விநாயகர் சதுர்த்தி விழா - சென்னையில் சிலை தயாரிப்பு பணி தீவிரம்!
Sep 18, 2025, 11:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் சிலை தயாரிப்பு பணி தீவிரம்!

Web Desk by Web Desk
Sep 3, 2024, 11:22 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வினை தீர்க்கும் விநாயகர் அவதரித்த நாளான செப்டம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருநாளாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக சென்னையில் விநாயகரின் சிலை தயாரிக்கும் பணி தீவிரமடைந்திருக்கிறது. விநாயகர் சிலைகள் தயாரிப்பு குறித்தும், அதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஜாதி, மதம், இனம், மொழி கடந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடக் கூடிய பண்டிகைகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது விநாயகர் சதூர்த்தி. அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் விநாயகர் சதூர்த்தி சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழை, எளிய சாமானிய மக்களில் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற அளவிற்கான விநாயகர் சிலையை வாங்கி பூஜை செய்து பின்னர் ஆற்றிலோ, குளத்திலோ கரைப்பது வழக்கமாக இருக்கிறது.

விநாயகர் சதூர்த்தி பண்டிக்கைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், பல்வேறு வடிவங்களிலான விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி சென்னையில் தீவிரமடைந்துள்ளது.

சென்னை புரசைவாக்கம், கொசப்பேட்டை, வளசரவாக்கம், விருகம்பாக்கம், போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகள், சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன, நீர் நிலைகளில் மாசுக்கள் ஏற்படாத வகையிலும், எந்தவிதமான ரசாயனமும் கலக்காமல் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன

ஒவ்வொரு ஆண்டு விநாயகர் சதூர்த்தியின் போதும் சிலைகள் தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் தமிழக அரசால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விநாயகர் சிலைகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் காவல்துறையும், தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், விநாயகரின் அருளால் அதிகளவில் சிலைகள் விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

 

Tags: idol of GaneshaLord GaneshaChennaiVinayagar Chaturthi festival
ShareTweetSendShare
Previous Post

சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விவகாரம் – மொத்த வியாபார கடைக்கு சீல்!

Next Post

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் – தேனியில் தொடக்கம்!

Related News

மதுரை மாநகராட்சியில் தூய்மை பணியாளர்கள் போராட்டம்!

தமிழ் ஜனம் செய்தி எதிரொலி : கழிவுநீர் வெளியேறிய பகுதிகளை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையர்!

திருப்பூர் : சாலைகளில் மழை நீருடன் கலந்த கழிவு நீர் – பொதுமக்கள் அவதி!

பாகிஸ்தான் – சவுதி இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தம் – உன்னிப்பாக ஆராய்ந்து வரும் மத்திய அரசு!

பாகிஸ்தான் – சவுதி அரேபியா இடையே முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

லடாக் எல்லையில் புது திருப்பம் : அதிநவீன கண்காணிப்பு மூலம் சீனாவுக்கு “செக்”!

Load More

அண்மைச் செய்திகள்

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

தமிழைப் போற்றும் பிரதமர் மோடி!

ஆயுத போராட்டத்தை கைவிடும் மாவோயிஸ்டுகள்? : அரசுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவிப்பு!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

‘அரபு – இஸ்லாமிய நேட்டோ’ உருவாக்க யோசனை… – இந்தியாவிற்கு எழும் புதிய சவால்கள் என்ன?

பாலிவுட்டில் அறிமுகமாகும் பிரபல ஹாலிவுட் நடிகை – சம்பளம் எவ்வளவு தெரியுமா?

“புற்றுநோய்” ஒரு மரபணு நோயா? – சமீபத்திய ஆய்வுகள் கூறும் அதிர்ச்சி தகவல்கள்!

மோடி ஆட்சியில் அற்புத வளர்ச்சி : வட கிழக்கு மாநிலங்கள் – இந்தியாவின் அதிர்ஷ்டலக்ஷ்மி!

உலகம் போற்றும் உன்னத தலைவர் : எங்கெங்கு காணினும் பாசமழை!

கண் இமைக்கும் முன்பு பாக். தீவிரவாதிகளை இந்தியா அடிபணிய வைத்தது – பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies