வெளிநாட்டில் விற்க முயன்ற ரூ.5 கோடி மதிப்பிலான கிருஷ்ணர் சிலை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியால் மீட்பு!
Jan 14, 2026, 03:22 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வெளிநாட்டில் விற்க முயன்ற ரூ.5 கோடி மதிப்பிலான கிருஷ்ணர் சிலை வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியால் மீட்பு!

Murugesan M by Murugesan M
Sep 6, 2024, 01:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெளிநாட்டில் விற்க முயன்ற 5 கோடி ரூபாய் மதிப்பிலான பழமையான கிருஷ்ணர் சிலை, வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் உதவியால், போலீசார் மீட்டனர்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் என்பவர் பெயரில், காளிங்கன் எனப்படும் கலியமர்த்தன கிருஷ்ணர் சிலை விற்பனைக்கு உள்ளதாக சமூக வலைதளங்களில் தகவல் வெளியானது. இதுதொடர்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த டக்ளஸ் என்பவர், பல்வேறு நாடுகளிலிருந்து பழங்கால சிலைகளை வாங்கி விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் உயிரிழந்துவிட்ட நிலையில், சுபாஷ் சந்திர கபூரிடமிருந்து 5 கோடி ரூபாய்க்கு இந்த சிலை விற்பனை செய்ய செய்யப்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

சோழர் காலத்தைச் சேர்ந்த இந்த சிலையை கடந்த 2005ஆம் ஆண்டுக்கு முன் சுபாஷின் கூட்டாளிகள் தமிழகத்திலிருந்து திருடி விற்றதும் தெரியவந்தது. இந்த சிலையை மீட்க வெளியுறவுத்துறை அமைச்சக்கத்தின் உதவியை சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் நாடினர்.

அதைத்தொடர்ந்து தாய்லாந்து அரசிடமிருந்து குழந்தை வடிவ கிருஷ்ணர் சிலையானது நேற்று தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

 

Tags: Ministry of External AffairsKrishna idolDouglasKalinganthailand
ShareTweetSendShare
Previous Post

நேபாளத்தில் நடைபெற்ற சர்வதேச இளைஞர் விளையாட்டு சாம்பியன்ஷிப் போட்டி – தங்கப்பதக்கம் வென்ற திருச்சி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

Next Post

அருப்புக்கோட்டை பெண் டி.எஸ்.பி தாக்கப்பட்ட விவகாரம் – முக்கிய நபர் கைது!

Related News

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

வனத்தை ஆக்கிரமிக்கும் பார்த்தீனிய செடிகள் – வனவிலங்குகளை காக்க கோரிக்கை!

ஈரானில் கொடூரமாக கொல்லப்பட்ட மாணவி – இளைஞர்கள் போராட்டத்தின் அடையாளம்!

வெனிசுலா அதிபர் நான் தான் -அதிகார துஷ்பிரயோகம் அதிரடியில் டிரம்ப்!

பிரதமர் மோடியின் வருகை தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் – தமிழிசை சௌந்தரராஜன்

அரசியல் நன்றாக இருந்தால் தமிழர் பொங்கல்,அரசியல் நன்றாக இல்லை என்றால் திமுக பொங்கல்- அண்ணாமலை

Load More

அண்மைச் செய்திகள்

போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி!

12 நாட்களில் பத்தரை லட்சம் பக்தர்கள் சபரிமலையில் சாமி தரிசனம்!

மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து சேதம் – விவசாயிகள் கவலை!

சென்னை தாம்பரம் அருகே தனியார் கல்லூரியில் நடைபெற்ற பொங்கல் விழா – மாணவ, மாணவிகள் பொங்கல் வைத்து வழிபாடு

சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்து ஜனவரி மாதத்திற்குள் முடிவெடுக்கப்படும் – பிரேமலதா விஜயகாந்த்!

“பெண்ணை பொய் புகார் கூற வைத்து வழக்கு” – எஸ்.ஜி.சூர்யா குற்றச்சாட்டு

சாத்தான் வேதம் ஓதுகிறது.. – ராகுலுக்கு தமிழிசை கடும் கண்டனம்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில் குவியும் பக்தர்கள்!

சென்னையில் பிரதமர் மாநாடு – இடம் தேர்வு பணியில் பாஜக மாநிலத்தலைவர்

தொடரும் ஆபரேஷன் சிந்தூர் – பாகிஸ்தானுக்கு ராணுவ தளபதி எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies