மதுரை மீனாட்சியம்மன் கோவில் மண்டல அலுவலகத்திற்கு ரூ. 59 லட்சம் பாக்கி வைத்துள்ள அறநிலையத்துறை!
Nov 5, 2025, 09:16 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை மீனாட்சியம்மன் கோவில் மண்டல அலுவலகத்திற்கு ரூ. 59 லட்சம் பாக்கி வைத்துள்ள அறநிலையத்துறை!

Web Desk by Web Desk
Sep 3, 2024, 01:00 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு அறநிலையத்துறை 59 லட்சம் ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

மதுரை எல்லீஸ் நகரில் உள்ள மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சொந்தமான கட்டடத்தில் அறநிலையத்துறையின் மதுரை மண்டல ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது

கடந்த 2017-ஆம் ஆண்டு வரை, மீனாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான தெற்கு – மேற்கு சித்திரை வீதி சந்திப்பு கட்டடத்தில், ஆணையர் அலுவலகம் செயல்பட்டு வந்ததையடுத்து, இடப்பற்றாக்குறை காரணமாக பின்னர் எல்லீஸ் நகருக்கு மாற்றப்பட்டது.

இந்நிலையில், தற்போதைய மண்டல அலுவலகத்தின் வாடகை விபரம் குறித்து தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தினகரன் என்பவர் கோயில் நிர்வாகத்திடம் கேட்டுள்ளார்.

அப்போது, அதற்கு பதில் அளித்துள்ள நிர்வாகம், தெற்கு – மேற்கு சித்திரை வீதி சந்திப்பு கட்டடத்துக்கு 59 ஆயிரம் ரூபாயும், எல்லீஸ் நகரில் உள்ள மண்டல அலுவலக கட்டடத்திற்கு 59 லட்சத்து 6 ஆயிரத்து 813 ரூபாயும் அறநிலையத்துறை வாடகை பாக்கி வைத்துள்ளதாக தகவல் தெரிவித்துள்ளது.

Tags: MaduraiHindu Religious Charities Department.Right to Information ActMeenakshiyamman templearrears of rent of Rs 59 lakhs
ShareTweetSendShare
Previous Post

கனடா எல்லை வழியே அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை உயர்வு – அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை தகவல்!

Next Post

பழனி அருகே பழுதடைந்த தண்ணீர் தொட்டி இடிந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

Related News

ரூ.1 லட்சம் கோடி அறிவித்த மோடி : ஆராய்ச்சித் துறையில் கோலோச்சும் இந்தியா!

தனியார் தொழிற்சாலை விடுதி குளியலறையில் கேமரா – வடமாநில பெண் கைது!

அன்புமணி மீது வழக்குப்பதிவு செய்யக் கோரி எம்எல்ஏ அருள் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர முறையீடு!

கோவை மாணவி பாலியல் வன்கொடுமையை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்!

அமெரிக்காவில் பாத்திரம் கழுவும் வேலைக்காக சேர்ந்த நபர் ஓனராக மாறிய ஆச்சரியம்!

பீகார் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

கபடி வீரர் அபினேசுக்கு நடிகர் துருவ் விக்ரம் நேரில் வாழ்த்து!

எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாத கொடூரம் கோவையில் நடந்துள்ளது – சி.பி.ராதாகிருஷ்ணன் வேதனை!

ராகுல் காந்தியின் சர்ச்சை பேச்சு!

வாக்குமூலத்தை பதிவு செய்ய கிரிக்கெட் வீரர் தோனி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டிய அவசியமில்லை – நீதிபதிகள்

AI பயன்படுத்தப்படுவதால் இயக்குநர்களின் நேர்த்தி குறைகிறது – செல்வராகவன்

மாமல்லபுரத்தில் தவெக சிறப்பு பொதுக்குழு கூட்டம்!

பீகாரில் முதற்கட்ட தேர்தலுக்கான பரப்புரை நிறைவு – நாளை மறுதினம் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு!

கோவை : தனியார் உரக் கடை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி விவசாயிகள் போராட்டம்!

எம்.எல்.ஏவை கிண்டல் செய்த எம்.பி கார்த்தி சிதம்பரம்!

கள்ளக்குறிச்சி : அவசர அவசரமாக புற்கள் மீது சிமெண்ட் சாலை – வீடியோ வைரல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies