விநாயகர் சதுர்த்தி விழா - சென்னையில் சிலை தயாரிப்பு பணி தீவிரம்!
Jan 14, 2026, 08:29 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் சிலை தயாரிப்பு பணி தீவிரம்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2024, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வினை தீர்க்கும் விநாயகர் அவதரித்த நாளான செப்டம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருநாளாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக சென்னையில் விநாயகரின் சிலை தயாரிக்கும் பணி தீவிரமடைந்திருக்கிறது. விநாயகர் சிலைகள் தயாரிப்பு குறித்தும், அதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஜாதி, மதம், இனம், மொழி கடந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடக் கூடிய பண்டிகைகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது விநாயகர் சதூர்த்தி. அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் விநாயகர் சதூர்த்தி சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழை, எளிய சாமானிய மக்களில் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற அளவிற்கான விநாயகர் சிலையை வாங்கி பூஜை செய்து பின்னர் ஆற்றிலோ, குளத்திலோ கரைப்பது வழக்கமாக இருக்கிறது.

விநாயகர் சதூர்த்தி பண்டிக்கைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், பல்வேறு வடிவங்களிலான விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி சென்னையில் தீவிரமடைந்துள்ளது.

சென்னை புரசைவாக்கம், கொசப்பேட்டை, வளசரவாக்கம், விருகம்பாக்கம், போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகள், சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன, நீர் நிலைகளில் மாசுக்கள் ஏற்படாத வகையிலும், எந்தவிதமான ரசாயனமும் கலக்காமல் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன

ஒவ்வொரு ஆண்டு விநாயகர் சதூர்த்தியின் போதும் சிலைகள் தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் தமிழக அரசால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விநாயகர் சிலைகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் காவல்துறையும், தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், விநாயகரின் அருளால் அதிகளவில் சிலைகள் விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

 

Tags: idol of GaneshaLord GaneshaChennaiVinayagar Chaturthi festival
ShareTweetSendShare
Previous Post

சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விவகாரம் – மொத்த வியாபார கடைக்கு சீல்!

Next Post

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் – தேனியில் தொடக்கம்!

Related News

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies