1 கோடி வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி நிறுவ இலக்கு - பிரதமர் மோடி நம்பிக்கை!
Aug 6, 2025, 07:03 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

1 கோடி வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி நிறுவ இலக்கு – பிரதமர் மோடி நம்பிக்கை!

Web Desk by Web Desk
Sep 5, 2024, 04:58 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சர்வதேச சூரியசக்தி திருவிழாவையொட்டி, 1 கோடி வீடுகளில் சூரியசக்தி மேற்கூரை நிறுவ இலக்கு நிர்ணயித்திருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

முதல் சர்வதேச சூரியசக்தி திருவிழா கொண்டாடப்படும் நிலையில், காணொலி வாயிலாக அவர் உரையாற்றினார். அப்போது சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பில் இதுவரை நூறு நாடுகள் இணைந்திருப்பதாக கூறிய பிரதமர் மோடி, கடந்த பத்தாண்டுகளில் நாட்டின் சூரியசக்தி திறன் 32 மடங்கு அதிகரித்திருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.

இதே வேகத்தில் சென்றால், வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் நமது இலக்கான 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற எரிசக்தி உற்பத்தியை அடைந்துவிடலாம் என பிரதமர் மோடி நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.

Tags: prime minister modiInternational Solar Festivalsolar roofs in 1 crore houses
ShareTweetSendShare
Previous Post

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – இத்தாலி வீரர் ஜானிஜ் சினெர் அரையிறுதிக்கு தகுதி!

Next Post

பாதியில் நிறுத்தப்பட்ட கோட் திரைப்படம் – ரகளையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள்!

Related News

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 6 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

பிரம்மோஸ் Vs டோமாஹாக் : க்ரூஸ் ஏவுகணை போட்டி – அமெரிக்காவை மிஞ்சும் இந்தியா!

மருத்துவ உலகில் புரட்சி : புற்றுநோய் தடுப்பூசி மனிதர்களுக்கு செலுத்தும் சோதனை தொடக்கம்!

கோடிகளில் வருமானம் ஈட்டும் பாகிஸ்தான் பிச்சைக்காரர்கள்!

தேசப் பிரிவினை கொடூரங்கள் : 5 ஆகஸ்ட் 1947 நடந்தது என்ன?

எதிர்கால போருக்கு தயார் : புதிய படை அணிகளை உருவாக்கிய இந்திய ராணுவம்!

Load More

அண்மைச் செய்திகள்

பட்டா வழங்க மறுக்கும் அரசு நிர்வாகம் : உதயநிதி அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்!

திமுக ஆட்சியில் தமிழகத்திற்கு வந்த முதலீடு எவ்வளவு?  : எல். முருகன் கேள்வி!

வேதனையில் வேளச்சேரி மக்கள் : பேருந்து நிலையம் இல்லாததால் தவிக்கும் பயணிகள்!

தேர்தலை புறக்கணிக்க முடிவு : அடிப்படை வசதி இன்றி தவிக்கும் கிராம மக்கள்!

சிவகங்கை மாவட்டத்தில் குழாய் நீரைப் பெற போராடும் கிராமங்கள் : அண்ணாமலை குற்றச்சாட்டு!

உத்தரகாசியில் மேகவெடிப்பு : காட்டாற்று வெள்ளம் – 50க்கும் மேற்பட்டோர் மாயம்?

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்திற்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு!

திண்டுக்கல் : அடிப்படை வசதிகள் செய்துதராததை கண்டித்து கிராம மக்கள் போராட்டம்!

டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் அனில் அம்பானி ஆஜர்!

ஜம்மு – காஷ்மீரின் அகல் தேவ்சர் பகுதியில் பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies