விபத்து காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம்!
Sep 12, 2026, 10:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விபத்து காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்ட ஃபார்முலா 4 கார் பந்தயம்!

Murugesan M by Murugesan M
Sep 2, 2024, 10:15 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஃபார்முலா 4 கார் பந்தயம் விபத்துக் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டதையடுத்து முந்தைய சுற்று வரை முன்னிலை வகித்த வீரர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் கடந்த 31-ஆம் தேதி தொடங்கியது. இதில் நேற்று காலை முதல் தகுதிச்சுற்று போட்டிகள் மற்றும் மதியம் முதல் இந்தியன் ரேஸிங் பெஸ்டிவல் 2ம் சுற்று பந்தயங்களான, இந்தியன் ரேஸிங் லீக், ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் ஆகியவை மற்றும் கூடுதலாக JK டயர்ஸ் LGF உள்ளிட்ட பந்தயங்கள் நடத்தப்பட்டன.

முதலில் நடைபெற்ற ஃபார்முலா 4 இந்தியன் சாம்பியன்ஷிப் பந்தயத்தில், ஆஸ்திரேலிய வீரர் பார்டர் கொச்சி முதலிடத்தையும், இந்திய வீரர் ருஹான் அல்வா, அபை மோஹன் ஆகியோர் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடித்தனர். அதனைத்தொடர்ந்து நடைபெற்ற இந்தியன் சாம்பியன்ஷிப்பின் 2வது பந்தயத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் அலிபாய்-சௌத்திரி முதலிடத்தை பெற்றார். இரண்டாவது இடத்தை இந்திய வீரர் திவி நந்தன் மற்றும் 3-வது இடத்தை இந்திய வீரர் ஜேடன் பாரியர்ட்  கைபற்றினர்.

பின்னர் நடைபெற்ற இந்தியன் ரேஸிங் லீக் முதல் பந்தயத்தில் தென்னாப்பிரிக்கா வீரர் ராவுள் ஹய்முன் முதலாம் இடத்தை பெற்றார். 2-வது இடத்தை செக் குடியரசின் கேபிரிலா மற்றும் 3-வது இடத்தை மலேசியாவை சேர்ந்த அலிஸ்டர் ஆகியோர் கைபற்றினர். அடுத்ததாக ரேசிங் லீக் இரண்டாவது கார் பந்தயத்தில் போர்ச்சுக்கலின் ஆல்வெரோ முதலிடத்தையும், இந்தியாவின் சுனில் ஷா, ரிஷான் ராஜிவ் ஆகியோர் முறையே 2ம் மற்றும் 3ம் இடத்தை கைபற்றினர்.

இதனையடுத்து ஜேகே எஃப்எல் ஜிபி 4 பிரிவில் முதல் ரேஸில் டில்ஜித் என்ற டார்க் டான் அணியை சேர்ந்த வீரர் முதல் இடத்தை பிடித்தார். மொத்தம் எட்டு லேப்ஸ்களை கடப்பதற்கான இந்த போட்டி விபத்தின் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதையடுத்து முந்தைய சுற்று வரை முன்னிலை வகித்த டார்க் டான் அணி வீரர் டில்ஜித் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டார்.

Tags: car accidentFormula 4 car raceIndian Racing FestivalIndian Racing LeagueFormulaJK Tires LGF
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஓநாய்கள் தாக்கியதில் மேலும் ஒரு குழந்தை பலி – அச்சத்தில் பொதுமக்கள்!

Next Post

உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்துடன் போராடும் தென் கொரியா – பிலிப்பைன்ஸ் ஆயாக்களை களம் இறக்க முடிவு!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies