பிரதமரின் வீடு கட்டும் திட்டம் - பயனாளிகள் தேர்வு தொடர்பாக புதிய விதிமுறை அறிவிப்பு!
Jun 14, 2025, 09:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் – பயனாளிகள் தேர்வு தொடர்பாக புதிய விதிமுறை அறிவிப்பு!

Web Desk by Web Desk
Aug 31, 2024, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளதால் பயனாளிகள் தேர்வு தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள பயனாளிகளில் தகுதி இல்லாதவர்களை நீக்கம் செய்ய வேண்டுமெனவும், தகுதியான புதிய பயனாளிகளை சேர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆவாஸ் பிளஸ் மொபைல் போன் செயலியில் பயனாளி முகத்தை படம்பிடித்து அவர் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், வேளாண் இயந்திரங்கள் வைத்திருப்போர், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள வரம்பில் கிசான் அட்டை வைத்திருப்போர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல குடும்ப உறுப்பினர் யாரேனும் அரசுப் பணியில் இருந்தாலோ, 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கினாலோ, வருமான வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தினாலோ, பயனாளிகளாக சேர்க்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் பாசன நிலம் 2 புள்ளி 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல்
வைத்திருந்தாலோ, நீர் பாசனமற்ற நிலம் 5 ஏக்கர் மற்றும் அதற்குமேல் வைத்திருந்தாலோ அவர்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Prime Minister Housing SchemePrime Minister Housing Scheme new normsbeneficiaries
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி!

Next Post

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை கற்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது – ஆர்.சேகர்!

Related News

ஈரான் மீது இஸ்ரேல் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் நகரங்கள், பதுங்கு குழியில் மக்கள் – வெடிக்குமா அணுஆயுத போர்?

வனவிலங்குகளுக்கு பாதிப்பு : நெகிழியில்லா மருதமலை நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

செவி சாய்க்குமா அரசு? – சேலம் வந்த முதல்வருக்கு கோரிக்கை!

நவீன உபகரணங்களின் அணிவகுப்பு : மாற்றுத்திறனாளிகள் வியந்த கண்காட்சி!

அகமதாபாத் விமான விபத்துக்கான காரணம் 3 மாதங்களில் கண்டறியப்படும் : ராம் மோகன் நாயுடு

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர். பி. உதயகுமார் கைது : நயினார் நாகேந்திரன் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

நீட் தேர்வுக்கு எதிரான திமுகவின் பொய் பிரசாரங்களை உடைக்கும் தமிழக மாணவர்கள் : அண்ணாமலை பெருமிதம்!

மத்திய அரசின் திட்டங்களுக்கு திமுகவின் பெயரை பொறித்து மக்களை ஏமாற்றுவது இனியும் நடக்காது : அண்ணாமலை திட்டவட்டம்!

தமிழகத்தில் 2026-ம் ஆண்டு ஆட்சி மாற்றம் நிகழும் : நயினார் நாகேந்திரன்

குஜராத் : லாரி மறைத்து கடத்தி வந்த ரூ.89.32 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்!

பஹல்காமில் உயிர் நீத்த குதிரை சவாரி தொழிலாளியின் மனைவிக்கு அரசு வேலை!

முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடக்கும் : இந்து முன்னணி

கர்நாடகாவில் நாளை மறுநாள் முதல் பைக் டாக்சிகளுக்கு தடை!

சுபான்ஷு சுக்லா வரும் 19-ம் தேதி விண்வெளி மையம் பயணம்!

ஒடிசாவில் கள்ளத்தனமாக ஆயுதம் விற்பனை – 5 பேர் கைது!

நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு : தமிழக மாணவர் சூர்ய நாராயணன் இந்திய அளவில் 27 ஆம் இடம் பிடித்து அசத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies