விநாயகர் சதுர்த்தி விழா - சென்னையில் சிலை தயாரிப்பு பணி தீவிரம்!
Sep 13, 2026, 10:39 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

விநாயகர் சதுர்த்தி விழா – சென்னையில் சிலை தயாரிப்பு பணி தீவிரம்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2024, 11:22 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வினை தீர்க்கும் விநாயகர் அவதரித்த நாளான செப்டம்பர் 7ம் தேதி நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி திருநாளாக கொண்டாடப்பட உள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக சென்னையில் விநாயகரின் சிலை தயாரிக்கும் பணி தீவிரமடைந்திருக்கிறது. விநாயகர் சிலைகள் தயாரிப்பு குறித்தும், அதற்காக விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகள் குறித்தும் இந்த செய்தி தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

ஜாதி, மதம், இனம், மொழி கடந்து மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடக் கூடிய பண்டிகைகளில் ஒன்றாக அமைந்திருக்கிறது விநாயகர் சதூர்த்தி. அண்டை மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் விநாயகர் சதூர்த்தி சிறப்பாகவும், வெகு விமரிசையாகவும் ஆண்டுதோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஏழை, எளிய சாமானிய மக்களில் தொடங்கி அனைத்து தரப்பு மக்களும் தங்களால் இயன்ற அளவிற்கான விநாயகர் சிலையை வாங்கி பூஜை செய்து பின்னர் ஆற்றிலோ, குளத்திலோ கரைப்பது வழக்கமாக இருக்கிறது.

விநாயகர் சதூர்த்தி பண்டிக்கைக்கு இன்னும் ஒரு சில தினங்களே உள்ள நிலையில், பல்வேறு வடிவங்களிலான விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணி சென்னையில் தீவிரமடைந்துள்ளது.

சென்னை புரசைவாக்கம், கொசப்பேட்டை, வளசரவாக்கம், விருகம்பாக்கம், போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தயாரிக்கப்பட்டு வரும் விநாயகர் சிலைகள், சில்லறையாகவும், மொத்தமாகவும் விற்பனை செய்யப்படுகின்றன, நீர் நிலைகளில் மாசுக்கள் ஏற்படாத வகையிலும், எந்தவிதமான ரசாயனமும் கலக்காமல் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன

ஒவ்வொரு ஆண்டு விநாயகர் சதூர்த்தியின் போதும் சிலைகள் தயாரிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்கும் தமிழக அரசால் மிகுந்த சிரமத்திற்குள்ளாகியிருப்பதாக வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

விநாயகர் சிலைகளை தயாரிக்கவும், விற்பனை செய்யவும் காவல்துறையும், தமிழக அரசும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தாலும், விநாயகரின் அருளால் அதிகளவில் சிலைகள் விற்பனையாகும் என்ற நம்பிக்கையில் சிலை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது

 

Tags: idol of GaneshaLord GaneshaChennaiVinayagar Chaturthi festival
Share
Tweet
SendShare
Previous Post

சைனீஸ் நூடுல்ஸ் சாப்பிட்ட மாணவி உயிரிழந்த விவகாரம் – மொத்த வியாபார கடைக்கு சீல்!

Next Post

விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் – தேனியில் தொடக்கம்!

Related News

கோலாகலமாக நடைபெற்ற பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் தேரோட்டம்; ஏராளமானோர் பங்கேற்பு

மதுராந்தகம் உள்ளிட்ட 3 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் அறிவிப்பு; சீமான் அதிரடி

உணவிலும், காங்கிரஸ் கட்சி அரசியல் செய்து வருகிறது; கிரண் ரிஜிஜூ கண்டனம்

விநாயகர் சதுர்த்தி விழா – கோயம்பேடு சந்தையில் களைகட்டிய விற்பனை!

சர்வதேச விவகாரங்களில் செல்வாக்கு செலுத்தும் BRICS, G20 மற்றும் SAARC : வேறுபாடுகள் என்ன? – சிறப்பு தொகுப்பு!

மாற்றி அமைக்கப்படும் சர்வதேச ஒழுங்கு : பிரிக்ஸ் மாநாடு மூலம் இந்தியா மேற்கொண்ட ராஜதந்திர நகர்வு என்ன? – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் பயணம் குறித்து முதல்வர் விஜய் விளக்கம் அளிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

செயற்கை நுண்ணறிவை (AI) ஆயுதமாக பயன்படுத்தக்கூடாது – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு!

திருப்பதி ஏழுமலையான் கோவில் வருடாந்திர பிரம்மோற்சவம் – திருக்குடைகள் நன்கொடை!

ஹிந்து மத துறவியின் பாதங்களை தொட்டு ஆசி பெற்ற ஈரான் அதிபர் – வீடியோ வைரல்!

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies