விபத்து காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம்!
Mar 15, 2026, 05:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விபத்து காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2024, 10:15 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஃபார்முலா 4 கார் பந்தயம் விபத்துக் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதையடுத்து முந்தைய சுற்று வரை முன்னிலை வகித்த வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. இதில் நேற்று காலை முதல் தகுதிச்சுற்று போட்டிகள் மற்றும் மதியம் முதல் இந்தியன் ரேஸிங் பெஸ்டிவல் 2ம் சுற்று பந்தயங்களான, இந்தியன் ரேஸிங் லீக், ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் ஆகியவை மற்றும் கூடுதலாக JK டயர்ஸ் LGF உள்ளிட்ட பந்தயங்கள் நடத்தப்பட்டன.

முதலில் நடைபெற்ற ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தில், ஆஸ்திரேலிய வீரர் பார்டர் கொச்சி முதலிடத்தையும், இந்திய வீரர் ருஹான் அல்வா, அபை மோஹன் ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இந்தியன் சாம்பியன்ஷிப்பின் 2வது பந்தயத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் அலிபாய்-சௌத்திரி முதலிடத்தை பெற்றார். இரண்டாவது இடத்தை இந்திய வீரர் திவி நந்தன் மற்றும் 3-வது இடத்தை இந்திய வீரர் ஜேடன் பாரியர்ட்  கைபற்றினர்.

பின்னர் நடைபெற்ற இந்தியன் ரேஸிங் லீக் முதல் பந்தயத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் ராவுள் ஹய்முன் முதலாம் இடத்தை பெற்றார். 2-வது இடத்தை செக் குடியரசின் கேபிரிலா மற்றும் 3-வது இடத்தை மலேசியாவை சேர்ந்த அலிஸ்டர் ஆகியோர் கைபற்றினர். அடுத்ததாக ரேசிங் லீக் இரண்டாவது கார் பந்தயத்தில் போர்ச்சுக்கலின் ஆல்வெரோ முதலிடத்தையும், இந்தியாவின் சுனில் ஷா, ரிஷான் ராஜிவ் ஆகியோர் முறையே 2ம் மற்றும் 3ம் இடத்தை கைபற்றினர்.

இதனையடுத்து ஜேகே எஃப்எல் ஜிபி 4 பிரிவில் முதல் ரேஸில் டில்ஜித் என்ற டார்க் டான் அணியை சேர்ந்த வீரர் முதல் இடத்தை பிடித்தார். மொத்தம் எட்டு லேப்ஸ்களை கடப்பதற்கான இந்த போட்டி விபத்தின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து முந்தைய சுற்று வரை முன்னிலை வகித்த டார்க் டான் அணி வீரர் டில்ஜித் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

Tags: car accidentFormula 4 car raceIndian Racing FestivalIndian Racing LeagueFormulaJK Tires LGF
ShareTweetSendShare
Previous Post

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓநாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை பலி – அச்சத்தில் பொதுமக்கள்!

Next Post

உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்துடன் போராடும் தென் கொரியா – பிலிப்பைன்ஸ் ஆயாக்களை களம் இறக்க முடிவு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies