து பராமரிப்பு நிலையத்தில் பயங்கர தீ விபத்து!

திருநெல்வேலி அரசு சித்த மருத்துவக் கல்லூரியில் பழமையான மரங்கள் வெட்டப்பட்ட சம்பவம் : சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி!

மதுரை வரும் அமித்ஷா – பதற்றத்தில் திமுக!

காசாவில் போர் நிறுத்த தீர்மானம் – அமெரிக்கா எதிர்ப்பு!

ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த பாரதிய மஸ்தூர் சங்கத்தினர்!

ராஜஸ்தான் : ரூ.14.5 லட்சம் மதிப்பிலான மாலை கொள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

ராஜராஜ சோழன் அருங்காட்சியகம் : இரண்டு ஆண்டுகள் ஆகியும் எந்த பணியும் தொடங்கவில்லை – பொதுமக்கள் குற்றச்சாட்டு!

ஜப்பானில் குழந்தைகள் பிறப்பு விகிதம் தொடர்ந்து சரிவு!

தொகுதி மறுசீரமைப்பு குறித்து தமிழ்நாட்டு மக்கள் தெளிவான மனநிலையில் உள்ளனர் – இபிஎஸ்

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு நயினார் நாகேந்திரன் மலர்தூவி மரியாதை!

நீட் மறுதேர்வு நடத்தக் கோரிய மனு தள்ளுபடி : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

ஜி ஜின்பிங்கிடம் தொலைபேசி மூலம் உரையாடிய ட்ரம்ப்!

ஆற்றல் அசோக்குமார் மனைவியின் உருவப்படத்திற்கு எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை!

இந்தியாவுக்கு எதிரான இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு!

ரஷ்யா – உக்ரைன் போர் தற்போது முடிய வாய்ப்பில்லை – டிரம்ப்!

ஶ்ரீ எல்லம்மா தேவி கோயிலுக்குள் அனைத்து சமுதாய மக்களையும் அனுமதிக்க உரிமை வழங்க வேண்டும் : பாஜக சார்பில் மனு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies