விநாயகர் சதுர்த்தி விழா - சென்னையில் சிலை தயாரிப்பு பணி தீவிரம்!
Jun 8, 2025, 07:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் சிலை தயாரிப்பு பணி தீவிரம்!

Web Desk by Web Desk
Sep 3, 2024, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வினை தீர்க்கும் விநாயகர் அவதரித்த நாளான செப்டம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருநாளாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக சென்னையில் விநாயகரின் சிலை தயாரிக்கும் பணி தீவிரமடைந்திருக்கிறது. விநாயகர் சிலைகள் தயாரிப்பு குறித்தும், அதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஜாதி, மதம், இனம், மொழி கடந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடக் கூடிய பண்டிகைகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது விநாயகர் சதூர்த்தி. அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் விநாயகர் சதூர்த்தி சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழை, எளிய சாமானிய மக்களில் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற அளவிற்கான விநாயகர் சிலையை வாங்கி பூஜை செய்து பின்னர் ஆற்றிலோ, குளத்திலோ கரைப்பது வழக்கமாக இருக்கிறது.

விநாயகர் சதூர்த்தி பண்டிக்கைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், பல்வேறு வடிவங்களிலான விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி சென்னையில் தீவிரமடைந்துள்ளது.

சென்னை புரசைவாக்கம், கொசப்பேட்டை, வளசரவாக்கம், விருகம்பாக்கம், போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகள், சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன, நீர் நிலைகளில் மாசுக்கள் ஏற்படாத வகையிலும், எந்தவிதமான ரசாயனமும் கலக்காமல் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன

ஒவ்வொரு ஆண்டு விநாயகர் சதூர்த்தியின் போதும் சிலைகள் தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் தமிழக அரசால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விநாயகர் சிலைகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் காவல்துறையும், தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், விநாயகரின் அருளால் அதிகளவில் சிலைகள் விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

 

Tags: ChennaiVinayagar Chaturthi festivalidol of GaneshaLord Ganesha
ShareTweetSendShare
Previous Post

சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விவகாரம் – மொத்த வியாபார கடைக்கு சீல்!

Next Post

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் – தேனியில் தொடக்கம்!

Related News

அடித்து தூக்கும் இந்தியா : பிரம்மோஸ் தொடர்ந்து 155 MM பீரங்கி குண்டு!

வார விடுமுறை – திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்!

தமிழக மக்கள் திமுகவை வீழ்த்த காத்துக்கொண்டிருக்கின்றனர் – உள்துறை அமைச்சர் அமித் ஷா உறுதி!

கேரளாவில் செல்ஃபி எடுக்க முயன்று அருவியின் பாறை இடுக்கி சிக்கிய இளைஞர் பத்திரமாக மீட்பு!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் அமித் ஷாவை வரவேற்ற மதுரை ஆதீனம்!

குன்றத்தூர் முருகன் கோயிலில் இன்று ஒரே நாளில் 57 திருமணங்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்செந்தூர் – பாதாள சாக்கடையில் ஏற்பட்ட அடைப்பை சரிசெய்ய முயன்ற மாற்றுத்திறனாளி தூய்மை பணியாளர் உயிரிழப்பு!

உலக அளவில் இந்தியாவை முதலிடத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படும் பிரதமர் மோடி – ராமதாஸ் புகழாரம்!

அருப்புக்கோட்டையில் பூட்டிக் கிடந்த வீட்டிற்குள் பிடிபட்ட 10-க்கும் மேற்பட்ட பாம்புகள்!

கொலம்பியாவில் அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு – சந்தேகத்தின் பேரில் இளைஞன் கைது!

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம்!

வால்பாறையில் மொபைல் கடை ஊழியரை கத்தியால் குத்திய வாடிக்கையாளர் தப்பியோட்டம்!

வேலூர் – தீர்த்தகிரி வடிவேலு சுப்பிரமணியர் கோயில் குடமுழுக்கு விழா கோலாகலம்!

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – கோகோ கப் சாம்பியன்!

கோத்தகிரியில் சாலையை கடந்து சென்ற கரடி – வீடியோ வைரல்!

செனாப் ரயில் பால திட்டத்துக்காக 17 ஆண்டுகள் பணிபுரிந்த பேராசிரியை மாதவி லதா!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies