திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்பு - தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தொடங்கி வைத்தார்!
Jun 2, 2025, 01:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்பு – தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தொடங்கி வைத்தார்!

Web Desk by Web Desk
Sep 7, 2024, 11:28 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம், திருமலையில் கோயில் பக்தர்களிடம் தொலைபேசி மூலம் குறைகள் கேட்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அன்னமய பவனில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:

தரிசனத்திற்கு செல்லாத பக்தர்கள் ஆதார் அட்டையை காட்டி தலா இரண்டு லட்டுகள் பெற்றுக் கொள்ளலாம். ஆகஸ்ட் மாதத்தில் 22.42 லட்சம் பேர் தரிசனம் செய்துள்ளனர். ஆகஸ்ட் மாதத்தில் 125.67 கோடி உண்டியல் வருமானம் கிடைத்துள்ளதாக தெரிவித்தார். 1.06 கோடி லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

தரிசனத்திற்கு செல்லாத பக்தர்கள் ஆதார் அட்டையை காட்டி இரண்டு லட்டுகள் பெற்றுக் கொள்ளலாம். தரிசனம் டோக்கன் பெற்று வரும் பக்தர்களுக்கு அளவில்லா லட்டு வழங்கப்படும் (ஒரு லட்டு 50 ரூபாய் வீதம்) என்றும் அவர் கூறினார்.

திருப்பதி அல்லாது தேவஸ்தானத்திற்கு கட்டுப்பாட்டில் உள்ள உள் மாநிலம் மற்றும் வெளி மாநில கோவில்களில் லட்டுகளை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம் என்றும், லட்டுகள் தரத்திற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

விரைவில், நெய்யின் தரத்தை சரிபார்க்க, சொந்தமாக ஆய்வகத்தை அமைக்க உள்ளோம். அலிபிரி நடைபாதையில் திவ்யதர்ஷன் டோக்கன்கள் விரைவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.

 

Tags: tirupathi templdAndhra PradeshtirumalaTirupati Devasthanm Chief Executive Officergrievances of devotees
ShareTweetSendShare
Previous Post

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தலைமை பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் நியமனம்!

Next Post

விநாயகர் சதுர்த்தி – பிள்ளையார் கோயில்களில் அலைமோதும் பக்தர் கூட்டம்!

Related News

கோவை : இந்து திருக்கோயில்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம்!

போதைப்பொருள் குற்றச்சாட்டை மறுத்த எலான் மஸ்க்!

திண்டுக்கல் அருகே காற்றாலை தூணை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

இளவரசருக்காக மதுரையில் நடத்தப்பட்ட திமுக பொதுக்குழு : எல். முருகன் விமர்சனம்!

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு!

நிலுவையில் உள்ள பல பாலியல் வழக்குகளுக்கும் நீதி வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Load More

அண்மைச் செய்திகள்

அரக்கோணத்தில் கூட பல சார்கள் இருக்கிறார்கள் – தமிழிசை செளந்தரராஜன்

SIR-ஐ காப்பாற்றியது யார்? – இபிஎஸ்

நைஜீரியா : வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 151ஆக உயர்வு!

எல்லைகள் கடந்து உலக அளவில் இசையால் தனி இடம் பிடித்திருக்கும் இளையராஜா – அண்ணாமலை வாழ்த்து!

பொள்ளாச்சி ஜெயராமன் இல்ல திருமண விழா – பாஜக தலைவர்கள் பங்கேற்பு!

காசாவுக்கு குரல் கொடுத்த இந்திய மாணவி!

கர்நாடகா : ஆட்டோ ஓட்டுநரை காலணியால் தாக்கிய பெண் – வீடியோ வைரல்!

ராமதாஸைத் தலைவராக ஏற்றுக் கொண்டால் முதலமைச்சர் பதவி அன்புமணிக்குத்தான் : வன்னியர் சங்க மாநில தலைவர்

உலக அழகி பட்டத்தை வென்றார் தாய்லாந்தின் ஓபல் சுசதா!

ஆட்டத்தை தொடங்கிய இந்தியா : சீனாவை அலறவிடும் ‘அக்னி 6’ ஏவுகணை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies