அரசு பேருந்தில் பயணம் செய்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை பாதி வழியில் இறக்கிவிட்ட நடத்துநர்!
Oct 26, 2025, 06:51 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அரசு பேருந்தில் பயணம் செய்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை பாதி வழியில் இறக்கிவிட்ட நடத்துநர்!

Web Desk by Web Desk
Sep 5, 2024, 12:59 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தென்காசி மாவட்டம் கடையம் அருகே, அரசு பேருந்தில் பயணம் செய்த பார்வையற்ற மாற்றுத்திறனாளியை நடத்துநர் பாதி வழியில் இறக்கிவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கந்தசாமி என்ற பார்வையற்ற மாற்றுத்திறனாளி, தனது மனைவியுடன் பொட்டல்புதூர் நியாய விலைக்கடையில் இலவச ரேஷன் அரிசி வாங்கிக்கொண்டு, அரசு பேருந்தில் பாவூர்சத்திரம் திரும்பியுள்ளார். அப்போது, ரேஷன் பொருட்களுக்கும் டிக்கெட் எடுக்கவேண்டும் என்று நடத்துநர் கூறியுள்ளார்.

அதற்கு, அவர் தனது மாற்றுத்திறனாளி பாஸை காட்டியபோதும், கண்டு கொள்ளாமல் நடுரோட்டில் அவரையும், அவரது மனைவிையும் இறக்கிவிட்டு சென்றுள்ளார். அவ்வழியே சென்றவர்கள் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து அனுப்பி வைத்தனர். சம்பந்தப்பட்ட நடத்துநர் மீது உடனடி நடவடிக்கை தேவை என சமூக ஆர்வலர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: Pottalputurgovernment bustenkasiKadayamconductordisabled person
ShareTweetSendShare
Previous Post

கும்பகோணத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழா – ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ மத் ஆண்டவன் ஆஸ்ரம வராக தேசிங்க சுவாமிகள் பங்கேற்பு!

Next Post

இருளில் நாட்றம்பள்ளி உழவர் சந்தை – விவசாயிகள் வேதனை!

Related News

டெல்டா விவசாயிகள் இன்னல்களுக்கு முதல்வரே காரணம் – நயினார் நாகேந்திரன்

நாமக்கல் நகரில் தனியார் அரிசி அரவை ஆலையில் மத்திய குழு ஆய்வு

ஆம்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கன மழை!

நாளை உருவாகிறது மோந்தா புயல் – சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!

Apple, NVidia-வில் பணியாற்ற விருப்பமா? : IIT, IIM படிக்க தேவையில்லை திறமை போதுமாம் – சிறப்பு தொகுப்பு!

திருப்பத்தூர் நாட்றம்பள்ளி அருகே வேல் பூஜை செய்த விஷ்வ ஹிந்து பரிஷத் நிர்வாகிகள் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

சர்வதேச அரசியலை உலுக்கும் சுயசரிதை : பலாத்காரம் செய்த பிரதமர் யார்? – எப்ஸ்டீனின் வழக்கில் சிக்கிய பெண் வெளியிட்ட “ஷாக்”!

கிருஷ்ணகிரியில் பாஜக இளைஞரணி சார்பில் வேலை வாய்ப்பு முகாம் – சுமார் 100 பேருக்கு பணி ஆணை!

50 % மட்டுமே நடைபெற்ற குறுவை நெல் சாகுபடி கொள்முதல் – முழு விவரம்!

பாமக செயல் தலைவராக காந்திமதி நியமனம் – டாக்டர் ராமதாஸ் அறிவிப்பு!

டிடிவி தினகரன் காலாவதியான அரசியல்வாதி – ஆர்.பி.உதயகுமார் விமர்சனம்!

செங்கல்பட்டு அரசு நெல் கொள்முதல் நிலையங்களில் மத்திய குழு ஆய்வு!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி – இநதியா வெற்றி!

நெல் கொள்முதல் செய்வதில் திமுக அரசு தோல்வி – அன்புமணி குற்றச்சாட்டு!

தஞ்சை நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் நயினார் நாகேந்திரன் ஆய்வு!

ஆந்திராவில் பேருந்து தீப்பிடித்து எரிந்த விபத்து – திருப்பூர் இளைஞர் உயிரிழப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies