பிரதமரின் வீடு கட்டும் திட்டம் - பயனாளிகள் தேர்வு தொடர்பாக புதிய விதிமுறை அறிவிப்பு!
Nov 4, 2025, 12:12 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் – பயனாளிகள் தேர்வு தொடர்பாக புதிய விதிமுறை அறிவிப்பு!

Web Desk by Web Desk
Aug 31, 2024, 12:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மீண்டும் செயல்படுத்தப்பட உள்ளதால் பயனாளிகள் தேர்வு தொடர்பாக புதிய விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு, நிலுவையில் உள்ள பயனாளிகளில் தகுதி இல்லாதவர்களை நீக்கம் செய்ய வேண்டுமெனவும், தகுதியான புதிய பயனாளிகளை சேர்க்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆவாஸ் பிளஸ் மொபைல் போன் செயலியில் பயனாளி முகத்தை படம்பிடித்து அவர் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 3 மற்றும் 4 சக்கர வாகனங்கள் வைத்திருப்போர், வேளாண் இயந்திரங்கள் வைத்திருப்போர், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் உள்ள வரம்பில் கிசான் அட்டை வைத்திருப்போர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட கூடாது என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதேபோல குடும்ப உறுப்பினர் யாரேனும் அரசுப் பணியில் இருந்தாலோ, 15 ஆயிரம் ரூபாய்க்கு மேல் சம்பளம் வாங்கினாலோ, வருமான வரி, தொழில் வரி ஆகியவற்றை செலுத்தினாலோ, பயனாளிகளாக சேர்க்க கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர் பாசன நிலம் 2 புள்ளி 5 ஏக்கர் மற்றும் அதற்கு மேல்
வைத்திருந்தாலோ, நீர் பாசனமற்ற நிலம் 5 ஏக்கர் மற்றும் அதற்குமேல் வைத்திருந்தாலோ அவர்கள் பயனாளிகளாக சேர்க்கப்பட மாட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: beneficiariesPrime Minister Housing SchemePrime Minister Housing Scheme new norms
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – அல்காரஸ் அதிர்ச்சி தோல்வி!

Next Post

தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை கற்க புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கிறது – ஆர்.சேகர்!

Related News

மோசமான நிலையில் தமிழகம் : நயினார் நாகேந்திரன்

மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவம் – மாணவியின் நண்பரை நேரில் சென்று நலம் விசாரித்த ஏ.பி.முருகானந்தம்!

பெண்களின் பாதுகாப்பைத் திமுக அரசு குழிதோண்டிப் புதைத்துவிட்டது : எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

2025-ல் 1100 பாக். பாதுகாப்பு படை வீரர்கள் பலி?

மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை : வானதி சீனிவாசன் தலைமையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை – டாஸ்மாக் கடையை சூறையாடிய நாதகவினர்!

Load More

அண்மைச் செய்திகள்

முடிவெட்ட தாமதம் – ஷேவிங் கத்தியால் வாடிக்கையாளரை வெட்டிய சலூன் கடைக்காரர்!

கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள கோவை கொடூரம் : திமுகவின் அவல ஆட்சியை சாடும் எதிர்க்கட்சிகள்!

திமுக கொடியை அகற்றும் பணியின்போது மின்சாரம் தாக்கி கூலி தொழிலாளி பலி!

எடப்பாடி அருகே செல்லாண்டியம்மன் கோயில் தேர்த்திருவிழா!

கடந்தாண்டு மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இதுவரை இழப்பீடு வழங்கவில்லை – விவசாயிகள் குற்றச்சாட்டு!

சபரிமலை கோயில் கருவறை தங்கம் மாயமான விவகாரம் : தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி மீண்டும் கைது!

தமிழகத்தில் வசனம் இருக்கிறதே தவிர வளர்ச்சி இல்லை : தமிழிசை செளந்தரராஜன்

கோயம்பேடு : ஆட்டோ ஓட்டுநர் வெட்டப்பட்ட வழக்கில் 5 பேர்  காவல் நிலையத்தில் சரண்!

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த பணி தொடக்கம்!

கோவை மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை : 3 பேரை சுட்டுப்பிடித்த தனிப்படை போலீசார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies