குழந்தையை ஒப்படைக் கோரிய புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் - மகளிர் காவல் நிலையம் முன்பு இளம்பெண் போராட்டம்!
Mar 15, 2026, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குழந்தையை ஒப்படைக் கோரிய புகார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல் – மகளிர் காவல் நிலையம் முன்பு இளம்பெண் போராட்டம்!

Murugesan M by Murugesan M
Sep 3, 2024, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தேனி அருகே குழந்தையை தன்வசம் ஒப்படைக் கோரிய புகார் மனு மீது நடவடிக்கை எடுக்ககோரி மகளிர் காவல் நிலையத்தில் முன்பு இளம்பெண் போராட்டத்தில் ஈடுபட்டார்.

கூடலூரை சேர்ந்த மனிஷா என்பவருக்கும், கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த காவலரான உதயகுமார் என்பவருக்கும் திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளன.

கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து முதல் குழந்தையுடன் மனிஷா பெற்றோருடன் வசித்து வந்த நிலையில், 2வது குழந்தையை பார்க்க கணவர் வீட்டிற்கு சென்றபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், குழந்தையை தன்வசம் ஒப்படைக்ககோரி இளம்பெண் உத்தமபாளையம் மகளிர் காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார்.

Tags: theniUttampalayamwomen's police stationchild handover issuegirl protested at the women's police station
ShareTweetSendShare
Previous Post

பழனி அருகே பழுதடைந்த தண்ணீர் தொட்டி இடிந்து விபத்து – ஒருவர் உயிரிழப்பு!

Next Post

அரியலூர் அருகே சாமூண்டிஸ்வரி அம்மன் கோயிலில் நடைபெற்ற மிளகாய் சண்டி யாகம்!

Related News

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies