விபத்து காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம்!
Sep 18, 2025, 07:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விபத்து காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம்!

Web Desk by Web Desk
Sep 2, 2024, 10:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஃபார்முலா 4 கார் பந்தயம் விபத்துக் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதையடுத்து முந்தைய சுற்று வரை முன்னிலை வகித்த வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. இதில் நேற்று காலை முதல் தகுதிச்சுற்று போட்டிகள் மற்றும் மதியம் முதல் இந்தியன் ரேஸிங் பெஸ்டிவல் 2ம் சுற்று பந்தயங்களான, இந்தியன் ரேஸிங் லீக், ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் ஆகியவை மற்றும் கூடுதலாக JK டயர்ஸ் LGF உள்ளிட்ட பந்தயங்கள் நடத்தப்பட்டன.

முதலில் நடைபெற்ற ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தில், ஆஸ்திரேலிய வீரர் பார்டர் கொச்சி முதலிடத்தையும், இந்திய வீரர் ருஹான் அல்வா, அபை மோஹன் ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இந்தியன் சாம்பியன்ஷிப்பின் 2வது பந்தயத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் அலிபாய்-சௌத்திரி முதலிடத்தை பெற்றார். இரண்டாவது இடத்தை இந்திய வீரர் திவி நந்தன் மற்றும் 3-வது இடத்தை இந்திய வீரர் ஜேடன் பாரியர்ட்  கைபற்றினர்.

பின்னர் நடைபெற்ற இந்தியன் ரேஸிங் லீக் முதல் பந்தயத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் ராவுள் ஹய்முன் முதலாம் இடத்தை பெற்றார். 2-வது இடத்தை செக் குடியரசின் கேபிரிலா மற்றும் 3-வது இடத்தை மலேசியாவை சேர்ந்த அலிஸ்டர் ஆகியோர் கைபற்றினர். அடுத்ததாக ரேசிங் லீக் இரண்டாவது கார் பந்தயத்தில் போர்ச்சுக்கலின் ஆல்வெரோ முதலிடத்தையும், இந்தியாவின் சுனில் ஷா, ரிஷான் ராஜிவ் ஆகியோர் முறையே 2ம் மற்றும் 3ம் இடத்தை கைபற்றினர்.

இதனையடுத்து ஜேகே எஃப்எல் ஜிபி 4 பிரிவில் முதல் ரேஸில் டில்ஜித் என்ற டார்க் டான் அணியை சேர்ந்த வீரர் முதல் இடத்தை பிடித்தார். மொத்தம் எட்டு லேப்ஸ்களை கடப்பதற்கான இந்த போட்டி விபத்தின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து முந்தைய சுற்று வரை முன்னிலை வகித்த டார்க் டான் அணி வீரர் டில்ஜித் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

Tags: Indian Racing FestivalIndian Racing LeagueFormulaJK Tires LGFcar accidentFormula 4 car race
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓநாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை பலி – அச்சத்தில் பொதுமக்கள்!

Next Post

உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்துடன் போராடும் தென் கொரியா – பிலிப்பைன்ஸ் ஆயாக்களை களம் இறக்க முடிவு!

Related News

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

சட்டப்பேரவையில் வெளியிட்ட 256 திட்டங்களை கைவிட தமிழக அரசு முடிவு – அண்ணாமலை கண்டனம்!

தமிழ் ஜனம் செய்தி குழுவை மிரட்டிய திமுக பிரமுகர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – சென்னை பத்திரிகையாளர் மன்றம் வலியுறுத்தல்!

மந்தகதியில் மழைநீர் வடிகால் பணிகள் : அம்பலப்படுத்திய தமிழ் ஜனம் செய்தியாளரை தாக்க முயன்ற திமுக கவுன்சிலர் மகன்!

தமிழ் ஜனம் தொலைக்காட்சி செய்தியாளரை தாக்க முயன்ற திமுக பிரமுகர் : அண்ணாமலைக் கண்டனம்

Load More

அண்மைச் செய்திகள்

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் போட்டியை புறக்கணித்த பாகிஸ்தான் – எச்சரித்த ஐசிசி!

காட்டுமன்னார்கோவில் அருகே கொதிக்கும் எண்ணெயை கணவர் காலில் ஊற்றிய மனைவி கைது!

பதக்கம் வெல்லும் வாய்ப்பை தவறவிட்டார் நீரஜ் சோப்ரா!

மார்கோ படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்!

கல்வித்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

தீவிரவாதிகள் இறுதிச்சடங்கில் பங்கேற்க ராணுவ தளபதி அசிம் முனீர் உத்தரவிட்டார் – ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் தளபதி பேசிய வீடியோ வைரல்!

கடந்த முறையைவிட அடுத்த முறை பாஜகவின் வெற்றி மேலும் அதிகரிக்கும் : அண்ணாமலை நம்பிக்கை!

டெலிவரி செய்ய தார் காரில் வந்த ஊழியர்!

திருவண்ணாமலை : இட ஒதுக்கீட்டுக்கு போராடி உயிர்விட்ட 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி!

கொடிகம்பங்கள் அமைக்கும் விவகாரம் : விதிமுறைகளை பின்பற்றாத அதிகாரி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் – உயர்நீதிமன்றம் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies