மதுரையில் ஊதிய உயர்வை வலியுறுத்தி அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்கள் கண்டன பேரணி!
Aug 14, 2025, 11:19 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரையில் ஊதிய உயர்வை வலியுறுத்தி அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்கள் கண்டன பேரணி!

Web Desk by Web Desk
Sep 1, 2024, 12:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரையில் ஊதிய உயர்வை வலியுறுத்தி 500-க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்கள் கலந்துகொண்ட கண்டன பேரணி நடைபெற்றது.

கல்லூரி பேராசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், அரசுக் கல்லூரி பேராசிரியர்களுக்கு மட்டுமே வழங்கப்படுவதாகவும், அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து மதுரையில் 500க்கும் மேற்பட்ட அரசு உதவிபெறும் கல்லூரி பேராசிரியர்கள் நீதி கேட்பு பேரணியில் ஈடுபட்டனர்.

ஊதிய உயர்வு தொடர்பாக 3 ஆண்டுகளாக உயர்க்கல்வி துறை அலுவலகத்திற்கு சென்று கோரிக்கை வைத்தும் பயனில்லை என வேதனை தெரிவித்த ஆசிரியர்கள் தமிழக அரசு, கல்லூரி பேராசிரியர்களை வஞ்சித்து வருவதாகவும் தெரிவித்தனர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மூட்டா அமைப்பின் பொது செயலாளர் நாகராஜன், அரசாணை வெளியிட்டபின் அதனை அமல்படுத்தாத தமிழக அரசுக்கு, மத்திய அரசை விமர்சிக்க தகுதியில்லை என தெரிவித்தார்.

Tags: Maduraitamil nadu governmentgovernment-aided college professors demosalary hike.
ShareTweetSendShare
Previous Post

செந்தில் பாலாஜி மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி – உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

Next Post

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்க வாய்ப்பு!

Related News

புதிய பாரதம், வெற்றி பாரதம் – விஸ்வாமித்திரர் பிரதமர் மோடி – விஸ்வகுரு இந்தியா!

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் – டாப் 5 நாடுகள் என்னென்ன?

இந்தியாவின் முதல் ராணி வேலு நாச்சியார்!

இந்திய பத்திரிகைத் துறையின் தந்தை!

புரட்சி மாவீரன் வாஞ்சிநாதன்!

முல்லைப் பெரியாறு அணைக்கு அடித்தளமிட்டவர் முத்து இருளப்ப பிள்ளை!

Load More

அண்மைச் செய்திகள்

எதிரிகளின் சிம்ம சொப்பனம் ஒண்டிவீரன்!

விடுதலை வேள்வியை ஏற்றி வைத்த முதல் வீரர் பூலித்தேவர்!

இஸ்லாமிய படையெடுப்பை தடுத்த வீரத்தளவாய் வெள்ளையன் சேர்வை!

விடுதலை போரின் விடிவெள்ளி தீரன் சின்னமலை!

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்!

சுதந்திரத்தின் அடையாளம் மாவீரன் அழகுமுத்துக்கோன்!

உறுதியின் வடிவம் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன்!

ஜம்மு-காஷ்மீர் : மேகவெடிப்பு காரணமாக பெருவெள்ளம், நிலச்சரிவு!

பாகிஸ்தானின் தவறான குறிப்புகளை இந்தியா திட்டவட்டமாக நிராகரிக்கிறது : ரந்தீர் ஜெய்ஸ்வால்

ஆபரேஷன் சிந்தூர் : 36 வீரர்களுக்கு விருது!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies