தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடைபெறுவது வருத்தமளிக்கிறது - ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர்
Sep 10, 2025, 11:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடைபெறுவது வருத்தமளிக்கிறது – ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர்

Web Desk by Web Desk
Sep 2, 2024, 03:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் மதமாற்றம் அதிகளவில் நடைபெறுவது வருத்தமளிப்பதாக ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலம் பாலக்காட்டில் 3 நாட்கள் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நிறைவடைந்தது. இதையொட்டி, செய்தியாளர்களை சந்தித்த சுனில் அம்பேகர், நூற்றாண்டை நிறைவு செய்யும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு தேச சேவையே தலையாய நோக்கம் என தெரிவித்தார்.

தமிழகத்தில் மதமாற்ற நடவடிக்கைகள் அதிகளவில் நடைபெறுவது வருத்தமளிப்பதாக கூறிய அவர், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைவாக நீதி கிடைக்க சட்டத்தில் மாற்றம் தேவை என வலியுறுத்தினார்.

வங்கதேச கலவரத்தில் பாதிக்கப்பட்ட இந்துக்களின் எதிர்காலம் கேள்விக்குறியானதாக ஆர்எஸ்எஸ் செய்தித் தொடர்பாளர் சுனில் அம்பேகர் வேதனை தெரிவித்தார்.
இடஒதுக்கீடு விவகாரத்தில் ஆர்எஸ்எஸ் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், சமூகத்தில் இடஒதுக்கீடு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தது என அமைப்பின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.

Tags: RSS Coordination Committee meetingBangladesh riotsHindus affectedKeralaTamil NaduRSS Spokesperson Sunil AmbekarPalakkadreligious conversion
ShareTweetSendShare
Previous Post

காந்தஹார் விமான கடத்தல் தொடர்பான நிகழ்ச்சி – நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்துக்கு சம்மன்!

Next Post

நவராத்திரி விழா – பாளையங்கோட்டை ஆயிரத்தம்மன் கோயிலில் கால்கோள் விழா!

Related News

கிரேட்டர் நிகோபார் திட்டம் – இந்தியாவுக்கு என்னென்ன நன்மைகள்?

சீன அரிய காந்தம் இனி தேவையில்லை : மாற்று EV மோட்டார் சோதனையில் இந்தியா!

17 ஆண்டுகளில் 14 அரசுகள் அரசியல் – ஸ்திரமற்ற நிலையில் தத்தளிக்கும் நேபாளம்!

வாகனங்களுக்கு தீ வைப்பு கண்ணீர் புகை குண்டு வீச்சு பிரான்ஸில் கலவரம் அதிபர் மேக்ரானுக்கு புதிய சவால்..!

ரூ.30,000 கோடி சொத்து யாருக்கு? – நீதிமன்றத்தை நாடிய நடிகையின் குடும்பம்!

நேபாளத்தில் நீடிக்கும் பதற்றம் : தீவிர கண்காணிப்பில் இந்திய எல்லைகள்!

Load More

அண்மைச் செய்திகள்

வீல் சேர் வழங்க மறுப்பு : நோயாளியை மகனே இழுத்து சென்ற அவலம்!

சென்னையை மிரட்டும் நவோனியா திருட்டு கும்பல் – பொதுமக்களுக்கு போலீஸ் எச்சரிக்கை!

திமுகவின் விளம்பர நாடகங்களுக்கு, அரசுப்பள்ளிகளும் பலிகடா – அண்ணாமலை குற்றச்சாட்டு!

உ.பி-இல் குழந்தையை குளிர்சாதன பெட்டியில் வைத்த தாய்!

ஆந்திரா : 180 அடி நீள கண்ணாடி பாலம் செப்.25-ல் திறப்பு!

தாகம் தீர்க்கும் தாமிரபரணியைத் தலைமுழுகிவிட்டதா திமுக அரசு? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

UPI பண பரிவர்த்தனைகளை 192 நாடுகளில் விரிவுபடுத்த இந்தியா திட்டம்!

அமெரிக்கா : சீட்டுக்கட்டு போல் கடலில் சரிந்து விழுந்த கண்டெய்னர்கள்!

தனியார் கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்!

நேபாளம் : வன்முறைக்கு நடுவே சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies